மகான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லா தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம்
பள்ளப்பட்டி மகான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லா தர்காவில் 262-ம் ஆண்டு சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஏர்வாடி தர்கா சந்தன கூடு திருவிழா வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது
ஏர்வாடி தர்கா சந்தன கூடு திருவிழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.
செய்யது அப்துர்ரஹ்மான் வலியுல்லாஹ் தர்காவில் கந்தூரி விழா
செய்யது அப்துர்ரஹ்மான் வலியுல்லாஹ் தர்காவில் வருகிற 15-ந் தேதி இரவு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், 19-ந் தேதி இரவு கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
அரபு சாகிப் ஆண்டவர் பள்ளிவாசலில் கந்தூரி விழா
முத்துப்பேட்டை தெற்குத்தெருவில் உள்ள அரபுசாகிப் ஆண்டவர் பள்ளிவாசலில் கந்தூரி விழாவில் பள்ளிவாசலில் இருந்து கந்தூரி பூ பல்லக்கு ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்: பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
தவ்கீத் ஜமாத் அமைப்பின் சார்பில் பாரிமுனை பிஷப் கோரி மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் சிறப்பு தொழுகை நடந்தது. இதிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ரமலான் கற்றுத்தரும் படிப்பினைகள்
இந்த ரமலானில் நாம் கற்றுக்கொண்ட மற்றொரு பாடம்- நேரம் தவறாமை. அதிகாலை ஸஹர் உணவை குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட்டு முடிக்க வேண்டும்.
சவுதி அரேபியாவில் பிறை தெரிந்ததையொட்டி நாகூர் கடற்கரையில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை
கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொழுகையில் ஈடுபட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ள இஸ்லாமியர்கள், நாடு முழுவதும் மக்கள் அமைதி வாழ்வை வாழ துவா செய்தனர்.
நோன்பு காலத்தில் செய்ய வேண்டிய தர்மம்...
‘உங்களுடைய நோய்க்கு தர்மத்தை கொண்டு நிவாரணம் தேடிக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூ உமாமா அல்பாஹிலி (ரலி), நூல்: தர்கீப்)
நன்மைகளின் பெட்டகம் ரமலான் நோன்பு
‘புனித ரமலான் மாதத்தில் ஈமானையும், நன்மையையும் நாடி நோன்பு நோற்பவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என்று பெருமானார் நவின்றுள்ளார்கள்.
இறையருள், உடல் ஆரோக்கியத்தை வழங்கும் நோன்பு
பசியும், தாகமும் ஒரு நோன்பாளியை படாதபாடு படுத்தும்போதும், தமக்கு எட்டிய தொலைவில் உணவும், பானமும், துணைவியும் இருந்த போதிலும் அவற்றை தொடாமல், அனுபவிக்காமல் விலகிச் செல்வது அவரின் மனஉறுதியை பலப்படுத்துகிறது.
ரமலான் கற்றுத்தரும் பாடங்கள்...
நமது இறையச்சத்தின் காரணமாக இறைவனின் திருப்தியையும் அவனது அருளையும் ஒருங்கே பெறுகின்றோம். அதனால்தான் இறைவன் “நோன்பிற்கு நானே கூலி வழங்குவேன்” என்று கூறுகின்றான்.
ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் ஏசுவின் கடைசி இரவு உணவு வழிபாடு
ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணி வரை மவுன நற்கருணை ஆராதனையும், தொடர்ந்து இறை இரக்க ஆராதனையும் நடக்கிறது.
பக்ரீத் பண்டிகை வரலாறு
இறைவனின் நண்பர் என்று அழைக்கப்படும் இப்ராஹிம் நபி அவர்களின் தியாக உணர்வு உலகம் உள்ள வரை இந்த பக்ரீத் பண்டிகை மூலம் நடை முறையில் இருக்கும்
நத்தஹர்வலி தர்கா சந்தனக்கூடு விழா
திருச்சி நத்தஹர்வலி தர்காவில் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு உரூஸ் விழா வருகிற 16-ந்தேதி இரவு 10 மணிக்கு தொடங்கி 17-ந்தேதி அதிகாலை வரை நடக்கிறது.
இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் நோன்பு தொடங்கியது
தஞ்சை காந்திஜிசாலை ஜூம்மா பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் நோன்பை முடித்து கொண்டு நோம்பு கஞ்சியை குடித்தனர்.
நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை
ரமலான் மாதத்தில் 30 நாட்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை பகலில் நோன்பிருந்து இரவில் தாராவீஹ் என்ற சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபடுவார்கள்.
ரமலான் நோன்பு நாளை தொடக்கம்
நோன்பு என்பது கிழக்கு வெளுத்ததில் இருந்து சூரியன் மறையும் வரை உண்ணுதல், பருகுதல் உள்பட நோன்பை முடிக்கும் காரியங்களை விட்டு ஒருவர் தன்னை தடுத்து கொள்வதாகும்.
நற்குணங்களில் சிறந்தது எது?
எத்தனை சோதனைகள் வந்த போதிலும் உண்மையில் இருந்து அவர்கள் தவறவில்லை. இதை திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் குறிப்பிட்டுள்ளது.
குடும்பத்திற்கு செலவு செய்வதும் தர்மமே
இஸ்லாம் கூறும் குடும்பச் செலவினங்களின் அறிவுரை அனைத்து குடும்பத்தலைவருக்கும் பொருந்தும். குடும்பத்திற்கு செலவளிப்போம்! இறையருளைப் பெறுவோம்.
கோடியக்காடு தர்கா சந்தனக்கூடு ஊர்வலம்: மும்மதத்தினர் பங்கேற்பு
கோடியக்கரை முகைதீன்பள்ளி வாசலில் இருந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனகூடு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக தர்காவிற்கு கொண்டு வரப்பட்டது.
மனிதனின் முத்தான மூன்று சொத்துக்கள் எது?
உண்மையான சொத்து என்பது நாம் பிறருக்கு செய்யும் பொருளாதார உதவியும், தானதர்மம் மட்டும்தான். இந்த வாய்ப்பு இந்த உலக வாழ்க்கையில் மட்டுமே வாய்க்கும். மறுவுலகில் விருப்பப்படி வாய்ப்பு கிடைக்காது.