என் மலர்
தோஷ பரிகாரங்கள்
பொருளாதாரம், குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் கல்லூரி, உயர் கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதில்லை. ஜோதிட ரீதியாக உயர் கல்வி கற்க தடை ஏற்பட காரணமும், அதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தையும் பார்க்கலாம்.
மனதை மகிழ்விக்கும் பிற செல்வங்கள் நிலையற்றது. கஷ்டகாலம் வந்துவிட்டால் வீடு, வாசல், சொத்து, சொந்த பந்தம் எல்லாம் பறந்துவிடும். ஆனால் எவ்வளவு கெட்ட காலத்திலும் நம்மைவிட்டு நீங்காத செல்வமாய் உடன் வருவது, ஒருவர் கற்ற கல்வி மட்டுமே. ஆகவே கல்வியைத் தவிர மற்ற எதுவும் உண்மையான செல்வம் அல்ல என்பது இதன் பொருளாகும்.
இன்றைய சமுதாயத்தில் கல்வி பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் சற்று மிகைப்படுத்தலாகவே உள்ளது. படிக்காத மேதைகள் அதிகம் வாழ்ந்த காலம் முடிந்து விட்டது. கல்வியால் மட்டுமே ஒரு மனிதன் சமுதாயத்தில் தன்னை நிலை நிறுத்த முடியும் என்ற நிலை உருவாகி விட்டது. கல்வியால் தாழ்ந்தவர்கள் எவருமில்லை. கல்வியால் உயர்ந்தவர்கள் மட்டுமே உள்ளனர் என்று கூறும் அளவிற்கு சமுதாயம் மாற்றம் அடைந்துள்ளது. அடிப்படை கல்வி அறிவு போதுமானது என்று வாழ்ந்த நிலையில் கல்லூரிக்கு சென்று ஒரு பட்டமாவது வாங்கி விட வேண்டும் என்ற ஆர்வம் அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது என்பதால் பல பட்டதாரிகள் உருவாகியுள்ளார்கள்.
பொருளாதாரம், குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் கல்லூரி, உயர் கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதில்லை. ஜோதிட ரீதியாக உயர் கல்வி கற்க தடை ஏற்பட காரணமும், அதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தையும் பார்க்கலாம்.
உயர் கல்வி தடையும் பரிகாரமும்
சனி, சந்திரன் இணைவு இருப்பவர்கள் சுய தொழிலுக்காக, குடும்ப தொழில் சார்ந்த கல்வி அல்லது குடும்ப தொழிலை கவனிப்பதற்காக படிப்பார்கள். சுய தொழில் பளு காரணமாக உயர் கல்வியை தொடர்வதில் தடை இருக்கும்.
சனி, சந்திரனுக்கு ராகு/கேது சம்பந்தம் இருக்கும் போது பொருளாதார நெருக்கடி, உடல் நலக் குறைவால், தகாத நட்பால் சந்தர்ப்பத்தை தவற விடுவார்கள்.
புதனுக்கு ராகு/கேது சம்பந்தம் இருப்பவர்கள் அதிகமாக அரியர்ஸ் மற்றும் ஞாபக சக்திக் குறைவால் படிப்பை தொடர முடிவதில்லை.
ஜனன கால ஜாதகத்தில் 9,11-ம் அதிபதி 6,8,ல் மறைந்தாலும், 9-ம் இடத்தில் சனி ராகு/ கேது நின்றாலும் உயர் கல்வியில் தடை நிலவும்.
கல்விக்கான காரக கிரகம் புதனின் பயணப்பாதையில் அசுப கிரகங்களான ராகு, கேது, சனி, செவ்வாய் நின்றால் கல்வியில்தடையை கொடுக்கும்.
கல்வியில் தடை, தாமதம், தோல்விகள் ஏற்படுவதற்கு தசா புக்திகள், கோட்ச்சார கிரக நிலைகளே காரணமாக இருக்கின்றன. நீச கிரக தசாபுக்திகளும்,6, 8, 12 மிட கிரக தசை புக்திகளும்,ராகு-கேது தசைகளும் தடைகள், தோல்விகளை ஏற்படுத்தும். புதன்நீசமாகி தசை நடத்தினால்மறதி, படிப்பில் நாட்டக் குறைவு தேவையற்ற குழப்பங்கள், மன சஞ்சலம் போன்றவற்றால்கல்வியில் தடை ஏற்படும்.
