என் மலர்
உடற்பயிற்சி
மாணவர்கள் அதிகமான எடையுள்ள புத்தகங்களை சுமப்பதால் வரும் முதுகுவலி, கழுத்துவலி இந்த ஆசனம் செய்வதால் நீங்கும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
செய்முறை
இப்பொழுது மெதுவாக மூச்சை உள் இழுத்து இரு குதிகாலை உயர்த்தவும். கால் விரல்களில் நிற்கவும். மூச்சை அடக்கி பத்து விநாடிகள் இருக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு சாதாரண நிலைக்கு வரவும். இதுபோல் மூன்று முறைகள் செய்யவும்.
மேற்குறிப்பிட்ட தடாசனத்தை கை விரல்கள் ஒன்றை பின்னி விரல்கள் வானத்தைப் பார்த்தவாறு வைத்து கால்களை உயர்த்தி பண்ணவும். மூன்று முறைகள் செய்யவும்.
பலன்கள்
மாணவர்கள் அதிகமான எடையுள்ள புத்தகங்களை சுமப்பதால் கழுத்துவலி, முதுகு வலி வரும். அதிக பாடங்கள் படிப்பதால் டென்ஷனாலும் கழுத்துவலி, முதுகு வலி வரும். மன சோர்வு ஏற்படும். இந்த ஆசனம் செய்வதால் முதுகுவலி, கழுத்துவலி நீங்கும். குட்டையான மாணவர்கள் உடல் உயரம் வளர்வதற்கு துணை புரியும்.
விரிப்பில் இரு கால்களையும் சேர்த்து நேராக நிற்கவும். இரு கைளையும் தலைக்கு மேல் உயர்த்தி இரு கைகளையும் சேர்த்து கும்பிட்ட நிலையில் நிற்கவும்.
மேற்குறிப்பிட்ட தடாசனத்தை கை விரல்கள் ஒன்றை பின்னி விரல்கள் வானத்தைப் பார்த்தவாறு வைத்து கால்களை உயர்த்தி பண்ணவும். மூன்று முறைகள் செய்யவும்.
பலன்கள்
மாணவர்கள் அதிகமான எடையுள்ள புத்தகங்களை சுமப்பதால் கழுத்துவலி, முதுகு வலி வரும். அதிக பாடங்கள் படிப்பதால் டென்ஷனாலும் கழுத்துவலி, முதுகு வலி வரும். மன சோர்வு ஏற்படும். இந்த ஆசனம் செய்வதால் முதுகுவலி, கழுத்துவலி நீங்கும். குட்டையான மாணவர்கள் உடல் உயரம் வளர்வதற்கு துணை புரியும்.
அர்த்த சிரசாசனம் மாணவச் செல்வங்களுக்குகந்த மிக அற்புதமான ஆசனமாகும். இந்த ஆசனத்தை மாணவர்கள் மட்டுமல்ல, இல்லத்தரசிகள், பெரியவர்கள் அனைவரும் செய்யலாம்.
விரிப்பில் முதலில் வஜ்ராசனத்தில் அமரவும். அதில் இருந்து எழுந்து உச்சந்தலை தரையில்படும்படி வைத்து இரு கைகளையும் தலைக்குப் பின்னால் கோர்த்துக்கொண்டு இரு கால்கலையும் கால் பெருவிரல்கள் தரையில்படும்படி குன்றுபோல் மெதுவாக உயர்த்தவும். இந் நிலையில் சாதாரண மூச்சில் 20 விநாடிகள் இருக்கவும். பின் மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும். இதுபோல் மூன்று முறைகள் செய்யவும்.
பலன்கள்
பிட்யுட்டரி, பீனியல் சுரப்பிகள் நன்றாக இயங்கும். அதனால் ஞாபகசக்தி நன்கு வளரும். படித்தது உள்ளதில் பதியும். வகுப்பில் பாடம் நடத்தும் பொழுதும் ஆசிரியர் கூறுவது ஆழ்மனதில் பதியும். பரீட்சை எழுதும் பொழுது படித்தது மறக்காமல் நினைவுக்கு வரும்.
சோம்பல் நீங்கும். மூளை செயல்கள் புத்துணர்வுடன் இயங்கும். மாணவச் செல்வங்களுக்குகந்த மிக அற்புதமான ஆசனமாகும்.
இந்த ஆசனத்தை மாணவர்கள் மட்டுமல்ல, இல்லத்தரசிகள், பெரியவர்கள் அனைவரும் செய்யலாம். படிப்பவர்கள் பயிற்சி செய்தால் நுண்ணறிவு நன்கு இயங்கும். யாருக்கெல்லாம் ஞாபக மறதி உள்ளதோ அவர்கள் எல்லாம் பயிற்சி செய்து ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ளலாம்.
பலன்கள்
பிட்யுட்டரி, பீனியல் சுரப்பிகள் நன்றாக இயங்கும். அதனால் ஞாபகசக்தி நன்கு வளரும். படித்தது உள்ளதில் பதியும். வகுப்பில் பாடம் நடத்தும் பொழுதும் ஆசிரியர் கூறுவது ஆழ்மனதில் பதியும். பரீட்சை எழுதும் பொழுது படித்தது மறக்காமல் நினைவுக்கு வரும்.
சோம்பல் நீங்கும். மூளை செயல்கள் புத்துணர்வுடன் இயங்கும். மாணவச் செல்வங்களுக்குகந்த மிக அற்புதமான ஆசனமாகும்.
இந்த ஆசனத்தை மாணவர்கள் மட்டுமல்ல, இல்லத்தரசிகள், பெரியவர்கள் அனைவரும் செய்யலாம். படிப்பவர்கள் பயிற்சி செய்தால் நுண்ணறிவு நன்கு இயங்கும். யாருக்கெல்லாம் ஞாபக மறதி உள்ளதோ அவர்கள் எல்லாம் பயிற்சி செய்து ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ளலாம்.
யோகப்பயிற்சியை மாணவப் பருவத்திலேயே பயிற்றுவித்தால் எதிர்மறை எண்ணங்கள் அழியும். மாணவர்கள் திசைமாறி செல்ல மாட்டார்கள். மாணவர்களின் நேர்மறையான எண்ணங்கள் வளரவும், எதிர்மறையான எண்ணங்கள் அகலவும் உதவும்.
நம்முடைய ஒவ்வொருவர் இல்லத்திலும் என் குழந்தை ஒழுங்காக படிப்பதில்லை. கவனக்குறைவு, ஞாபக சக்தி குறைவு, புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவாக உள்ளது. டியூசன் வைத்தும் மதிப்பெண் குறைவாக வாங்குகின்றான். என்ன செய்வது தென்றே தெரியவில்லை என்று பெற்றோர்கள் கூறுவதை கேட்க முடியும்.
இன்றைய போட்டி உலகில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால் தான் நாம் நினைத்தபடி கல்லூரியில் மேற்படி சேர முடியும். ஆனால் இப்படி படித்தால் என்ன செய்வது என்ற ஏக்கம் பெற்றோருக்கு உள்ளது.
சில மாணவர்களுக்கு படிப்பில் விருப்பமே வருவதில்லை. தகாத நண்பர்கள் சகவாசத்தாலும், சினிமா, இன்டர்நெட் முதலியவற்றில் தகாத பாலியல் சம்மந்தமான காட்சிகளைப் பார்த்து மனதில் காமம் சூழ்ந்தவராய் படிப்பில் நாட்டமில்லாதவராய் வாழ்கின்றனர்.
இந்நிலை மாறவேண்டுமெனில் மாணவர்களுக்கு முதலில் அளிக்கப்பட வேண்டிய கல்வி, யோகக்கலையான யோகாசனம், தியானம், மூச்சுப் பயிற்சி தான். யோகக் கல்வி ஒன்று தான் மனிதன் மனதில் உள்ள விலங்கினப் பண்பை நீக்கி, மனிதப் பண்புகளையும், தெய்வீகப் பண்புகளையும் வளரச் செய்யும். இதனை மாணவப் பருவத்திலேயே பயிற்றுவித்தால் எதிர்மறை எண்ணங்கள் அழியும். மாணவர்கள் திசைமாறி செல்ல மாட்டார்கள். மாணவர்களின் நேர்மறையான எண்ணங்கள் வளரவும், எதிர்மறையான எண்ணங்கள் அகலவும் எளிய நாடி சுத்தி பயிற்சி.
விரிப்பில் கிழக்கு முகமாக வஜ்ராசனத் தில் அமர்ந்து கொள்ள வேண்டும். கண் களை மூடிக்கொள்ள வேண்டும். இடது கை சின் முத்திரையில் இருக்கவும். வலது கை பெருவிரலால் வலது நாசியை அடைத்துக் கொண்டு இடது நாசி வழியாக மிக மெதுவாக, ஆழமாக மூச்சை இழுக்கவும். உடன் மிக மெது வாக மூச்சை வெளி விடவும்.
மூச்சு உள்ளே இழுக்கும் பொழுது அன்பு, அமைதி, பொறுமை, சகிப்புத்தன்மை, நம்பிக்கை, விடா முயற்சி போன்ற நல்ல குணங்கள் உடலுக்குள் வருவதாக எண்ணவும். மூச்சை வெளியிடும் பொழுது நம்மிடமுள்ள தீய குணங்கள், பொறாமை, கோபம், டென்ஷன், சோம்பல் போன்றவைகள் உடலை விட்டு வெளியேறுவதாக எண்ண வும். இதுபோல் பத்து முறைகள் பயிற்சி செய்யவும்.
