என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
13 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
- ஓசூர் தேசிய நெடுஞ்சாலை 948 ஏ, அலகு 2, தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- தனி தாசில்தார் ஜெகதீஸ்குமார், நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 1 தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை 7, தனி மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளர் (நிலம் எடுப்பு) சக்திவேல், சூளகிரி தாசில்தாராகவும், ஓசூர் தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) அலகு 1 மோகன் அஞ்செட்டி தாசில்தாராகவும், அஞ்செட்டி தாசில்தார் அனிதா, போச்சம்பள்ளி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல சூளகிரி தாசில்தார் பன்னீர்செல்வி, தேசியநெஞ்சாலை 7, 46, தனி மாவட்ட வருவாய் அலுவலரின் (நிலம் எடுப்பு) நேர்முக உதவியாளராகவும், போச்சம்பள்ளி தாசில்தார் தேன்மொழி, ஓசூர் தேசியநெடுஞ்சாலை, 844 அலகு 1 தனி தாசில்தாராகவும் (நிலம் எடுப்பு), சூளகிரி சிப்காட் நிலை 4, அலகு 7, தனி தாசில்தார் ஜெகதீஸ்குமார், நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 1 தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் நீதியியல் பயிற்சி முடித்து வரும் பெரியண்ணன், நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 2 தனி தாசில்தாராகவும், நீதியியல் பயிற்சி முடித்து வரும், சக்தி, நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 3, தனி தாசில்தாராகவும், ஓசூர் தேசிய நெடுஞ்சாலை 844, அலகு 1 தனி தாசில்தார் காமாட்சி, ஓசூர் தேசிய நெடுஞ்சாலை 948 ஏ, அலகு 2, தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 1 தனி தாசில்தார் சிதம்பரம், ஓசூர் கோட்ட ஆய அலுவலராகவும், நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 2, தனி தாசில்தார் வேலு, ஓசூர் தனி தாசில்தாராகவும் (சமூக பாதுகாப்பு திட்டம்), சூளகிரி சிப்காட் நிலை 4, அலகு 1 தனி தாசில்தார் ராஜலட்சுமி, சிறப்பு திட்ட செயலாக்க தனி தாசில்தாராகவும், நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 3 தனி தாசில்தார் மோகன், ஓசூர் தேசிய நெடுஞ்சாலை 948 ஏ, அலகு 1, தனி தாசில்தாராகவும் (நிலம் எடுப்பு) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு பிறப்பித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்