தமிழ்நாடு செய்திகள்
த.வெ.க. பொறுப்புடன் நடந்திருக்க வேண்டும்: நடிகர்களை பார்க்க சென்று உயிரை விடுவதா? - அன்புமணி
- பெரிய இடத்தில் அனுமதி கொடுத்திருக்க வேண்டும்.
- பார்க்கும் காட்சிகள் அனைத்தும் வேதனையாக உள்ளது.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரையும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தாரையும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
* திருச்சியில் என்னுடைய நடைபயணத்திலும் மின் தடை ஏற்பட்டது.
* கேட்ட இடத்தில் அனுமதி கொடுத்திருக்க வேண்டும்.
* பெரிய இடத்தில் அனுமதி கொடுத்திருக்க வேண்டும்.
* பார்க்கும் காட்சிகள் அனைத்தும் வேதனையாக உள்ளது. நடிகர்களை பார்க்க சென்று உயிரை விடுவதா?
* பொதுமக்களும், த.வெ.க.வும் பொறுப்புடன் நடந்திருக்க வேண்டும் என்றார்.