பின் வலது கை மோதிரவிரலால் இடது நாசியை அடைத்துக் கொண்டு, வலது நாசி வழியாக மிக மெதுவாக, ஆழமாக மூச்சை இழுத்து, மிக மெதுவாக மூச்சை வலது நாசியில் வெளியிடவும். மூச்சை இழுத்து வெளியிடும் பொழுது மேற்கூறியவாறு எண்ணி பத்து முறைகள் பயிற்சி செய்யவும். இப்பொழுது இரு கைகளும் சின் முத்திரையில் வைத்துக் கொண்டு கண்களை மூடி இரு நாசி வழியாக மிக மெதுவாக மூச்சை இழுத்து, மிக மெதுவாக மூச்சை வெளியிடவும் ஒரு பத்து முறைகள் செய்யவும்.
பின் கீழ்கண்ட வாசகங்களை மனதிற்குள் மூன்று முறைகள் உச்சரிக்கவும்.
நான் எனது தாய், தந்தையாரை மதிப்பேன்
தாய், தந்தை அறிவுரையை ஏற்று நடப்பேன்
நான் எனது ஆசிரியர்களை மதிப்பேன்
ஆசிரியர் கூறும் அறிவுரையை ஏற்று நடப்பேன்
நான் கோபப்படமாட்டேன்
நான் பிறர் பொருளுக்கு ஆசைப் பட மாட்டேன்
என்னுள் மறைந்திருக்கும் ஆத்ம சக்தி யால் நான் எதையும் சாதிக்க முடியும் ஆற்றலைப் பெற்றுள்ளேன்.
மேற்குறிப்பிட்ட பயிற்சியின் மூலம், மாணவர்கள் அறியாது சேர்த்த எதிர்மறை எண்ணங்கள் நிச்சயமாக உடலைவிட்டு, உள்ளத்தைவிட்டு வெளியேறும். ஒவ்வொரு நாளும், நேர்மையான எண்ணங்கள் உள்ளத்தில் அதிகரிக்கும். தன்னம்பிக்கை பிறக்கும். விடாமுயற்சி அதிகரிக்கும். எந்த ஒரு சூழ்நிலையிலும், தவறான, ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடாமல் வாழ்வர். இன்றைய இன்டர்நெட், செல்போன் கலாச்சார வாழ்க்கையில் மனதில், குறிப்பாக மாண வர்கள் மனதில், மாசில்லாமல் வாழ்வதற்கு மேற்கூறிய பயிற்சி, முதலில் மாணவர்களுக்கு அவசியம். மாணவர்கள் பயில வேண்டிய முதல் கல்வி இது தான்.
இன்றைய போட்டி உலகில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால் தான் நாம் நினைத்தபடி கல்லூரியில் மேற்படி சேர முடியும். ஆனால் இப்படி படித்தால் என்ன செய்வது என்ற ஏக்கம் பெற்றோருக்கு உள்ளது.
சில மாணவர்களுக்கு படிப்பில் விருப்பமே வருவதில்லை. தகாத நண்பர்கள் சகவாசத்தாலும், சினிமா, இன்டர்நெட் முதலியவற்றில் தகாத பாலியல் சம்மந்தமான காட்சிகளைப் பார்த்து மனதில் காமம் சூழ்ந்தவராய் படிப்பில் நாட்டமில்லாதவராய் வாழ்கின்றனர்.
இந்நிலை மாறவேண்டுமெனில் மாணவர்களுக்கு முதலில் அளிக்கப்பட வேண்டிய கல்வி, யோகக்கலையான யோகாசனம், தியானம், மூச்சுப் பயிற்சி தான். யோகக் கல்வி ஒன்று தான் மனிதன் மனதில் உள்ள விலங்கினப் பண்பை நீக்கி, மனிதப் பண்புகளையும், தெய்வீகப் பண்புகளையும் வளரச் செய்யும். இதனை மாணவப் பருவத்திலேயே பயிற்றுவித்தால் எதிர்மறை எண்ணங்கள் அழியும். மாணவர்கள் திசைமாறி செல்ல மாட்டார்கள். மாணவர்களின் நேர்மறையான எண்ணங்கள் வளரவும், எதிர்மறையான எண்ணங்கள் அகலவும் எளிய நாடி சுத்தி பயிற்சி.
விரிப்பில் கிழக்கு முகமாக வஜ்ராசனத் தில் அமர்ந்து கொள்ள வேண்டும். கண் களை மூடிக்கொள்ள வேண்டும். இடது கை சின் முத்திரையில் இருக்கவும். வலது கை பெருவிரலால் வலது நாசியை அடைத்துக் கொண்டு இடது நாசி வழியாக மிக மெதுவாக, ஆழமாக மூச்சை இழுக்கவும். உடன் மிக மெது வாக மூச்சை வெளி விடவும்.
மூச்சு உள்ளே இழுக்கும் பொழுது அன்பு, அமைதி, பொறுமை, சகிப்புத்தன்மை, நம்பிக்கை, விடா முயற்சி போன்ற நல்ல குணங்கள் உடலுக்குள் வருவதாக எண்ணவும். மூச்சை வெளியிடும் பொழுது நம்மிடமுள்ள தீய குணங்கள், பொறாமை, கோபம், டென்ஷன், சோம்பல் போன்றவைகள் உடலை விட்டு வெளியேறுவதாக எண்ண வும். இதுபோல் பத்து முறைகள் பயிற்சி செய்யவும்.
பின் வலது கை மோதிரவிரலால் இடது நாசியை அடைத்துக் கொண்டு, வலது நாசி வழியாக மிக மெதுவாக, ஆழமாக மூச்சை இழுத்து, மிக மெதுவாக மூச்சை வலது நாசியில் வெளியிடவும். மூச்சை இழுத்து வெளியிடும் பொழுது மேற்கூறியவாறு எண்ணி பத்து முறைகள் பயிற்சி செய்யவும். இப்பொழுது இரு கைகளும் சின் முத்திரையில் வைத்துக் கொண்டு கண்களை மூடி இரு நாசி வழியாக மிக மெதுவாக மூச்சை இழுத்து, மிக மெதுவாக மூச்சை வெளியிடவும் ஒரு பத்து முறைகள் செய்யவும்.
பின் கீழ்கண்ட வாசகங்களை மனதிற்குள் மூன்று முறைகள் உச்சரிக்கவும்.
நான் எனது தாய், தந்தையாரை மதிப்பேன்
தாய், தந்தை அறிவுரையை ஏற்று நடப்பேன்
நான் எனது ஆசிரியர்களை மதிப்பேன்
ஆசிரியர் கூறும் அறிவுரையை ஏற்று நடப்பேன்
நான் கோபப்படமாட்டேன்
நான் பிறர் பொருளுக்கு ஆசைப் பட மாட்டேன்
என்னுள் மறைந்திருக்கும் ஆத்ம சக்தி யால் நான் எதையும் சாதிக்க முடியும் ஆற்றலைப் பெற்றுள்ளேன்.
மேற்குறிப்பிட்ட பயிற்சியின் மூலம், மாணவர்கள் அறியாது சேர்த்த எதிர்மறை எண்ணங்கள் நிச்சயமாக உடலைவிட்டு, உள்ளத்தைவிட்டு வெளியேறும். ஒவ்வொரு நாளும், நேர்மையான எண்ணங்கள் உள்ளத்தில் அதிகரிக்கும். தன்னம்பிக்கை பிறக்கும். விடாமுயற்சி அதிகரிக்கும். எந்த ஒரு சூழ்நிலையிலும், தவறான, ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடாமல் வாழ்வர். இன்றைய இன்டர்நெட், செல்போன் கலாச்சார வாழ்க்கையில் மனதில், குறிப்பாக மாண வர்கள் மனதில், மாசில்லாமல் வாழ்வதற்கு மேற்கூறிய பயிற்சி, முதலில் மாணவர்களுக்கு அவசியம். மாணவர்கள் பயில வேண்டிய முதல் கல்வி இது தான்.
பெண்களை அதிகம் அசிங்கப்படுத்துவது பின் பக்க சதை தான். இதற்கு இருக்கும் ஒரே தீர்வு உடற்பயிற்சி தான். இதற்காக சில உடற்பயிற்சி இருக்கின்றது.
அழகு இதை விரும்பாதவர்கள் யார் தான் இருக்கின்றார்கள். குறிப்பாக பெண்கள். ஆனால் பெண்களுக்கு தான் அழகாக இருப்பதற்கு தடங்கல் வருகிறது. உடல் எடை அதிகரிப்பு, தொப்பை, இதனுடன் பின் பக்க சதை. பெண்களை அதிகம் அசிங்கப்படுத்துவது பின் பக்க சதை தான். எந்த ஒரு உடையும் அணிய முடியாமல் தடை போட பின் பக்க சதை மற்றும் தொப்பையால் மட்டுமே முடியும்.
மார்டன் ஆடைகள் அணியும் போது பின் சதை இருந்தால் அசிங்கமாக காட்டிவிடும். இதற்கு தீர்வு என்ன? மருந்து மாத்திரைகளால் இதனை சரி செய்ய முடியாது. இதற்கு இருக்கும் ஒரே தீர்வு உடற்பயிற்சி தான். இதற்காக சில உடற்பயிற்சி இருக்கின்றது.
