இந்தியா

குடியரசு தின விழா: போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

Published On 2026-01-26 10:27 IST   |   Update On 2026-01-26 10:30:00 IST
  • நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவாக மரியாதை.
  • பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

டெல்லியில் 77-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இதை முன்னிட்டு நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

போர் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News