4,8-ம் அதிபதிக்கு சனி,செவ்வாய் சேர்க்கை இருந்தால் உயர்கல்வியில் திடீர் தடைகள் ஏற்படலாம். லக்னம், 5, 7, 8-ம் இடங்களில் சந்திரன், சுக்கிரன் சம்பந்தம் ஏற்படும் தசாபுக்திகளில் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்பட்டு கவனம் தடுமாறும். சுக ஸ்தானாதிபதி 6, 8,12-ம் அதிபதியுடன் சேர்க்கை பெற்று தசாபுக்தி நடந்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கல்வி தடை ஏற்படலாம். கோட்சார ராகு,கேதுக்கள் ராசிக்கு 2, 4, 7, 8, 10 போன்ற ஸ்தானங்களில் வருவது, மற்றும் அர்தாஷ்டமச் சனி, கண்டகச்சனி, ஏழரை சனி, அஷ்டமச்சனி காலங்களில்கல்வியில் தடை ஏற்படும்.
பரிகாரம்
ஜனன கால ஜாதகத்தில் 9-ம் இடம் வலிமை குறைந்தவர்கள் அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில் முன்னோர்களைஆத்மார்த்தமாக சரணாகதி அடைந்து வழிபட்டால் உயர் கல்வி வாய்ப்பு சித்திக்கும்.
ஜாதகத்தில் புதன் வலிமை குன்றியவர்கள் புதன் கிழமைபச்சைப் பயிரை சாப்பிட வேண்டும். புதன் கிழமை ஹயக்கிரீவருக்கு நெய் தீபம் ஏற்றி துளசி அர்ச்சனை செய்தால் நன்மைகள் தேடிவரும். மேலும் புதன் கிழமை பிரதோசம் வரும் நாட்களில் சிவன் மற்றும் நந்திக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபட்டால் உயர் கல்வி வாய்ப்பு கைகூடும்.
உயர் கல்விக்கு பொருளாதார தடைஇருப்பவர்கள் தமிழ் நாட்டின்கல்வித் தந்தை காமராஜர்அவர்களை மானசீகமாகவழிபட்டால் கல்வி உதவி நிச்சயம்கிடைக்கும்.
கல்வியினைப் பெறுவது அனைவரது உரிமையாகும்.பிறப்பிலும் இறப்பிலும் கூடவே வரும் கல்விச் செல்வத்தை அடைந்து வாழ்வில் வளம் பெறுவோம்.
இன்றைய சமுதாயத்தில் கல்வி பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் சற்று மிகைப்படுத்தலாகவே உள்ளது. படிக்காத மேதைகள் அதிகம் வாழ்ந்த காலம் முடிந்து விட்டது. கல்வியால் மட்டுமே ஒரு மனிதன் சமுதாயத்தில் தன்னை நிலை நிறுத்த முடியும் என்ற நிலை உருவாகி விட்டது. கல்வியால் தாழ்ந்தவர்கள் எவருமில்லை. கல்வியால் உயர்ந்தவர்கள் மட்டுமே உள்ளனர் என்று கூறும் அளவிற்கு சமுதாயம் மாற்றம் அடைந்துள்ளது. அடிப்படை கல்வி அறிவு போதுமானது என்று வாழ்ந்த நிலையில் கல்லூரிக்கு சென்று ஒரு பட்டமாவது வாங்கி விட வேண்டும் என்ற ஆர்வம் அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது என்பதால் பல பட்டதாரிகள் உருவாகியுள்ளார்கள்.
பொருளாதாரம், குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் கல்லூரி, உயர் கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதில்லை. ஜோதிட ரீதியாக உயர் கல்வி கற்க தடை ஏற்பட காரணமும், அதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தையும் பார்க்கலாம்.
உயர் கல்வி தடையும் பரிகாரமும்
சனி, சந்திரன் இணைவு இருப்பவர்கள் சுய தொழிலுக்காக, குடும்ப தொழில் சார்ந்த கல்வி அல்லது குடும்ப தொழிலை கவனிப்பதற்காக படிப்பார்கள். சுய தொழில் பளு காரணமாக உயர் கல்வியை தொடர்வதில் தடை இருக்கும்.
சனி, சந்திரனுக்கு ராகு/கேது சம்பந்தம் இருக்கும் போது பொருளாதார நெருக்கடி, உடல் நலக் குறைவால், தகாத நட்பால் சந்தர்ப்பத்தை தவற விடுவார்கள்.
புதனுக்கு ராகு/கேது சம்பந்தம் இருப்பவர்கள் அதிகமாக அரியர்ஸ் மற்றும் ஞாபக சக்திக் குறைவால் படிப்பை தொடர முடிவதில்லை.
ஜனன கால ஜாதகத்தில் 9,11-ம் அதிபதி 6,8,ல் மறைந்தாலும், 9-ம் இடத்தில் சனி ராகு/ கேது நின்றாலும் உயர் கல்வியில் தடை நிலவும்.