அவற்றை இப்போது நாம் பார்க்கலாம்..! “குந்து பயிற்சி ” கால்கள் இரண்டையும் நெருக்கமாக வைத்துக் கொண்டு நேராக நிற்க வேண்டும். பின் கைகள் இரண்டையும் முன் நீட்டிய படி இருந்து எழுதல் வேண்டும். ஆகக் குறைந்தது 15 முறை இருந்து எழும்ப வேண்டும்.. இப்படி ஒவ்வொரு நாளும் காலையில் 15 முறை செய்து வர பின் பக்க சதை குறையும்.
அவற்றை இப்போது நாம் பார்க்கலாம்..! “குந்து பயிற்சி ” கால்கள் இரண்டையும் நெருக்கமாக வைத்துக் கொண்டு நேராக நிற்க வேண்டும். பின் கைகள் இரண்டையும் முன் நீட்டிய படி இருந்து எழுதல் வேண்டும். ஆகக் குறைந்தது 15 முறை இருந்து எழும்ப வேண்டும்.. இப்படி ஒவ்வொரு நாளும் காலையில் 15 முறை செய்து வர பின் பக்க சதை குறையும்.
அடுத்து “படி ஏறு பயிற்சி” (step’s ups ) இது சாதாரண பயிற்சி தான் படிகளில் ஏறி இறங்க வேண்டும். ஆக குறந்தது 15 படிகளில் 20 தொடக்கம் 25 முறை ஏறி இறங்க வேண்டும். காலையில் இதனை செய்து வந்தால் பின் பக்க சதை சீக்கிறமே குறைந்துவிடும். அடுத்து மிகவும் இலகுவான பயிற்சி “தோப்புக்கரணம்” ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து 30 தொடக்கம் 50 வரை தோப்புக்கரணம் போட்டாலே போதும்.
பின் பக்க சதை கரைவதோடு தொப்பையும் குறைந்துவிடும். இவை அனைத்துமே சாதாரண உடற்பயிற்சி முறைகள் தான். இப்படி செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருப்பதும் தேவையற்ற கெட்ட கொழுப்புகளும் கரைந்து விடுகிறது…
மார்டன் ஆடைகள் அணியும் போது பின் சதை இருந்தால் அசிங்கமாக காட்டிவிடும். இதற்கு தீர்வு என்ன? மருந்து மாத்திரைகளால் இதனை சரி செய்ய முடியாது. இதற்கு இருக்கும் ஒரே தீர்வு உடற்பயிற்சி தான். இதற்காக சில உடற்பயிற்சி இருக்கின்றது.
அவற்றை இப்போது நாம் பார்க்கலாம்..! “குந்து பயிற்சி ” கால்கள் இரண்டையும் நெருக்கமாக வைத்துக் கொண்டு நேராக நிற்க வேண்டும். பின் கைகள் இரண்டையும் முன் நீட்டிய படி இருந்து எழுதல் வேண்டும். ஆகக் குறைந்தது 15 முறை இருந்து எழும்ப வேண்டும்.. இப்படி ஒவ்வொரு நாளும் காலையில் 15 முறை செய்து வர பின் பக்க சதை குறையும்.
அவற்றை இப்போது நாம் பார்க்கலாம்..! “குந்து பயிற்சி ” கால்கள் இரண்டையும் நெருக்கமாக வைத்துக் கொண்டு நேராக நிற்க வேண்டும். பின் கைகள் இரண்டையும் முன் நீட்டிய படி இருந்து எழுதல் வேண்டும். ஆகக் குறைந்தது 15 முறை இருந்து எழும்ப வேண்டும்.. இப்படி ஒவ்வொரு நாளும் காலையில் 15 முறை செய்து வர பின் பக்க சதை குறையும்.
அடுத்து “படி ஏறு பயிற்சி” (step’s ups ) இது சாதாரண பயிற்சி தான் படிகளில் ஏறி இறங்க வேண்டும். ஆக குறந்தது 15 படிகளில் 20 தொடக்கம் 25 முறை ஏறி இறங்க வேண்டும். காலையில் இதனை செய்து வந்தால் பின் பக்க சதை சீக்கிறமே குறைந்துவிடும். அடுத்து மிகவும் இலகுவான பயிற்சி “தோப்புக்கரணம்” ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து 30 தொடக்கம் 50 வரை தோப்புக்கரணம் போட்டாலே போதும்.
பின் பக்க சதை கரைவதோடு தொப்பையும் குறைந்துவிடும். இவை அனைத்துமே சாதாரண உடற்பயிற்சி முறைகள் தான். இப்படி செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருப்பதும் தேவையற்ற கெட்ட கொழுப்புகளும் கரைந்து விடுகிறது…
பெண்கள் கைகள், தொடைகள், பின்புறம், மேல்முதுகு, கீழ் முதுகு, முகம், கழுத்துப் பகுதி, வயிறு, இடுப்பு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கவனம் செலுத்தி அதற்கான பயிற்சிகளை செய்தால் மட்டுமே ஒரு பர்ஃபெக்டான உடலமைப்பை பெற முடியும்.
பெண்கள் ட்ரெட் மில், வாக்கிங், ரன்னிங் போன்றவையே தங்களுக்கு போதுமென்று நினைக்கிறார்கள். இதுமட்டும் போதாது. கைகள், தொடைகள், பின்புறம், மேல்முதுகு, கீழ் முதுகு, முகம், கழுத்துப் பகுதி, வயிறு, இடுப்பு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கவனம் செலுத்தி அதற்கான பயிற்சிகளை செய்தால் மட்டுமே ஒரு பர்ஃபெக்டான உடலமைப்பை பெற முடியும். அதற்கு சின்னச்சின்ன தசைகளுக்கும் முக்கியத்துவம் தரும் பயிற்சிகளை செய்ய வேண்டும்.
ஒரே மாதிரியான பயிற்சிகளை தொடர்ந்து செய்தால், கை முட்டி, கணுக்கால் எலும்புகளில் காயம் உண்டாகும். அப்பகுதிகளில் தொடர்ந்து அழுத்தம் ஏற்படுவதால் வீக்கமடைந்து, சிவந்து போய் தொடும்போதே கடுமையாக வலிக்கும். எனவே, ஒரே மாதிரியான பயிற்சிகளையே எப்போதும் செய்து கொண்டிராமல், எல்லாவகையான பயிற்சிகளும் ஒருங்கிணைந்த உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். ஸ்ட்ரென்தனி்ங், வெயிட் லிஃப்டிங் போலவே ஐசொலேஷன் பயிற்சிகளும் தசைகளுக்கு வலு சேர்ப்பதில் முக்கியமானவை.
சரியான உபகரணங்கள் இல்லாமல், முறையான பயிற்சியின்றி செய்யும் பயிற்சிகள் தசைகள் வலுவிழப்பு, தசை உறுதித்தன்மையில் சமநிலையின்மை போன்ற விளைவுகளை உண்டாக்கும். அதிவேகமாக, சரியான பொசிஷனில் செய்யாத, அதே நேரத்தில் மிக அதிகமாக செய்யும் பயிற்சிகளும் தசைகளில் காயங்களை ஏற்படுத்தக்கூடும்.
ஒரே மாதிரியான பயிற்சிகளை தொடர்ந்து செய்தால், கை முட்டி, கணுக்கால் எலும்புகளில் காயம் உண்டாகும். அப்பகுதிகளில் தொடர்ந்து அழுத்தம் ஏற்படுவதால் வீக்கமடைந்து, சிவந்து போய் தொடும்போதே கடுமையாக வலிக்கும். எனவே, ஒரே மாதிரியான பயிற்சிகளையே எப்போதும் செய்து கொண்டிராமல், எல்லாவகையான பயிற்சிகளும் ஒருங்கிணைந்த உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். ஸ்ட்ரென்தனி்ங், வெயிட் லிஃப்டிங் போலவே ஐசொலேஷன் பயிற்சிகளும் தசைகளுக்கு வலு சேர்ப்பதில் முக்கியமானவை.
சரியான உபகரணங்கள் இல்லாமல், முறையான பயிற்சியின்றி செய்யும் பயிற்சிகள் தசைகள் வலுவிழப்பு, தசை உறுதித்தன்மையில் சமநிலையின்மை போன்ற விளைவுகளை உண்டாக்கும். அதிவேகமாக, சரியான பொசிஷனில் செய்யாத, அதே நேரத்தில் மிக அதிகமாக செய்யும் பயிற்சிகளும் தசைகளில் காயங்களை ஏற்படுத்தக்கூடும்.
2020 புது வருடத்தில் மன அமைதியுடன் மன அழுத்தம் இல்லாமல் வாழ இதோ ஒரு எளிய முத்திரை - “தியான முத்திரை”.
எல்லா உடல், மன நோய்களுக்கு காரணமாக அமைவது மன அழுத்தம், மனக்கவலைதான். மன அழுத்தத்தினால் பிட்யூட்டரி சுரப்பி, பீனியல் சுரப்பி, தைமஸ் சுரப்பி ஒழுங்காக சுரக்காமல் பலவித நோய்கள் வருகின்றது. மனதில் அழுத்தம் இல்லாமல் கவலையில்லாமல் இருந்தால் தான் நமது உடலில் உள்ள நானமில்லா சுரப்பிகள் நன்கு இயங்கும்.
மனதில் அமைதியைத் தருவது நம் கைகளிலேயே இருக்கின்றது. ஆம் அதுதான் முத்திரையாகும். பலவிதமான முத்திரைகள் உள்ளன. அதில் மன அமைதியைத் தரும் தன்னம்பிக்கையை கொடுக்கும் முத்திரைத்தான் தியான முத்திரையாகும்.
