search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாசில்தார்கள்"

    • ஓசூர் தேசிய நெடுஞ்சாலை 948 ஏ, அலகு 2, தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • தனி தாசில்தார் ஜெகதீஸ்குமார், நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 1 தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    தேசிய நெடுஞ்சாலை 7, தனி மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளர் (நிலம் எடுப்பு) சக்திவேல், சூளகிரி தாசில்தாராகவும், ஓசூர் தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) அலகு 1 மோகன் அஞ்செட்டி தாசில்தாராகவும், அஞ்செட்டி தாசில்தார் அனிதா, போச்சம்பள்ளி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதே போல சூளகிரி தாசில்தார் பன்னீர்செல்வி, தேசியநெஞ்சாலை 7, 46, தனி மாவட்ட வருவாய் அலுவலரின் (நிலம் எடுப்பு) நேர்முக உதவியாளராகவும், போச்சம்பள்ளி தாசில்தார் தேன்மொழி, ஓசூர் தேசியநெடுஞ்சாலை, 844 அலகு 1 தனி தாசில்தாராகவும் (நிலம் எடுப்பு), சூளகிரி சிப்காட் நிலை 4, அலகு 7, தனி தாசில்தார் ஜெகதீஸ்குமார், நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 1 தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் நீதியியல் பயிற்சி முடித்து வரும் பெரியண்ணன், நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 2 தனி தாசில்தாராகவும், நீதியியல் பயிற்சி முடித்து வரும், சக்தி, நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 3, தனி தாசில்தாராகவும், ஓசூர் தேசிய நெடுஞ்சாலை 844, அலகு 1 தனி தாசில்தார் காமாட்சி, ஓசூர் தேசிய நெடுஞ்சாலை 948 ஏ, அலகு 2, தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதே போல நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 1 தனி தாசில்தார் சிதம்பரம், ஓசூர் கோட்ட ஆய அலுவலராகவும், நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 2, தனி தாசில்தார் வேலு, ஓசூர் தனி தாசில்தாராகவும் (சமூக பாதுகாப்பு திட்டம்), சூளகிரி சிப்காட் நிலை 4, அலகு 1 தனி தாசில்தார் ராஜலட்சுமி, சிறப்பு திட்ட செயலாக்க தனி தாசில்தாராகவும், நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 3 தனி தாசில்தார் மோகன், ஓசூர் தேசிய நெடுஞ்சாலை 948 ஏ, அலகு 1, தனி தாசில்தாராகவும் (நிலம் எடுப்பு) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கான உத்தரவை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு பிறப்பித்துள்ளார்.

    • குமரி மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் மாற்றப்பட்டனர்
    • எட்வர்ட் ராஜசேகர் விளவங்கோடு மண்டல துணை தாசில்தாராக நியமிக்கப் பட்டு உள்ளனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இந்த நிலையில் தாசில்தார்களும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் ஸ்ரீதர் பிறப்பித்துள்ளார்.

    திருவட்டார் தாசில்தாராக இருந்த தாஸ் தோவாளை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். நாகர்கோவில் ஆதிதிராவிட தனி தாசில்தார் முருகன் திருவட்டார் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். தோவாளை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பாண்டியம்மாள் செண்பகராமன்புதூர் டாஸ்மாக் சில்லறை வணிக உதவி மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    நெல்லை தேசிய நெடுஞ்சாலை நிலமடுப்பு தனி தாசில்தார் விஜயகுமாரி நாகர்கோவில் ஆதிதிராவிட தனி தாசில்தாராக நிய மிக்கப்பட்டுள்ளார். விள வங்கோடு தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு தனி தாசில்தார் சேகர் செண்பக ராமன்புதூர் டாஸ்மாக் கிட்டங்கி மேலாள ராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலர் அணில் குமார் திருவட்டார் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக நியமிக்கப் பட்டுள்ளார். திருவட்டார் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் இசபெல் வசந்தி ராணி அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    இதேபோல் துணை தாசில்தார்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு துணை தாசில்தார் பாலமுரளி கிருஷ்ணன் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் தலைமை உதவியாளராகவும், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் தலைமை உதவியாளர் எட்வர்ட் ராஜசேகர் விளவங்கோடு மண்டல துணை தாசில்தாராக நியமிக்கப் பட்டு உள்ளனர்.

    விளவங்கோடு மண்டல துணை தாசில்தார் ரியாஸ் அகமது விளவங்கோடு தலைமையிடத்து துணை தாசில்தாராக நியமிக்கப் பட்டுள்ளார்.