கல்விக்கான காரக கிரகம் புதனின் பயணப்பாதையில் அசுப கிரகங்களான ராகு, கேது, சனி, செவ்வாய் நின்றால் கல்வியில்தடையை கொடுக்கும்.
கல்வியில் தடை, தாமதம், தோல்விகள் ஏற்படுவதற்கு தசா புக்திகள், கோட்ச்சார கிரக நிலைகளே காரணமாக இருக்கின்றன. நீச கிரக தசாபுக்திகளும்,6, 8, 12 மிட கிரக தசை புக்திகளும்,ராகு-கேது தசைகளும் தடைகள், தோல்விகளை ஏற்படுத்தும். புதன்நீசமாகி தசை நடத்தினால்மறதி, படிப்பில் நாட்டக் குறைவு தேவையற்ற குழப்பங்கள், மன சஞ்சலம் போன்றவற்றால்கல்வியில் தடை ஏற்படும்.
4,8-ம் அதிபதிக்கு சனி,செவ்வாய் சேர்க்கை இருந்தால் உயர்கல்வியில் திடீர் தடைகள் ஏற்படலாம். லக்னம், 5, 7, 8-ம் இடங்களில் சந்திரன், சுக்கிரன் சம்பந்தம் ஏற்படும் தசாபுக்திகளில் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்பட்டு கவனம் தடுமாறும். சுக ஸ்தானாதிபதி 6, 8,12-ம் அதிபதியுடன் சேர்க்கை பெற்று தசாபுக்தி நடந்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கல்வி தடை ஏற்படலாம். கோட்சார ராகு,கேதுக்கள் ராசிக்கு 2, 4, 7, 8, 10 போன்ற ஸ்தானங்களில் வருவது, மற்றும் அர்தாஷ்டமச் சனி, கண்டகச்சனி, ஏழரை சனி, அஷ்டமச்சனி காலங்களில்கல்வியில் தடை ஏற்படும்.
பரிகாரம்
ஜனன கால ஜாதகத்தில் 9-ம் இடம் வலிமை குறைந்தவர்கள் அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில் முன்னோர்களைஆத்மார்த்தமாக சரணாகதி அடைந்து வழிபட்டால் உயர் கல்வி வாய்ப்பு சித்திக்கும்.
ஜாதகத்தில் புதன் வலிமை குன்றியவர்கள் புதன் கிழமைபச்சைப் பயிரை சாப்பிட வேண்டும். புதன் கிழமை ஹயக்கிரீவருக்கு நெய் தீபம் ஏற்றி துளசி அர்ச்சனை செய்தால் நன்மைகள் தேடிவரும். மேலும் புதன் கிழமை பிரதோசம் வரும் நாட்களில் சிவன் மற்றும் நந்திக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபட்டால் உயர் கல்வி வாய்ப்பு கைகூடும்.
உயர் கல்விக்கு பொருளாதார தடைஇருப்பவர்கள் தமிழ் நாட்டின்கல்வித் தந்தை காமராஜர்அவர்களை மானசீகமாகவழிபட்டால் கல்வி உதவி நிச்சயம்கிடைக்கும்.
கல்வியினைப் பெறுவது அனைவரது உரிமையாகும்.பிறப்பிலும் இறப்பிலும் கூடவே வரும் கல்விச் செல்வத்தை அடைந்து வாழ்வில் வளம் பெறுவோம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கல் உப்பு பரிகாரத்தை மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்து பாருங்கள் நல்ல முன்னேற்றத்தை உங்களால் உணர முடியும்.
சமீபகாலமாக அதிகமான பணவரவிற்கு உப்பை வைத்து பல பரிகாரங்களை நாம் செய்து வருகின்றோம். உப்பை வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் வாங்கி வைத்து வருவதன் மூலம், மஹாலக்ஷ்மியின் அம்சம் நம் வீட்டில் நிறைந்திருக்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்திருக்கும் ஒரு சாஸ்த்திரம்.
கடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்படும் பொருட்களுக்கு ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் பல மகத்துவம் உண்டு என்பதும் உண்மை. இப்படி இருக்கும்போது அந்தத் கடல்தண்ணீரையே காயவைத்து எடுக்கப்படும் இந்த உப்பிற்கு சக்தி அதிகமாக தான் இருக்கும். இதனால் தான் உப்பிற்கு நம் முன்னோர்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். சமுத்திர தண்ணீரில் குளித்தால் சகல தோஷங்களும், பாவங்களும் நீங்கும் என்பதும் நம் ஐதிகமாக உள்ளது.
நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு கண்ணாடி குடுவையில் சிறிதளவு கல் உப்பைக் கொட்டி வைத்து அதில் சில்லரை காசுகளை போட்டு சேமித்து வாருங்கள். மாதம் ஒருமுறை அதனை எடுத்து பெருமாள் கோவில்களில் உண்டியலிலோ அல்லது தர்ம காரியத்திற்கோ செலவு செய்யுங்கள். இதனால் உங்களின் வருமானம் அதிகரிக்கும். மன நிம்மதியும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் உங்கள் குடும்பத்தில் நிறைந்து இருக்கும்.
இப்படி மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்து பாருங்கள் நல்ல முன்னேற்றத்தை உங்களால் உணர முடியும். எந்த தடைகள் வந்தாலும் அதனை நம்மால் தகர்த்தெறிய முடியும் என்ற நம்பிக்கையை நம் மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். நம்பிக்கையையும், நாம் செய்யும் பரிகாரமும் ஒன்றாக சேர்ந்தால் வெற்றி நிச்சயம். எந்தவிதமான முயற்சியும் எடுக்காமல் பரிகாரத்தை மட்டும் செய்துவிட்டு முன்னேற்றம் வரவில்லை என்று கூறுவது தவறு.
கடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்படும் பொருட்களுக்கு ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் பல மகத்துவம் உண்டு என்பதும் உண்மை. இப்படி இருக்கும்போது அந்தத் கடல்தண்ணீரையே காயவைத்து எடுக்கப்படும் இந்த உப்பிற்கு சக்தி அதிகமாக தான் இருக்கும். இதனால் தான் உப்பிற்கு நம் முன்னோர்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். சமுத்திர தண்ணீரில் குளித்தால் சகல தோஷங்களும், பாவங்களும் நீங்கும் என்பதும் நம் ஐதிகமாக உள்ளது.
நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு கண்ணாடி குடுவையில் சிறிதளவு கல் உப்பைக் கொட்டி வைத்து அதில் சில்லரை காசுகளை போட்டு சேமித்து வாருங்கள். மாதம் ஒருமுறை அதனை எடுத்து பெருமாள் கோவில்களில் உண்டியலிலோ அல்லது தர்ம காரியத்திற்கோ செலவு செய்யுங்கள். இதனால் உங்களின் வருமானம் அதிகரிக்கும். மன நிம்மதியும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் உங்கள் குடும்பத்தில் நிறைந்து இருக்கும்.
இப்படி மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்து பாருங்கள் நல்ல முன்னேற்றத்தை உங்களால் உணர முடியும். எந்த தடைகள் வந்தாலும் அதனை நம்மால் தகர்த்தெறிய முடியும் என்ற நம்பிக்கையை நம் மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். நம்பிக்கையையும், நாம் செய்யும் பரிகாரமும் ஒன்றாக சேர்ந்தால் வெற்றி நிச்சயம். எந்தவிதமான முயற்சியும் எடுக்காமல் பரிகாரத்தை மட்டும் செய்துவிட்டு முன்னேற்றம் வரவில்லை என்று கூறுவது தவறு.
நீண்ட நாட்களாக திருமண தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்து அம்மனுக்கு மாங்கல்ய பொட்டு செலுத்தி வழிபட்ட உடன் திருமணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடலூர் வண்ணாரபாளையத்தில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுமாறு அம்மனை வேண்டிக் கொண்டு அங்கபிரதட்சணம் செய்து வழிபாடு செய்கின்றனர். இந்த கோவிலில் அரசமரம், வேப்பமரத்தின் அடியில் நாகரும், விநாயகரும் உள்ளது. நாகதோஷம் உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு சென்று அம்மனை வழிபாடு செய்துவிட்டு அதன் பின்னர் நாகர் சன்னதிக்கு சென்று வழிபாடு செய்தால் அவர்களுக்குரிய தோஷங்கள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.
முத்து மாரியம்மன் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று அம்மனுக்கு சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடை பெறும். அதன்பின்னர் கோவிலில் சிறப்பு யாக நிகழ்ச்சியும் நடைபெறும். இதில் கலந்து கொண்டால் பில்லி சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட வர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது உடலில் உள்ள பிணிகள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு பெறுவார்கள்.
இந்தக் கோவிலில் அம்மன் சன்னதிக்கு முன்பாக அணையா விளக்கு ஒன்று உள்ளது. அந்த விளக்கு 24 மணி நேரமும் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுமாறு அம்மனை வேண்டிக் கொண்டு அந்த விளக்கில் எண்ணெயை ஊற்றி செல்வார்கள்.
நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு அம்மனுக்கு திருமாங்கல்ய பொட்டு சாத்துவதாக வேண்டிக் கொண்டு தங்கத்தினால் செய்யப்பட்ட சிறிய வடிவிலான பொட்டு போன்ற பொருளை மஞ்சள் கயிற்றில் கோர்த்து அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினால் திருமண தடை நீங்கி உடனடியாக திருமணம் நடைபெறும்.
