என் மலர்
நீங்கள் தேடியது "3rd phase election"
- அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்
- உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்
உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனிய பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
அதே போல் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அதன் விவரம் வருமாறு:-
அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அவரது குடும்பத்தினர் அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
கர்நாடக மாநிலத்தின் குல்பர்கா பாராளுமன்ற தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே.
குஜராத்தின் போர்பந்தரில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா வாக்களித்தார்.
அகமதாபாத்தில் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி வரிசையில் நின்று வாக்களித்தார்.
மத்திய பிரதேசத்தில் முன்னாள் முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் வாக்களித்தார்.
மகாராஷ்டிராவில் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் உடன் வரிசையில் நின்று வாக்களித்தார் நடிகை ஜெனிலியா.
தெற்கு கோவா மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பல்லவி டெம்போ தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
இந்நிலையில், மூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 39.92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
மாநில வாரியாக விவரங்கள்:
அசாம் 45.88 சதவீதம்
பீகார் 36.69 சதவீதம்
சத்தீஸ்கர் 46.14 சதவீதம்
கோவா 49.04 சதவீதம்
குஜராத் 37.83 சதவீதம்
கர்நாடகா 41.59 சதவீதம்
மத்திய பிரதேசம் 44.67 சதவீதம்
மகாராஷ்டிரா 31.55 சதவீதம்
உத்தரபிரதேசம் 38.12 சதவீதம்
மேற்கு வங்காளம் 49.27 சதவீதம்
- அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்
- உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்
உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனிய பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இந்நிலையில், மூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 50.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
மாநில வாரியாக விவரங்கள்:
அசாம் - 63.08 சதவீதம்
பீகார் - 46.69 சதவீதம்
சத்தீஸ்கர் - 58.19 சதவீதம்
கோவா - 61.39 சதவீதம்
குஜராத் - 47.03 சதவீதம்
கர்நாடகா - 54.20 சதவீதம்
மத்தியப் பிரதேசம் - 54.09 சதவீதம்
மகாராஷ்டிரா - 42.63 சதவீதம்
உத்தரப் பிரதேசம் - 46.78 சதவீதம்
மேற்கு வங்காளம் - 63.11 சதவீதம்
- அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.
- உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனிய பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இந்நிலையில், இன்று மாலை 6 மணியோடு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 60.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
மாநில வாரியாக விவரங்கள்:
அசாம்: 74.86 சதவீதம்
பீகார்: 56.01 சதவீதம்
சத்தீஸ்கர்: 66.87 சதவீதம்
கோவா: 72.52 சதவீதம்
குஜராத்: 55.22 சதவீதம்
கர்நாடகா: 66.05 சதவீதம்
மத்தியப் பிரதேசம்: 62.28 சதவீதம்
மகாராஷ்டிரா: 53.40 சதவீதம்
உத்தரப் பிரதேசம்: 55.13 சதவீதம்
மேற்கு வங்காளம்: 73.93 சதவீதம்
- காலை முதலே ஆர்வமுடன் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
- 93 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை துவங்கியது.
பாராளுமன்ற தேர்தலில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமுடன் வாக்குப் பதிவு மையங்களுக்கு சென்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.
இன்று (மே 7) உத்தரப்பிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பத்து மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது.
இந்த நிலையில், இன்றிரவு 8 மணி நிலவரப்படி 61.45 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாநில வாரியாக விவரங்கள்:
அசாம் 75.26 சதவீதம்
பீகார் 56.55 சதவீதம்
சத்தீஸ்கர் 66.99 சதவீதம்
தாத்ரா, டயு மற்றும் டாமன் 65.23 சதவீதம்
கோவா 74.27 சதவீதம்
குஜராத் 56.76 சதவீதம்
கர்நாடகா 67.76 சதவீதம்
மத்திய பிரதேசம் 63.09 சதவீதம்
மகாராஷ்டிரா 54.77 சதவீதம்
உத்தரப்பிரதேசம் 57.34 சதவீதம்
மேற்கு வங்காளம் 73.93 சதவீதம்
- அதிகபட்சமாக அசாம் மாநிலத்தின் 4 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 85.45% வாக்குகள் பதிவு
- குறைந்தபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 10 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 57.55% வாக்குகள் பதிவு
பாராளுமன்ற தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7-ம் தேதி நடைபெற்றது.
அன்று உத்தரப்பிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பத்து மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
வாக்குப்பதிவு நடைபெற்ற அன்று இரவு 8 மணி நிலவரப்படி 61.45 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், 3ம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
அதிகபட்சமாக அசாம் மாநிலத்தின் 4 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 85.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.
குறைந்தபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 10 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 57.55% வாக்குப்பதிவு நடந்துள்ளது.
ஆண்கள் 67% பேரும், பெண்கள் 64% பேரும் மூன்றாம் பாலினத்தவர் 25% பேரும் வாக்களித்துள்ளனர்
மாநில வாரியாக விவரங்கள்:
அசாம் 85.45 சதவீதம்
பீகார் 59.15 சதவீதம்
சத்தீஸ்கர் 71.98 சதவீதம்
கோவா 76.06 சதவீதம்
குஜராத் 60.03 சதவீதம்
கர்நாடகா 71.84 சதவீதம்
மத்திய பிரதேசம் 66.75 சதவீதம்
மகாராஷ்டிரா 63.55 சதவீதம்
உத்தரப்பிரதேசம் 57.55 சதவீதம்
மேற்கு வங்காளம் 77.53 சதவீதம்