இன்றைய பரப்பரப்பான சூழலில் பதட்டம், டென்ஷன் இல்லாமல் முழுக்க முழுக்க வாழ முடியாது. டென்ஷன், பதட்டம், கவலையினால் ஏற்பட்ட உடல் பாதிப்பு இந்த முத்திரை செய்தவுடன் சரியாகிவிடும்
தியான முத்திரை எப்படி செய்வது
விரிப்பில் நேராக அமரவும். வயதானவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு பயிற்சி செய்யலாம். மெதுவாக மூச்சை உள் இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்துமுறை இவ்வாறு செய்யவும். பின் இடது கையை கீழே வைத்து அதன் மேல் வலது கையை வைத்து இரண்டு கட்டை விரல் நுனியும் தொட்டுக் கொண்டிருக்கட்டும் (படத்தை பார்க்க). பின் மெதுவாக கண்களை திறக்கவும்.
காலை, மதியம், மாலை சாப்பிடுமுன் இரண்டு நிமிடங்கள் செய்யவும். சாப்பிட்டு இருந்தால் இரண்டு மணி நேரம் கழித்து செய்யவும்.
நமது இரு கட்டைவிரலும் நெருப்பு மூலகம், நமது உடலில் உள்ள நெருப்பை கட்டுப்படுத்துகின்றது. மனக்கவலை, பதட்டம், டென்ஷனால் உடலில் உஷ்ணம் அதிகமாகின்றது. அந்த உஷ்ணத்தை இந்த முத்திரை சமப்படுத்துகின்றது. உடல் மனதில் ஒரு அமைதியை தருகின்றது.
தியான முத்திரையின் இதர பலன்கள்
மன அழுத்தம் நீங்கும், மனக் கவலை நீங்கும், ரத்த அழுத்தம் நீங்கும், இதயம் பாது காக்கப்படும், இதயவலி, இதய வால்வில் அடைப்பு வராது, சுறுசுறுப்புடன் திகழலாம், பய உணர்வு நீங்கும், தன்னம்பிக்கை பிறக்கும், நரம்பு தளர்ச்சி நீங்கும், ஒற்றைத் தலைவலி நீங்கும்.
இவ்வாறு பலன்கள் தரும் இந்த முத்திரையை இந்த 2020-ம் ஆண்டில் ஒவ்வொருவரும் தினமும் பயிற்சி செய்யுங்கள். அதேபோல் வந்தனம் என்ற யோகாசனத்தையும் பயிலுங்கள்.
மனதில் அமைதியைத் தருவது நம் கைகளிலேயே இருக்கின்றது. ஆம் அதுதான் முத்திரையாகும். பலவிதமான முத்திரைகள் உள்ளன. அதில் மன அமைதியைத் தரும் தன்னம்பிக்கையை கொடுக்கும் முத்திரைத்தான் தியான முத்திரையாகும்.
இன்றைய பரப்பரப்பான சூழலில் பதட்டம், டென்ஷன் இல்லாமல் முழுக்க முழுக்க வாழ முடியாது. டென்ஷன், பதட்டம், கவலையினால் ஏற்பட்ட உடல் பாதிப்பு இந்த முத்திரை செய்தவுடன் சரியாகிவிடும்
தியான முத்திரை எப்படி செய்வது
விரிப்பில் நேராக அமரவும். வயதானவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு பயிற்சி செய்யலாம். மெதுவாக மூச்சை உள் இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்துமுறை இவ்வாறு செய்யவும். பின் இடது கையை கீழே வைத்து அதன் மேல் வலது கையை வைத்து இரண்டு கட்டை விரல் நுனியும் தொட்டுக் கொண்டிருக்கட்டும் (படத்தை பார்க்க). பின் மெதுவாக கண்களை திறக்கவும்.
காலை, மதியம், மாலை சாப்பிடுமுன் இரண்டு நிமிடங்கள் செய்யவும். சாப்பிட்டு இருந்தால் இரண்டு மணி நேரம் கழித்து செய்யவும்.
நமது இரு கட்டைவிரலும் நெருப்பு மூலகம், நமது உடலில் உள்ள நெருப்பை கட்டுப்படுத்துகின்றது. மனக்கவலை, பதட்டம், டென்ஷனால் உடலில் உஷ்ணம் அதிகமாகின்றது. அந்த உஷ்ணத்தை இந்த முத்திரை சமப்படுத்துகின்றது. உடல் மனதில் ஒரு அமைதியை தருகின்றது.
தியான முத்திரையின் இதர பலன்கள்
மன அழுத்தம் நீங்கும், மனக் கவலை நீங்கும், ரத்த அழுத்தம் நீங்கும், இதயம் பாது காக்கப்படும், இதயவலி, இதய வால்வில் அடைப்பு வராது, சுறுசுறுப்புடன் திகழலாம், பய உணர்வு நீங்கும், தன்னம்பிக்கை பிறக்கும், நரம்பு தளர்ச்சி நீங்கும், ஒற்றைத் தலைவலி நீங்கும்.
இவ்வாறு பலன்கள் தரும் இந்த முத்திரையை இந்த 2020-ம் ஆண்டில் ஒவ்வொருவரும் தினமும் பயிற்சி செய்யுங்கள். அதேபோல் வந்தனம் என்ற யோகாசனத்தையும் பயிலுங்கள்.
காலை பயிற்சி என்பது உங்கள் ஹார்மோன்களை தூண்டி, உங்களை விழிப்பாகவும், புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. நடை, நடனம், யோகா, உடற்பயிற்சி என எதுவேண்டுமென்றாலும் செய்யலாம்.
காலை உடற்பயிற்சி நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். இந்த உடற்பயிற்சியை நடை, நடனம், யோகா, உடற்பயிற்சி என எதுவேண்டுமென்றாலும் செய்யலாம். இது தேவையான உடல் வளர்ச்சியை ஏற்படுத்தி, நமது உடலை நாள் முழுவதும் ஆரோக்கியத்துடனும் வைத்திருகிறது. காலை பயிற்சி என்பது உங்கள் ஹார்மோன்களை தூண்டி, உங்களை விழிப்பாகவும், புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. உங்களுக்கு அலுப்பு மற்றும் தூக்க உணர்ச்சியை போக்கி புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. காலை பயிற்சி உங்கள் தோலையும், முகத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.
காலை உடற்பயிற்சி உடலை ஒரு கட்டுப்பட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது. உடற்பயிற்சிக்கு ஏற்றவாறு நமது உடல் சரியாகிக் கொள்ளும். இதை தினமும் பழக்கப்படுத்திக் கொண்டால், நீங்கள் எதாவது ஒரு நாள் பயிற்சி செய்யாமல் விட்டாலும், நீங்கள் எப்பொழுதும் எழும் காலை நேரத்தில் உங்களுக்கு விழிப்பு ஏற்பட்டு விடும். காலையில் செய்யும் உடற் பயிற்சியும் இரவில் நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது. எந்தெந்த மக்கள் காலை உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனரோ அவர்கள் நல்ல உணவு பழக்கவழக்கங்களையும் பின்பற்றுகின்றனர். சீரான உணவு உட்கொள்ளும் முறை என்பது இதன் மூலம் ஏற்படும் நன்மைகளில் ஒன்று. செரிமானம் மற்றும் நல்ல உடல் செயல்பாட்டை ஏற்படுத்துகிறது.
நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துவிட்டால் அதனை முன் குறிப்பீடு செய்ய வேண்டும். நீங்கள் வேற நேரத்தில் உடற்பயிற்சி செய்வதை விட காலை நேரத்தில் அதுவும் முன் குறிப்பீடு செய்து, செய்யும் உடற்பயிற்சி அதிக நன்மைகளை ஏற்படுத்துகிறது. அனைவரும் சுறுசுறுப்பான வேலை அட்டவணையை கொண்டுள்ளனர். எனவே, உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவது மிகவும் கடினம். காலை பொழுதே அனைவருக்கும் உடற் பயிற்சி செய்ய மிகவும் ஏதுவான நேரம். காலையில் கவன சிதைவு மற்றும் பிறவளிபடுத்துகை போன்ற பிரச்சனைகள் இருக்காது. ஒருவருக்கு உடற் பயிற்சி செய்ய மிகவும் அமைதியான நேரம்.
காலை உடற்பயிற்சி உடலை ஒரு கட்டுப்பட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது. உடற்பயிற்சிக்கு ஏற்றவாறு நமது உடல் சரியாகிக் கொள்ளும். இதை தினமும் பழக்கப்படுத்திக் கொண்டால், நீங்கள் எதாவது ஒரு நாள் பயிற்சி செய்யாமல் விட்டாலும், நீங்கள் எப்பொழுதும் எழும் காலை நேரத்தில் உங்களுக்கு விழிப்பு ஏற்பட்டு விடும். காலையில் செய்யும் உடற் பயிற்சியும் இரவில் நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது. எந்தெந்த மக்கள் காலை உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனரோ அவர்கள் நல்ல உணவு பழக்கவழக்கங்களையும் பின்பற்றுகின்றனர். சீரான உணவு உட்கொள்ளும் முறை என்பது இதன் மூலம் ஏற்படும் நன்மைகளில் ஒன்று. செரிமானம் மற்றும் நல்ல உடல் செயல்பாட்டை ஏற்படுத்துகிறது.
நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துவிட்டால் அதனை முன் குறிப்பீடு செய்ய வேண்டும். நீங்கள் வேற நேரத்தில் உடற்பயிற்சி செய்வதை விட காலை நேரத்தில் அதுவும் முன் குறிப்பீடு செய்து, செய்யும் உடற்பயிற்சி அதிக நன்மைகளை ஏற்படுத்துகிறது. அனைவரும் சுறுசுறுப்பான வேலை அட்டவணையை கொண்டுள்ளனர். எனவே, உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவது மிகவும் கடினம். காலை பொழுதே அனைவருக்கும் உடற் பயிற்சி செய்ய மிகவும் ஏதுவான நேரம். காலையில் கவன சிதைவு மற்றும் பிறவளிபடுத்துகை போன்ற பிரச்சனைகள் இருக்காது. ஒருவருக்கு உடற் பயிற்சி செய்ய மிகவும் அமைதியான நேரம்.
வந்தனம் என்ற இந்த கும்பிடு ஆசனத்தை செய்யுங்கள்! எல்லா வியாதியும் கும்பிடு போட்டு ஓடிவிடும். இன்று இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
நீரிழிவிற்கு ஒரு கும்பிடு. அழுத்தத்திற்கு ஒரு கும்பிடு. கால் வலிக்கு ஒரு கும்பிடு. நரம்புத் தளர்ச்சிக்கு ஒரு கும்பிடு. கழுத்து வலிக்கு ஒரு கும்பிடு. முதுகு வலிக்கு ஒரு கும்பிடு. இப்படி எல்லா வியாதியும் உடலில் வராமல் இருக்க ஒரே ஒரு கும்பிடு. புரியவில்லையா சார்! வந்தனம் என்ற இந்த கும்பிடு ஆசனத்தை செய்யுங்கள்! எல்லா வியாதியும் கும்பிடு போட்டு ஓடிவிடும். ஆரோக்கியம், அமைதி, ஆனந்தம் வந்தனம் என்று சொல்லி உங்கள் உடம்பிற்குள் வந்துவிடும். அப்புறமென்ன வந்தனத்தை பயில வாருங்கள்.
வந்தனம் ஆசனம் செய்முறை
* விரிப்பில் நேராக நிற்கவும்.
* இரு கால்களையும் நிதானமாக முடிந்த அளவு அகற்றவும்.
* இருகால் பாதங்களும் படத்தில் உள்ளதுபோல் இருக்க வேண்டும்.
* இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிடவும்.
* இந்நிலையில் ஆழ்ந்து மூச்சை உள் இழுத்து வெளிவிடவும்.
* ஒரு நிமிடம் இந்நிலையில் இருக்கவும்.
* பின் மெதுவாக கைகளை கீழிறக்கி கால்களையும் ஒன்று சேர்க்கவும்.
* இதேபோல் மூன்று முறைகள் செய்யவும்.
வந்தனம் ஆசனத்தின் பலன்கள்
இந்த வந்தனம் ஒன்று போதுமே! உடல் முழுக்க ரத்த ஓட்டம் சீராக இயங்கும். 72000-ம் நாடி நரம்புகளுக்கும் ஒரே நேரத்தில் பிராண சக்தி கிடைக்கும். தசைகள் தொய்வில்லாமல் இளமையுடன் அழகாக தோற்றமளிக்கும். உடல் எடை அதிகமாகாமல் ஒரே சீராக அழகாக இருக்கும்.
கால் தொடை தசைகள் சிக்கென இருக்கும். தொடை யில் உள்ள அதிக தசைகள் நீங்கி மிக அழகாகயிருக்கும். கணுக்கால் வலி நீங்கும்.கால் பாதவலி நீங்கும். உள்ளங்கால் வலி நீங்கும்.
ஆண்களுக்கு மார்புப் பகுதியில் ஏற்படும் கூன், சுருக்கம், நீங்கி ஆண்மை அழகு மிளிரும். பெண்கள் இந்த ஆசனம் செய்தால் மிக இளமையுடன், அழகுடன் திகழலாம். பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி நீங்கும்.
மூலம் நீங்கும். ஆசனவாயில் அரிப்பு, புண் நீங்கும். ஆண், பெண் இனப்பெருக்க உறுப்பில் உள்ள குறைபாடுகள் நீங்கும். ஜீரண மண்டலம், நரம்பு மண்டலம் சிறப்பாக இயங்கும். தூக்கத்தில் கணுக்கால் தசை மேல் ஏறி வலிக்கும். இந்த ஆசனம் அதனை அறவே நீக்கி கால் தசை, நரம்புகளுக்கு நல்ல வலுவைக் கொடுக்கின்றது.
மன அழுத்தம் நீங்கும் வந்தனம்
மன அழுத்தம், கவலை தான் எல்லா வியாதிக்கும் மூல காரணம். இதனால் சோக உணர்வுகள் உடலில் படர்கின்றது. இந்த ஆசனம் செய்யும் பொழுது மன அழுத்தம், கவலை நீங்கும். உடலில் உள்ளதமோ குணம் (சோம்பல்) நீங்கி, புத்துணர்ச்சியடையலாம். மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தைமஸ் சுரப்பி இருதயம் மீண்டும் புத்துயிர் பெற்று சிறப்பாகயிருக்கும்.
மன அழுத்தம் நீங்குவதோடு மட்டுமல்ல, மனம் ஒருமைப்படும். பிட்யுட்டரி பீனியல் சுரப்பிகள் சிறப்பாக இயங்கும். அதனால் எண்ணச் சிதறல்கள் இருக்காது. குறிப்பாக மாணவர்கள் இதனை பயின்றால் ஞாபக சக்தி, மன ஒருமைப்பாடு கிடைக்கும். அலுவலகத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள், பெரிய பெரிய இயந்திரத்தை இயக்குபவர்கள் நல்ல மன ஒருநிலைப்பாட்டுடன் செயல்படுவதால் விபத்து தவிர்க்கப்படும். வாழ்க்கைக்கு பாதுகாப்பு கிடைக்கின்றது.
இந்த ஆசனத்தை காலை எழுந்தவுடன் பல் விளக்கி ஒரு டம்ளர் நீர் அருந்திவிட்டு ஐந்து நிமிடம் நிதானமாக செய்ய வேண்டும். அதன் மூலம் உடல் மனபலம் பெற்று நோயற்ற வாழ்வு வாழலாம்.
வந்தனம் ஆசனம் செய்முறை
* விரிப்பில் நேராக நிற்கவும்.
* இரு கால்களையும் நிதானமாக முடிந்த அளவு அகற்றவும்.
* இருகால் பாதங்களும் படத்தில் உள்ளதுபோல் இருக்க வேண்டும்.
* இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிடவும்.
* இந்நிலையில் ஆழ்ந்து மூச்சை உள் இழுத்து வெளிவிடவும்.
* ஒரு நிமிடம் இந்நிலையில் இருக்கவும்.
* பின் மெதுவாக கைகளை கீழிறக்கி கால்களையும் ஒன்று சேர்க்கவும்.
* இதேபோல் மூன்று முறைகள் செய்யவும்.
வந்தனம் ஆசனத்தின் பலன்கள்
இந்த வந்தனம் ஒன்று போதுமே! உடல் முழுக்க ரத்த ஓட்டம் சீராக இயங்கும். 72000-ம் நாடி நரம்புகளுக்கும் ஒரே நேரத்தில் பிராண சக்தி கிடைக்கும். தசைகள் தொய்வில்லாமல் இளமையுடன் அழகாக தோற்றமளிக்கும். உடல் எடை அதிகமாகாமல் ஒரே சீராக அழகாக இருக்கும்.
கால் தொடை தசைகள் சிக்கென இருக்கும். தொடை யில் உள்ள அதிக தசைகள் நீங்கி மிக அழகாகயிருக்கும். கணுக்கால் வலி நீங்கும்.கால் பாதவலி நீங்கும். உள்ளங்கால் வலி நீங்கும்.
ஆண்களுக்கு மார்புப் பகுதியில் ஏற்படும் கூன், சுருக்கம், நீங்கி ஆண்மை அழகு மிளிரும். பெண்கள் இந்த ஆசனம் செய்தால் மிக இளமையுடன், அழகுடன் திகழலாம். பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி நீங்கும்.
மூலம் நீங்கும். ஆசனவாயில் அரிப்பு, புண் நீங்கும். ஆண், பெண் இனப்பெருக்க உறுப்பில் உள்ள குறைபாடுகள் நீங்கும். ஜீரண மண்டலம், நரம்பு மண்டலம் சிறப்பாக இயங்கும். தூக்கத்தில் கணுக்கால் தசை மேல் ஏறி வலிக்கும். இந்த ஆசனம் அதனை அறவே நீக்கி கால் தசை, நரம்புகளுக்கு நல்ல வலுவைக் கொடுக்கின்றது.
மன அழுத்தம் நீங்கும் வந்தனம்
மன அழுத்தம், கவலை தான் எல்லா வியாதிக்கும் மூல காரணம். இதனால் சோக உணர்வுகள் உடலில் படர்கின்றது. இந்த ஆசனம் செய்யும் பொழுது மன அழுத்தம், கவலை நீங்கும். உடலில் உள்ளதமோ குணம் (சோம்பல்) நீங்கி, புத்துணர்ச்சியடையலாம். மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தைமஸ் சுரப்பி இருதயம் மீண்டும் புத்துயிர் பெற்று சிறப்பாகயிருக்கும்.