நீண்ட நாட்களாக திருமண தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்து அம்மனுக்கு மாங்கல்ய பொட்டு செலுத்தி வழிபட்ட உடன் திருமணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து 48 நாட்கள் நெய்தீபம் ஏற்றி அம்மனை மனம் உருகி வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுமாறு அம்மனை வேண்டிக் கொண்டு அங்கபிரதட்சணம் செய்து வழிபாடு செய்கின்றனர். இந்த கோவிலில் அரசமரம், வேப்பமரத்தின் அடியில் நாகரும், விநாயகரும் உள்ளது. நாகதோஷம் உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு சென்று அம்மனை வழிபாடு செய்துவிட்டு அதன் பின்னர் நாகர் சன்னதிக்கு சென்று வழிபாடு செய்தால் அவர்களுக்குரிய தோஷங்கள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.
முத்து மாரியம்மன் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று அம்மனுக்கு சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடை பெறும். அதன்பின்னர் கோவிலில் சிறப்பு யாக நிகழ்ச்சியும் நடைபெறும். இதில் கலந்து கொண்டால் பில்லி சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட வர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது உடலில் உள்ள பிணிகள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு பெறுவார்கள்.
இந்தக் கோவிலில் அம்மன் சன்னதிக்கு முன்பாக அணையா விளக்கு ஒன்று உள்ளது. அந்த விளக்கு 24 மணி நேரமும் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுமாறு அம்மனை வேண்டிக் கொண்டு அந்த விளக்கில் எண்ணெயை ஊற்றி செல்வார்கள்.
நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு அம்மனுக்கு திருமாங்கல்ய பொட்டு சாத்துவதாக வேண்டிக் கொண்டு தங்கத்தினால் செய்யப்பட்ட சிறிய வடிவிலான பொட்டு போன்ற பொருளை மஞ்சள் கயிற்றில் கோர்த்து அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினால் திருமண தடை நீங்கி உடனடியாக திருமணம் நடைபெறும்.
நீண்ட நாட்களாக திருமண தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்து அம்மனுக்கு மாங்கல்ய பொட்டு செலுத்தி வழிபட்ட உடன் திருமணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து 48 நாட்கள் நெய்தீபம் ஏற்றி அம்மனை மனம் உருகி வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
வேண்டியதை நிறைவேற்றி பக்தர்களின் கஷ்டங்கள் போக்கி அருள் தந்து காக்கிறாள் அன்னை நாகம்மன். ஏவல், பில்லி சூனியங்களை நீக்கும் உன்னத தெய்வமாக அன்னை நாகம்மன் உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ளது அழகிய நாகம்மன் கோவில். இங்குள்ள மக்களுக்கு வேண்டிய வரம் தந்து காத்து அருள்கிறாள் அன்னை நாகம்மன். இதனால் தினமும் இங்கு வந்து அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.
வேடசந்தூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு பக்தர்கள் வந்து அம்மனை தரிசிக்கின்றனர்.வேண்டியதை நிறைவேற்றி பக்தர்களின் கஷ்டங்கள் போக்கி அருள் தந்து காக்கிறாள் அன்னை நாகம்மன். இங்கு மூலவராக நாகம்மன் அருள்பாலிக்கிறார்.
ஏவல், பில்லி சூனியங்களை நீக்கும் உன்னத தெய்வமாக அன்னை நாகம்மன் உள்ளார். கோவிலின் தல விருட்சமாக வேம்பும், அரசும் உள்ளது. தல விருட்சத்தை சுற்றிவந்து அதில் மாங்கல்யம் கட்டி தொங்க விட்டால் திருமணத்தடை விலகும். திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இதனால் ஏராளமான கன்னிப்பெண்கள் இங்கு வந்து அம்மனை வணங்கி தலவிருட்சத்தில் மாங்கல்யம் கட்டி செல்கின்றனர்.
மறுவருடமே அவர்கள் திருமணமாகி கணவருடன் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். கலியுக அதிசயமாக இது நடந்து வருகிறது.
நாகம்மன் கோவிலில் நாகசதுர்த்தி அன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. நாகதோஷம் நீங்க பலரும் இங்கு வந்து வழிபாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
வேடசந்தூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு பக்தர்கள் வந்து அம்மனை தரிசிக்கின்றனர்.வேண்டியதை நிறைவேற்றி பக்தர்களின் கஷ்டங்கள் போக்கி அருள் தந்து காக்கிறாள் அன்னை நாகம்மன். இங்கு மூலவராக நாகம்மன் அருள்பாலிக்கிறார்.