    • ஆலங்குளம் மண்டல துணை தாசில்தாராக இருந்த சுடலைமணி பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • சங்கரன்கோவில் தாசில்தாராக ராணி நியமிக்கப்பட்டுள்ளார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள 4 தாசில்தார்கள் வேறு இடங்களுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டும், 2 துணை தாசில்தாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு தாசில்தார்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதன்படி, ஆலங்குளம் மண்டல துணை தாசில்தாராக இருந்த சுடலைமணி என்பவர் தற்போது பதவி உயர்வு பெற்று மாவட்ட கலெக்டர் அலுவலக தனி தாசில்தாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அதேபோல் சங்கரன்கோவில் மண்டல துணை தாசில்தாராக இருந்த ராணி பதவி உயர்வு பெற்று சங்கரன்கோவில் தாசில்தா ராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும் தென்காசி குடிமை பொருள் வழங்கல் தாசில்தாராக இருந்த கங்கா தற்போது தேர்தல் தாசில்தாராகவும், அதேபோல் மேலும் 3 தாசில்தார்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    • ராமநாதபுரம் மாவட்ட தாசில்தார்களை பணியிட மாறுதல் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
    • பரமக்குடி இந்து அறநிலையத்துறை கோவில் நிலங்கள் தனி தாசில்தார் ராஜகுரு, பரமக்குடி கோட்ட ஆய அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட வருவாய் துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் தாசில்தார்களை பணியிட மாறுதல் செய்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தர விட்டுள்ளார்.

    இதன்படி ஆர்.எஸ்.மங்கலம் நில எடுப்பு தனி தாசில்தார் பார்த்த சாரதி பரமக்குடி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய தமீம் ராசா, ராமநாதபுரம் சிவில் சப்ளை தனி தாசில்தாராக பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

    ராமநாதபுரம் சிவில் சப்ளை தனி தாசில்தார் தமிழ்செல்வி, திருவா டானை தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய செந்தில்வேல் முருகன் கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

    ராமநாதபுரம் டாஸ்மாக் குடோன் மேலாளர் சுரேஷ் குமார், ராமநாதபுரம் தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய முரு கேசன், ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

    ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஞானசிரோன் மணி, ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய சேகர், பரமக்குடி நகர நிலவரி திட்ட தாசில்தாராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். முதுகுளத்தூர் ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் சேதுராமன், ராமநாதபுரம் டாஸ்மாக் குடோன் மேலாளராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

    கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மரகதமேரி, கடலாடி தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய முருகவேல் உப்பூர் அனல் மின் திட்ட அலகு 2 நில எடுப்பு தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய உமா மகேஸ்வரி, ராமேசுவரம் தாசில்தாராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

    பரமக்குடி இந்து அறநிலையத்துறை கோவில் நிலங்கள் தனி தாசில்தார் ராஜகுரு, பரமக்குடி கோட்ட ஆய அலுவலராகவும், இங்கு பணியாற்றிய சுகுமாறன், பரமக்குடி இந்து அறநிலையத்துறை கோயில் நிலங்கள் தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

    • 11 தாசில்தா ர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்துமாவட்ட கலெக்டர்மோகன் உத்தரவிட்டுள்ளார்.
    • தனிதாசில்தார் ரங்கநாதன்செஞ்சி தாசி ல்தாராகவும் மாற்ற ப்பட்டுள்ளனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்ட த்தில் 11 தாசில்தா ர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்துமாவட்ட கலெக்டர்மோகன் உத்தரவிட்டுள்ளார். மாற்றம் செய்யப்பட்ட தாசில்தார்கள் விபரம் வருமாறு:- 

    வானூர் தனி தாசில்தார் பிரபு வெங்கடேஷ்வரன் பெலாக்குப்பத்துக்கும், கண்டாச்சிபுரம் வருவாய் தாசில்தார் கார்த்திகேயன் வானூருக்கும், செஞ்சி தனி தாசில்தார் அலெக்சாண்டர் மேல்மலையனூருக்கும், கண்டாச்சிபுரம் தனிதா சில்தார் ஆதிசக்தி சிவக்குமரிமன்னன் கண்டாச்சிபுரம் வருவாய் தாசில்தாராகவும், மரக்கா ணம் தனிதாசில்தார் ரங்கநாதன்செஞ்சி தாசி ல்தாராகவும் மாற்ற ப்பட்டுள்ளனர். பெலாக்குப்பம் நில எடுப்பு தனிதாசில்தார் தங்கமணி திண்டிவனம் தனிதாசில்தாராகவும், விழுப்புரம் மாவட்ட வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலவலகத்துக்கும், திண்டி வனம் தனிதா சில்தார் கற்ப்பகம் கண்டாச்சிபுரம் தனி தாசில்தாராகவும், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கடசுப்பிரமணியன் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வழ ங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாள ராகவும், விழுப்புரம் அலுவலக மேலாளர் சுந்த ரராஜன் மரக்காணம் தனிதா சில்தாராகவும், மேல்மலையனூர் வருவாய்தாசில்தார் கோவர்த்தனன் வானூர் வருவாய் தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்ப ட்டுள்ளனர்.

    ×