மன அழுத்தம் நீங்குவதோடு மட்டுமல்ல, மனம் ஒருமைப்படும். பிட்யுட்டரி பீனியல் சுரப்பிகள் சிறப்பாக இயங்கும். அதனால் எண்ணச் சிதறல்கள் இருக்காது. குறிப்பாக மாணவர்கள் இதனை பயின்றால் ஞாபக சக்தி, மன ஒருமைப்பாடு கிடைக்கும். அலுவலகத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள், பெரிய பெரிய இயந்திரத்தை இயக்குபவர்கள் நல்ல மன ஒருநிலைப்பாட்டுடன் செயல்படுவதால் விபத்து தவிர்க்கப்படும். வாழ்க்கைக்கு பாதுகாப்பு கிடைக்கின்றது.
பஸ் ஓட்டுநர்கள், கார் ஓட்டுநர்கள் பயின்றால் விபத்து தவிர்க்கலாம். காரணம் எண்ணச் சிதறல்கள் இல்லாமல் வாகனத்தை முழுக்கவனத்துடன் ஓட்ட முடியும்.
கல்லீரல் நன்கு இயங்கும் பிராண முத்ராவை பயிற்சி செய்யுங்கள். இந்த முத்திரை செய்வதால் லிவரின் இயக்கம் நன்றாக இருக்கும் உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும்.
லிவர் நன்றாக இயங்க இதோ ஒரு அருமையான “ பிராண முத்திரை” எல்லோராலும் யோகாசனம் செய்ய முடியாது, வயதானவர்கள், உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் யோகமுத்ரா ஆசனம் செய்ய முடியாது. எனவே கல்லீரல் நன்கு இயங்கும் பிராண முத்ராவை பயிற்சி செய்யுங்கள்.
பிராண முத்திரை செய்முறை
ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்து கொள்ளவும், தரையில் அமர முடிந்தால் தரையில் ஒரு விரிப்பு விரித்து சுகா சனத்தில் நிமிர்ந்து அமரவும். முது கெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி ஒரு நிமிடம் இயல்பாக நடக்கும் மூச்சில் கவனம் செலுத்தவும். பின் சுண்டு விரலையும், மோதிரவிரலையும் மடித்து படத்தில் உள்ளதுபோல் வைத்து பயிற்சி செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை, மதியம், மாலை சாப்படுவதற்கு முன்பாக பயிற்சி செய்யவும்.
நமது கைவிரல்கள் உடலில் உள்ள பஞ்ச பூதத்தின் தன்மைகளை கட்டுப் படுத்துகின்றது. சுண்டு விரல் நீர் மூலகம், மோதிர விரல் நிலமூலகம், பெருவிரல் நெருப்பு மூலகம். நீர் நிலம் இதனுடன் நெருப்பு மூலகம் இணையும் பொழுது லிவருக்கு நல்ல பிராண சக்தியோட்டம் கிடைக்கிறது. அதில் உள்ள குறை பாடுகள் நீங்குகின்றது.
இந்த முத்திரையை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயிலலாம். இதற்காக நீங்கள் செலவு செய்தது ஐந்து நிமிடம்தான். ஆனால் ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வாழலாம். லிவரின் இயக்கம் நன்றாக இருக்கும் உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும். கண் நரம்புகள் நன்றாக இயங்கும்.
இன்று நாட்டில் நிறைய நபர்கள் டயாலிஸிஸ் எடுக்கின்றனர். முதலில் மாதம் ஒருமுறை, பின் வாரம் இரு முறை டயாலிஸிஸ் எடுத்து மிகவும் அவதிபடுகின்றனர். வீட்டில் ஒருவருக்கு இந்தமாதிரி நோய் வந்தால் வீட்டில் உள்ள மற்றவர்களின் மனநிலையும் பாதிக்கப்படுகிறது.
இந்நிலை வராமல் இருக்க தினமும் மேற் குறிப்பிட்ட பயிற்சிகளை பத்து நிமிடம் செய்து நலமாக, வளமாக வாழுங்கள்.
பிராண முத்திரை செய்முறை
ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்து கொள்ளவும், தரையில் அமர முடிந்தால் தரையில் ஒரு விரிப்பு விரித்து சுகா சனத்தில் நிமிர்ந்து அமரவும். முது கெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி ஒரு நிமிடம் இயல்பாக நடக்கும் மூச்சில் கவனம் செலுத்தவும். பின் சுண்டு விரலையும், மோதிரவிரலையும் மடித்து படத்தில் உள்ளதுபோல் வைத்து பயிற்சி செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை, மதியம், மாலை சாப்படுவதற்கு முன்பாக பயிற்சி செய்யவும்.
நமது கைவிரல்கள் உடலில் உள்ள பஞ்ச பூதத்தின் தன்மைகளை கட்டுப் படுத்துகின்றது. சுண்டு விரல் நீர் மூலகம், மோதிர விரல் நிலமூலகம், பெருவிரல் நெருப்பு மூலகம். நீர் நிலம் இதனுடன் நெருப்பு மூலகம் இணையும் பொழுது லிவருக்கு நல்ல பிராண சக்தியோட்டம் கிடைக்கிறது. அதில் உள்ள குறை பாடுகள் நீங்குகின்றது.
இந்த முத்திரையை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயிலலாம். இதற்காக நீங்கள் செலவு செய்தது ஐந்து நிமிடம்தான். ஆனால் ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வாழலாம். லிவரின் இயக்கம் நன்றாக இருக்கும் உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும். கண் நரம்புகள் நன்றாக இயங்கும்.
இன்று நாட்டில் நிறைய நபர்கள் டயாலிஸிஸ் எடுக்கின்றனர். முதலில் மாதம் ஒருமுறை, பின் வாரம் இரு முறை டயாலிஸிஸ் எடுத்து மிகவும் அவதிபடுகின்றனர். வீட்டில் ஒருவருக்கு இந்தமாதிரி நோய் வந்தால் வீட்டில் உள்ள மற்றவர்களின் மனநிலையும் பாதிக்கப்படுகிறது.
இந்நிலை வராமல் இருக்க தினமும் மேற் குறிப்பிட்ட பயிற்சிகளை பத்து நிமிடம் செய்து நலமாக, வளமாக வாழுங்கள்.
முறையாக புஷ்அப்ஸ் செய்யும்போது உங்களின் மார்பு, கை தசைகள் வலுப்பெறுவதோடு உங்கள் அடிவயிற்று பகுதியின் கொழுப்பும் கரைக்கப்படுகிறது.
உடற்பயிற்சி செய்பவர்களின் நோக்கமே கட்டுக்கோப்பான உடல். ஜிம்மிற்கு சென்றுதான் கட்டுக்கோப்பான உடம்பை பெற வேண்டும் என்றில்லை. வீட்டில் செய்யும் உடற்பயிற்சிகள் மூலமாகவே அழகிய உடலமைப்பை பெறலாம். வீட்டில் செய்யும் உடற்பயிற்சி என்றால் அதில் முதலில் நம் நினைவிற்கு வருவது புஷ் அப்ஸ் (அ) தண்டால் தான். தண்டால் எடுப்பது உடலின் அனைத்து பாகங்களையும் வலுப்படுத்த கூடிய ஒரு உடற்பயிற்சி ஆகும். அதேசமயம் மிகவும் எளிமையாக செய்யக்கூடிய ஒரு உடற்பயிற்சி ஆகும். ஆனால் இதனை சரியான முறையில் மட்டுமே செய்யவேண்டும். ஏனெனில் இதனை தவறாக செய்தால் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் மோசமானதாக இருக்கும்.
உங்கள் உடலின் அனைத்து தசைகளும் வலுவடைய விரும்பினால் உங்களுக்கு புஷ்அப்ஸ் ஒரு மிகச்சிறந்த உடற்பயிற்சியாகும். இது உங்களின் கை தசைகள் மற்றும் கீழ்ப்புற உடலை வலிமைப்படுத்த உதவுகிறது. இது உங்கள் தசைகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து செயல்படவும், வலுப்படவும் உதவுகிறது. பிரபல உடற்பயிற்சி நிபுணரின் கருத்துப்படி புஷ்அப்ஸ் தான் அனைத்து உடற்பயிற்சிகளை காட்டிலும் சிறப்பான பயனை வழங்கக்கூடியதாம். முறையான புஷ்அப்ஸ் உங்கள் தசைகளை வலுப்படுத்தி தசை நார்களை சீராக்குகிறது. இந்த தசைநார்கள்தான் உங்கள் உடலை சமநிலையில் வைக்க உதவுகிறது.
வயதை பொறுத்து உங்கள் தசைகளின் அடர்த்தி மாற்றமடைகிறது மேலும் ஆற்றல் செலவழிக்கும் திறனும் மாறுபடுகிறது. தசைகளின் அடர்த்தியை அதிகரிப்பது உடற்பயிற்சியின் முக்கிய பணியாக கருதப்படுகிறது. சில புஷ்அப்ஸ் செய்வதாலேயே உங்களின் தசைகளின் அடர்த்தி அதிகரித்துவிடாது. தொடர்ந்து முறையான புஷ்அப்ஸ் மூலம் மட்டுமே உங்கள் தசைகளின் அடர்த்தியை அதிகரிக்க இயலும். மேற்புற உடலின் கச்சிதமான அமைப்பிற்கு புஷ்அப்ஸ் தான் சிறந்த உடற்பயிற்சியென அனைவராலும் நம்பப்படுகிறது.