ஏவல், பில்லி சூனியங்களை நீக்கும் உன்னத தெய்வமாக அன்னை நாகம்மன் உள்ளார். கோவிலின் தல விருட்சமாக வேம்பும், அரசும் உள்ளது. தல விருட்சத்தை சுற்றிவந்து அதில் மாங்கல்யம் கட்டி தொங்க விட்டால் திருமணத்தடை விலகும். திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இதனால் ஏராளமான கன்னிப்பெண்கள் இங்கு வந்து அம்மனை வணங்கி தலவிருட்சத்தில் மாங்கல்யம் கட்டி செல்கின்றனர்.
மறுவருடமே அவர்கள் திருமணமாகி கணவருடன் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். கலியுக அதிசயமாக இது நடந்து வருகிறது.
நாகம்மன் கோவிலில் நாகசதுர்த்தி அன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. நாகதோஷம் நீங்க பலரும் இங்கு வந்து வழிபாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
நாகதோஷம் நீங்கவும், மகப்பேறு வாய்க்கவும், ராகு, கேது போன்ற சந்தர்ப்ப தோஷங்கள் விலகவும் சிறந்த தலம் என வழிபடுவோரால் நம்பப்படுகிறது.
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாம்புரம் எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவாலயம் ஆகும். இத்தலத்தில் ஆதிசேடன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. நாகதோஷம் நீங்கவும், மகப்பேறு வாய்க்கவும், ராகு, கேது போன்ற சந்தர்ப்ப தோஷங்கள் விலகவும் சிறந்த தலம் என வழிபடுவோரால் நம்பப்படுகிறது.
நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன.
இந்த கோவிலில் ராகு-கேது தோஷ பரிகார பூஜை நடந்தது. பூஜையை சிவாச்சாரியார் கவுரிசங்கர் நடத்தினார்.
இதில் ராகு-கேது தோஷம், நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் உள்ள பக்தர்கள், வெள்ளியால் ஆன நாகத்திற்கு பால், பன்னீர், தேன், திரவியங்கள், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன், மேலாளர் வள்ளிகந்தன் ஆகியோர் செய்து இருந்தனர்.
நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன.
இந்த கோவிலில் ராகு-கேது தோஷ பரிகார பூஜை நடந்தது. பூஜையை சிவாச்சாரியார் கவுரிசங்கர் நடத்தினார்.
இதில் ராகு-கேது தோஷம், நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் உள்ள பக்தர்கள், வெள்ளியால் ஆன நாகத்திற்கு பால், பன்னீர், தேன், திரவியங்கள், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன், மேலாளர் வள்ளிகந்தன் ஆகியோர் செய்து இருந்தனர்.
உப்பு உணவில் மட்டும் முக்கியத்துவம் வாய்ந்த தில்லை. ஆன்மீக ரீதியாகவும் உப்பு பல்வேறு பயன்களையும் நமது வேண்டுதல்களையும் நிறைவேற உப்பானது பயன்படுத்தப்படுகிறது.
பல ஆலயங்களில் நாம் கல் உப்பைக் கொண்டு பரிகாரம் செய்வதை நாம் பார்த்திருப்போம். கல் உப்பை நாம் அன்றாடம் வைத்து பூஜை செய்வதன் மூலம் வாழ்வில் பல நன்மைகள் நமக்கு உண்டாகின்றது.
பாவம் தீர வேண்டும் என்பதற்காக நாம் உப்பு நிறைந்த கடல்நீரில் குளித்து நமது பாவங்களை கழுவுகின்றோம். உப்பு உணவில் மட்டும் முக்கியத்துவம் வாய்ந்த தில்லை. ஆன்மீக ரீதியாகவும் உப்பு பல்வேறு பயன்களையும் நமது வேண்டுதல்களையும் நிறைவேற உப்பானது பயன்படுத்தப்படுகிறது.
உப்பானது செல்வத்தின் கடவுளான லக்ஷ்மி தேவிக்கு இணையாக கூறுகின்றனர். ஏனென்றால், லஷ்மி தேவியும் கடலில் தோன்றியதால்தான் உப்பை ஜீவா ஆத்மாவிற்கு இணையாக ஒப்பிடுகின்றனர். கடலில் நீராடினால் சகல தோஷங்களும் நீங்கி நம்மை தூய ஆத்மாவாக மாற்றுகிறது. உப்பு வைத்து சுத்தி போடுவதால் நமது உடலில் உள்ள தோஷங்கள் நீங்கும். நாம் என்னதான் தீங்கு செய்யாமல் நல்வழியில் சென்றாலும் நம்மை அறியாமலே சில தவறுகள் நடக்கத்தான் செய்கின்றது. இதனை தடுக்க உப்பை நாம் அன்றாடம் வழிபடுவதன் மூலம் நமது அனைத்து பிரச்சினைகளும் தீரும்.
இந்த பரிகாரத்தை நீங்கள் செய்வதன்மூலம் நீங்கள் நினைத்தவை உங்களை நாடி வரும். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து இரண்டு கைகளிலும் கல் உப்பை எடுத்துக்கொண்டு கிழக்குப் புறமாக அமர்ந்து கொள்ள வேண்டும். மடியில் காகிதத்தை வைத்து கைகளை தொடைகளில் வைத்து உள்ளங்கை மேல் நோக்கி இருக்க வேண்டும். பின்னர், கைகளை இறுக்கமாக உப்புடன் சேர்த்து மூடி கொள்ள வேண்டும். அதன்பின்பு, உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை நீங்கள் மனதில் நினைத்து வேண்டுவது எல்லாம் நமக்கு கிடைக்கும்.
பாவம் தீர வேண்டும் என்பதற்காக நாம் உப்பு நிறைந்த கடல்நீரில் குளித்து நமது பாவங்களை கழுவுகின்றோம். உப்பு உணவில் மட்டும் முக்கியத்துவம் வாய்ந்த தில்லை. ஆன்மீக ரீதியாகவும் உப்பு பல்வேறு பயன்களையும் நமது வேண்டுதல்களையும் நிறைவேற உப்பானது பயன்படுத்தப்படுகிறது.
உப்பானது செல்வத்தின் கடவுளான லக்ஷ்மி தேவிக்கு இணையாக கூறுகின்றனர். ஏனென்றால், லஷ்மி தேவியும் கடலில் தோன்றியதால்தான் உப்பை ஜீவா ஆத்மாவிற்கு இணையாக ஒப்பிடுகின்றனர். கடலில் நீராடினால் சகல தோஷங்களும் நீங்கி நம்மை தூய ஆத்மாவாக மாற்றுகிறது. உப்பு வைத்து சுத்தி போடுவதால் நமது உடலில் உள்ள தோஷங்கள் நீங்கும். நாம் என்னதான் தீங்கு செய்யாமல் நல்வழியில் சென்றாலும் நம்மை அறியாமலே சில தவறுகள் நடக்கத்தான் செய்கின்றது. இதனை தடுக்க உப்பை நாம் அன்றாடம் வழிபடுவதன் மூலம் நமது அனைத்து பிரச்சினைகளும் தீரும்.
இந்த பரிகாரத்தை நீங்கள் செய்வதன்மூலம் நீங்கள் நினைத்தவை உங்களை நாடி வரும். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து இரண்டு கைகளிலும் கல் உப்பை எடுத்துக்கொண்டு கிழக்குப் புறமாக அமர்ந்து கொள்ள வேண்டும். மடியில் காகிதத்தை வைத்து கைகளை தொடைகளில் வைத்து உள்ளங்கை மேல் நோக்கி இருக்க வேண்டும். பின்னர், கைகளை இறுக்கமாக உப்புடன் சேர்த்து மூடி கொள்ள வேண்டும். அதன்பின்பு, உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை நீங்கள் மனதில் நினைத்து வேண்டுவது எல்லாம் நமக்கு கிடைக்கும்.
இந்த தலத்திற்கு வந்து அம்மனை தரிசித்தால் நாகதோஷம், கால சர்ப்பதோஷம், களத்திரதோஷம், முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தஞ்சாவூர் அருகே மிக அமைதியான சூழலில், பெரிதாக எடுப்பிக்கப்பட்டுள்ள மிகத் தொன்மையான கோவில் வல்லம் ஆலக்குடி சாலையில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.
வல்லம் கடைத்தெருவிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திலும், ஆலக்குடியில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது. மிகச் சக்தி வாய்ந்த இந்த ஏகவுரியம்மனை நாடி ஞாயிறு, செவ்வாய், வெள்ளி நாட்களில் அதிக மக்கள் வருகின்றனர்.
ஊர்ப்பஞ்சாயத்திலோ, நீதிமன்றத்திலோ நியாயம் கிடைக்கப் பெறாத மக்களும், நீதிமன்றத்திற்குச் செல்ல வசதியற்ற மக்களும் இந்த ஏகவுரியம்மனிடம் வந்து முறையிடுகின்றனர்.
பக்தர்கள் தங்கள் முறையீட்டை ஒரு காகிதத்தில் எழுதி அதாவது சீட்டு எழுதி அதனை வல்லம் கௌரி அம்மன் கையில் கட்டச் செய்துவிட்டுச் சென்றால், விரைவில் அதற்கான நியாயம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்காகவே இந்த கௌரியம்மனைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.