முறையாக புஷ்அப்ஸ் செய்யும்போது உங்களின் மார்பு, கை தசைகள் வலுப்பெறுவதோடு உங்கள் அடிவயிற்று பகுதியின் கொழுப்பும் கரைக்கப்படுகிறது. புஷ்அப்ஸ் உங்கள் மார்பு, தோள்பட்டை தசைகள் மற்றும் கை தசைகளை வலுவாக்க உதவுகிறது. ஆனால் அதிகளவு புஷ்அப்ஸ் உங்கள் தசைகளில் ஏற்றதாழ்வுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. கடுமையான புஷ்அப்ஸ் பயிற்சி உங்கள் உடலின் மேற்பகுதியை மாற்றக்கூடும்.
உங்கள் உடலின் அனைத்து தசைகளும் வலுவடைய விரும்பினால் உங்களுக்கு புஷ்அப்ஸ் ஒரு மிகச்சிறந்த உடற்பயிற்சியாகும். இது உங்களின் கை தசைகள் மற்றும் கீழ்ப்புற உடலை வலிமைப்படுத்த உதவுகிறது. இது உங்கள் தசைகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து செயல்படவும், வலுப்படவும் உதவுகிறது. பிரபல உடற்பயிற்சி நிபுணரின் கருத்துப்படி புஷ்அப்ஸ் தான் அனைத்து உடற்பயிற்சிகளை காட்டிலும் சிறப்பான பயனை வழங்கக்கூடியதாம். முறையான புஷ்அப்ஸ் உங்கள் தசைகளை வலுப்படுத்தி தசை நார்களை சீராக்குகிறது. இந்த தசைநார்கள்தான் உங்கள் உடலை சமநிலையில் வைக்க உதவுகிறது.
வயதை பொறுத்து உங்கள் தசைகளின் அடர்த்தி மாற்றமடைகிறது மேலும் ஆற்றல் செலவழிக்கும் திறனும் மாறுபடுகிறது. தசைகளின் அடர்த்தியை அதிகரிப்பது உடற்பயிற்சியின் முக்கிய பணியாக கருதப்படுகிறது. சில புஷ்அப்ஸ் செய்வதாலேயே உங்களின் தசைகளின் அடர்த்தி அதிகரித்துவிடாது. தொடர்ந்து முறையான புஷ்அப்ஸ் மூலம் மட்டுமே உங்கள் தசைகளின் அடர்த்தியை அதிகரிக்க இயலும். மேற்புற உடலின் கச்சிதமான அமைப்பிற்கு புஷ்அப்ஸ் தான் சிறந்த உடற்பயிற்சியென அனைவராலும் நம்பப்படுகிறது.
முறையாக புஷ்அப்ஸ் செய்யும்போது உங்களின் மார்பு, கை தசைகள் வலுப்பெறுவதோடு உங்கள் அடிவயிற்று பகுதியின் கொழுப்பும் கரைக்கப்படுகிறது. புஷ்அப்ஸ் உங்கள் மார்பு, தோள்பட்டை தசைகள் மற்றும் கை தசைகளை வலுவாக்க உதவுகிறது. ஆனால் அதிகளவு புஷ்அப்ஸ் உங்கள் தசைகளில் ஏற்றதாழ்வுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. கடுமையான புஷ்அப்ஸ் பயிற்சி உங்கள் உடலின் மேற்பகுதியை மாற்றக்கூடும்.
பிரிதிவி முத்திரை மூலம் நமது உடலில் உள்ள நிலம் என்ற பூதம் அதனுடைய சரியான விகிதத்தில் உடலில் செயல்படும். அதனால் நமது உடலில் பலவகையான வியாதிகள் வருவதைத் தடுக்கின்றது.
கவலைப்படாதீர்கள், இதோ பலவித பலன்கள் தரும் பிரிதிவி முத்திரை பயிற்சி செய்யுங்கள், வளமாக வாழுங்கள். பஞ்ச பூதங்களில் நிலம் என்ற பூதம் உடலில் சமஅளவில் இருந்தால் வியாதி இருக்காது. மனமும் அமைதியாக இருக்கும். இந்த நிலம் என்ற பூதம் உடலில் அளவிற்கு அதிகமாக இருந்தால் பேராசை ஏற்படும்; மன சஞ்சலம் ஏற்படும்.
பிரிதிவி முத்திரை மூலம் நமது உடலில் உள்ள நிலம் என்ற பூதம் அதனுடைய சரியான விகிதத்தில் உடலில் செயல்படும். அதனால் நமது உடலில் பலவகையான வியாதிகள் வருவதைத் தடுக்கின்றது. உள்ளமும் அமைதியாக இருக்கின்றது.
பிரிதிவி முத்திரை செய்யும் முறை
விரிப்பில் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி நிமிர்ந்து உட்காருங்கள். வஜ்ராசனம் அல்லது பத்மானசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். கண்களை மூடி ஒரு நிமிடம் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.
பின் பெருவிரல், மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டு அழுத்தம் கொடுக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும். இரு கைகளிலும் இவ்வாறு செய்யவும். முதலில் மூன்று நிமிடங்கள் செய்யவும். பின் 5 முதல் 10 நிமிடங்கள் வரை இந்நிலையில் இருக்கலாம். காலை, மதியம், மாலை, மூன்று நேரம் சாப்பிடும் முன் செய்யலாம் மூன்று வேளை செய்ய முடியாதவர்கள் இருவேளை (காலை, மாலை) செய்யலாம்.
இதன் அற்புத பலன்கள் இதோ
தோல் முழுவதும் நன்கு பளபளப்பாகத் திகழும். மன, உடல் சோர்வை நீக்கும். மிகவும் மெலிந்து பலவீனமாய் உள்ளவர்கள் இந்த முத்திரையை தொடர்ந்து செய்தால் உண்ணும் உணவின் சத்துக்கள் சரியாக இரத்தத்தில் சேரும். உடல் எடை படிப்படியாக கூடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மேலும் இந்த முத்திரை உடலில் ஏற்படும் வாயுத்தொல்லையை சரிசெய்து சுறுசுறுப்புடன் இயங்க வழி வகுக்கின்றது.
சைனஸ் நோய் நீங்க
நிறைய மனிதர்கள் சைனஸ் என்ற வியாதியினால் அல்லல்படுகின்றனர். அவர்களுக்கு இந்த முத்திரை ஒரு வரப்பிரசாதமாகும். தொடர்ந்து செய்தால் மூக்கடைப்பு, மூச்சுதிணறல் போன்ற உபாதைகள் நீங்கும்.
மூட்டுவாதம்
மூட்டில் வலி, வாயு சம்மந்தமான கோளாறு நீங்கி வளமாக வாழலாம். சிலருக்கு நடக்கும் பொழுது உடல் தள்ளாட்டம் இருக்கும். இந்த பிரிதிவி முத்திரை மூலம் உடல் தள்ளாடுவது நீங்கும். கழுத்து முதுகெலும்பு நன்கு திடமாக ஆரோக்கியமாக இருக்கும். முகம் நல்ல பொலிவுடன் இருக்கும். உடல் வெப்பம் அதிகமானாலும், குறைந்தாலும் பல பிரச்சினைகள் வரும். இந்த முத்திரை செய்தால் உடலில் வெப்பம் சமநிலையில் இருக்கும். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும்.
மனத்தெளிவு இந்த முத்திரையில் கிடைக்கின்றது. அலைபாயும் மனம் அடங்க வழி தெரியவில்லையே என்று ஏங்கும் அன்பர்கள், இந்த முத்திரையை நம்பிக்கையுடன் செய்யுங்கள். நிச்சயம் மனம் ஒடுங்கும். பேரமைதி கிட்டும்.
பொறுமை, தன்னம்பிக்கை
வாழ்க்கையில் பெரிய சாதனைகள் சாதித்தவர்கள் எல்லோரும் பொறுமையும், தன்னம்பிக்கையும் உடையவர்களாக இருப்பார்கள். இந்த இரண்டு பண்புகளும் யாரிடம் உள்ளதோ அவர்கள்தான் வாழ்வில் சாதிக்க முடியும். இந்த இரண்டு பண்புகளும் இந்த முத்திரையைச் செய்தால் நிச்சயம் கிடைக்கும். எனவே படிக்கும் மாணவர்கள் இளம் வயதிலேயே இதனைச் செய்தால் பொறுமை, தன்னம்பிக்கை என்ற இரு நாடிகளும் சிறப்பாக இயங்கி வாழ்வில் பெரிய சாதனையைச் செய்து வெற்றியுடன் வாழலாம்.
பிரிதிவி முத்திரை மூலம் நமது உடலில் உள்ள நிலம் என்ற பூதம் அதனுடைய சரியான விகிதத்தில் உடலில் செயல்படும். அதனால் நமது உடலில் பலவகையான வியாதிகள் வருவதைத் தடுக்கின்றது. உள்ளமும் அமைதியாக இருக்கின்றது.
பிரிதிவி முத்திரை செய்யும் முறை
விரிப்பில் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி நிமிர்ந்து உட்காருங்கள். வஜ்ராசனம் அல்லது பத்மானசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். கண்களை மூடி ஒரு நிமிடம் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.
பின் பெருவிரல், மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டு அழுத்தம் கொடுக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும். இரு கைகளிலும் இவ்வாறு செய்யவும். முதலில் மூன்று நிமிடங்கள் செய்யவும். பின் 5 முதல் 10 நிமிடங்கள் வரை இந்நிலையில் இருக்கலாம். காலை, மதியம், மாலை, மூன்று நேரம் சாப்பிடும் முன் செய்யலாம் மூன்று வேளை செய்ய முடியாதவர்கள் இருவேளை (காலை, மாலை) செய்யலாம்.
இதன் அற்புத பலன்கள் இதோ
தோல் முழுவதும் நன்கு பளபளப்பாகத் திகழும். மன, உடல் சோர்வை நீக்கும். மிகவும் மெலிந்து பலவீனமாய் உள்ளவர்கள் இந்த முத்திரையை தொடர்ந்து செய்தால் உண்ணும் உணவின் சத்துக்கள் சரியாக இரத்தத்தில் சேரும். உடல் எடை படிப்படியாக கூடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மேலும் இந்த முத்திரை உடலில் ஏற்படும் வாயுத்தொல்லையை சரிசெய்து சுறுசுறுப்புடன் இயங்க வழி வகுக்கின்றது.
சைனஸ் நோய் நீங்க
நிறைய மனிதர்கள் சைனஸ் என்ற வியாதியினால் அல்லல்படுகின்றனர். அவர்களுக்கு இந்த முத்திரை ஒரு வரப்பிரசாதமாகும். தொடர்ந்து செய்தால் மூக்கடைப்பு, மூச்சுதிணறல் போன்ற உபாதைகள் நீங்கும்.
மூட்டுவாதம்
மூட்டில் வலி, வாயு சம்மந்தமான கோளாறு நீங்கி வளமாக வாழலாம். சிலருக்கு நடக்கும் பொழுது உடல் தள்ளாட்டம் இருக்கும். இந்த பிரிதிவி முத்திரை மூலம் உடல் தள்ளாடுவது நீங்கும். கழுத்து முதுகெலும்பு நன்கு திடமாக ஆரோக்கியமாக இருக்கும். முகம் நல்ல பொலிவுடன் இருக்கும். உடல் வெப்பம் அதிகமானாலும், குறைந்தாலும் பல பிரச்சினைகள் வரும். இந்த முத்திரை செய்தால் உடலில் வெப்பம் சமநிலையில் இருக்கும். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும்.
மனத்தெளிவு இந்த முத்திரையில் கிடைக்கின்றது. அலைபாயும் மனம் அடங்க வழி தெரியவில்லையே என்று ஏங்கும் அன்பர்கள், இந்த முத்திரையை நம்பிக்கையுடன் செய்யுங்கள். நிச்சயம் மனம் ஒடுங்கும். பேரமைதி கிட்டும்.
பொறுமை, தன்னம்பிக்கை
வாழ்க்கையில் பெரிய சாதனைகள் சாதித்தவர்கள் எல்லோரும் பொறுமையும், தன்னம்பிக்கையும் உடையவர்களாக இருப்பார்கள். இந்த இரண்டு பண்புகளும் யாரிடம் உள்ளதோ அவர்கள்தான் வாழ்வில் சாதிக்க முடியும். இந்த இரண்டு பண்புகளும் இந்த முத்திரையைச் செய்தால் நிச்சயம் கிடைக்கும். எனவே படிக்கும் மாணவர்கள் இளம் வயதிலேயே இதனைச் செய்தால் பொறுமை, தன்னம்பிக்கை என்ற இரு நாடிகளும் சிறப்பாக இயங்கி வாழ்வில் பெரிய சாதனையைச் செய்து வெற்றியுடன் வாழலாம்.
நமது உடலின் முக்கிய உறுப்பான கல்லீரலுக்கு ஒரு பாதுகாப்பு கவசம் தான் யோகாசனங்களில் ஒன்றான யோகமுத்ரா என்ற ஆசனமாகும்.
நமது உடலின் முக்கிய உறுப்பான கல்லீரலுக்கு ஒரு பாதுகாப்பு கவசம் தான் யோகாசனங்களில் ஒன்றான யோகமுத்ரா என்ற ஆசனமாகும். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இதனை காலை-மாலை பயிற்சி செய்து, நமது லிவருக்கு கவசமாக, பாதுகாப்பாக இதனைப் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
யோகமுத்ரா செய்முறை
விரிப்பில் முதலில் கிழக்கு நோக்கி பத்மாசனத்தில் அமரவும். இரு கைகளையும் முதுகுக்கு பின்னால் கொண்டு வந்து வலதுகை மணிக்கட்டை இடது கையால் பற்றி பிடிக்கவும்.
மூச்சை வெளிவிட்டுக் கொண்டு மெதுவாக முன்னால் குனிந்து நெற்றி தரையில் படும்படி வைக்கவும். சாதாரண மூச்சில் கண்களை மூடி 30 விநாடிகள் இருக்கவும்.
பின் மெதுவாக எழுந்து நிமிர்ந்து அமரவும். ஒரு நிமிடம் ஒய்வெடுத்துவிட்டு மீண்டும் ஒரு முறை செய்யவும். இவ்வாறு மூன்று முறைகள் செய்யவும்.
முக்கிய குறிப்பு
பத்மாசனம் போட முடியாதவர்கள், சாதாரணமாக சுகாசனத்தில் அமர்ந்து குனிந்து பயிற்சி செய்யவும். தொடர்ந்து இரு மாதங்கள் பயிற்சி செய்தால் பின் பத்மாசனத்தில் எளிதாக பயிலலாம். அடி முதுகு வலி, கழுத்து முதுகு வலியால் அறுவைச் சிகிச்சை செய்தவர்கள், அல்லது முதுகெலும்பு பாதிப்பு உள்ளவர்கள் இதனை செய்ய வேண்டாம்.
உங்கள் வீட்டில் உள்ள குழந்தை களுக்கு இதனை காலை எழுந்தவுடன் விளையாட்டாக பயிற்றுவியுங்கள. சிறு வயதிலேயே பயின்றால் நல்ல பலனுண்டு.எவ்வளவு வயதானாலும் லிவர் மிகச்சிறப்பாக இயங்கும்.
இந்த யோக முத்ராவினால் ஏற்படும் மற்ற பலன்கள் இதோ
* கல்லீரல், மண்ணீரல் வீக்கம் ஏற்படாமல் நன்கு இயங்கும்.
* மலச்சிக்கல், அஜீர ணம் நீக்கும்.
* நரம்புத் தளர்ச்சியைப் போக்குகின்றது.
* தாது பலமின்மையை நீக்குகின்றது.
* மன ஒருமைப்பாட்டை அளிக்கின்றது.
* இடுப்பு வலி, முதுகு வலி நீங்கும்
* உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் பண்பு ஏற்படும். கோபம், படபடப்பு நீங்கும்.
* பல மணிநேரம் கம்யூட்டரில் வேலை செய்வதாலும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதாலும் ஏற்படும் முதுகு வலி, தசை வலி, தோள்பட்டை வலி நீங்கும்.
யோகமுத்ரா செய்முறை
விரிப்பில் முதலில் கிழக்கு நோக்கி பத்மாசனத்தில் அமரவும். இரு கைகளையும் முதுகுக்கு பின்னால் கொண்டு வந்து வலதுகை மணிக்கட்டை இடது கையால் பற்றி பிடிக்கவும்.
மூச்சை வெளிவிட்டுக் கொண்டு மெதுவாக முன்னால் குனிந்து நெற்றி தரையில் படும்படி வைக்கவும். சாதாரண மூச்சில் கண்களை மூடி 30 விநாடிகள் இருக்கவும்.
பின் மெதுவாக எழுந்து நிமிர்ந்து அமரவும். ஒரு நிமிடம் ஒய்வெடுத்துவிட்டு மீண்டும் ஒரு முறை செய்யவும். இவ்வாறு மூன்று முறைகள் செய்யவும்.
முக்கிய குறிப்பு
பத்மாசனம் போட முடியாதவர்கள், சாதாரணமாக சுகாசனத்தில் அமர்ந்து குனிந்து பயிற்சி செய்யவும். தொடர்ந்து இரு மாதங்கள் பயிற்சி செய்தால் பின் பத்மாசனத்தில் எளிதாக பயிலலாம். அடி முதுகு வலி, கழுத்து முதுகு வலியால் அறுவைச் சிகிச்சை செய்தவர்கள், அல்லது முதுகெலும்பு பாதிப்பு உள்ளவர்கள் இதனை செய்ய வேண்டாம்.
உங்கள் வீட்டில் உள்ள குழந்தை களுக்கு இதனை காலை எழுந்தவுடன் விளையாட்டாக பயிற்றுவியுங்கள. சிறு வயதிலேயே பயின்றால் நல்ல பலனுண்டு.எவ்வளவு வயதானாலும் லிவர் மிகச்சிறப்பாக இயங்கும்.
இந்த யோக முத்ராவினால் ஏற்படும் மற்ற பலன்கள் இதோ
* கல்லீரல், மண்ணீரல் வீக்கம் ஏற்படாமல் நன்கு இயங்கும்.
* மலச்சிக்கல், அஜீர ணம் நீக்கும்.
* நரம்புத் தளர்ச்சியைப் போக்குகின்றது.
* தாது பலமின்மையை நீக்குகின்றது.
* மன ஒருமைப்பாட்டை அளிக்கின்றது.
* இடுப்பு வலி, முதுகு வலி நீங்கும்
* உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் பண்பு ஏற்படும். கோபம், படபடப்பு நீங்கும்.
* பல மணிநேரம் கம்யூட்டரில் வேலை செய்வதாலும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதாலும் ஏற்படும் முதுகு வலி, தசை வலி, தோள்பட்டை வலி நீங்கும்.