கோவில் கருவறையில் ஏகவுரி அம்மனைச் சுற்றியபடி இரண்டு நாகங்கள் இருப்பதை காணலாம். ராகுவும், கேதுவும் அம்மனின் கட்டுப்பாட்டில் இருக்கும் தலம் இது. ராகு, கேது தோஷம் நீங்கும் தலம். இந்த தலத்திற்கு வந்து அம்மனை தரிசித்தால் நாகதோஷம், கால சர்ப்பதோஷம், களத்திரதோஷம், முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஏகவுரி அம்மன் கோவிலில் பிராது கட்டும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. சொத்தை பறிகொடுப்பது, திருட்டு போன்ற சம்பவங்களுக்கு அம்மனிடம் பிராது கொடுப்பதால் நியாயம் கிடைக்கிறது என்பது நம்பிக்கை. இதுபோன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நடந்த சம்பவங்களை கோவில் பூசாரியிடம் ஒரு வரிவிடாமல் கூறுவார்கள். அதற்கு பூசாரி அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்து முறையிடுவார். இதைக்கேட்டு ஏகவுரி அம்மன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கச்செய்கிறாள் என்பது ஐதீகம்.
வல்லம் கடைத்தெருவிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திலும், ஆலக்குடியில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது. மிகச் சக்தி வாய்ந்த இந்த ஏகவுரியம்மனை நாடி ஞாயிறு, செவ்வாய், வெள்ளி நாட்களில் அதிக மக்கள் வருகின்றனர்.
ஊர்ப்பஞ்சாயத்திலோ, நீதிமன்றத்திலோ நியாயம் கிடைக்கப் பெறாத மக்களும், நீதிமன்றத்திற்குச் செல்ல வசதியற்ற மக்களும் இந்த ஏகவுரியம்மனிடம் வந்து முறையிடுகின்றனர்.
பக்தர்கள் தங்கள் முறையீட்டை ஒரு காகிதத்தில் எழுதி அதாவது சீட்டு எழுதி அதனை வல்லம் கௌரி அம்மன் கையில் கட்டச் செய்துவிட்டுச் சென்றால், விரைவில் அதற்கான நியாயம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்காகவே இந்த கௌரியம்மனைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.
கோவில் கருவறையில் ஏகவுரி அம்மனைச் சுற்றியபடி இரண்டு நாகங்கள் இருப்பதை காணலாம். ராகுவும், கேதுவும் அம்மனின் கட்டுப்பாட்டில் இருக்கும் தலம் இது. ராகு, கேது தோஷம் நீங்கும் தலம். இந்த தலத்திற்கு வந்து அம்மனை தரிசித்தால் நாகதோஷம், கால சர்ப்பதோஷம், களத்திரதோஷம், முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஏகவுரி அம்மன் கோவிலில் பிராது கட்டும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. சொத்தை பறிகொடுப்பது, திருட்டு போன்ற சம்பவங்களுக்கு அம்மனிடம் பிராது கொடுப்பதால் நியாயம் கிடைக்கிறது என்பது நம்பிக்கை. இதுபோன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நடந்த சம்பவங்களை கோவில் பூசாரியிடம் ஒரு வரிவிடாமல் கூறுவார்கள். அதற்கு பூசாரி அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்து முறையிடுவார். இதைக்கேட்டு ஏகவுரி அம்மன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கச்செய்கிறாள் என்பது ஐதீகம்.
ஒருவர் பார்வை போல் மற்றொருவர் பார்வை அமையாது. ஒரு சிலரின் பார்வை தீங்கு விளைவிக்கும் விதத்தில் இருக்கும். இதனால் குழந்தைக்கு திருஷ்டி ஏற்படலாம்.
அழகான சிறு குழந்தைகளை பார்த்தால் அதோடு பேச வேண்டும், அதைபார்த்து சிரிக்க வேண்டும். அதற்கு முத்தம் கொடுத்து கொஞ்ச வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் உருவாகும்.
ஆனால் ஒருவர் பார்வை போல் மற்றொருவர் பார்வை அமையாது. ஒரு சிலரின் பார்வை தீங்கு விளைவிக்கும் விதத்தில் இருக்கும். இதனால் குழந்தைக்கு திருஷ்டி ஏற்படலாம். குழந்தை செழிப்போடும் சிறப்போடும் இருக்க வேண்டுமானால் தாய் தன் குழந்தைக்கு அலங்காரம் செய்யும் போது கன்னத்தில் கருப்பு பொட்டு வைக்க வேண்டும். மேலும் நெற்றியில் வைக்கும் பொட்டை லேசாக அழித்து விட வேண்டும்.
அப்போது தான் மற்றவர்களின் கண் திருஷ்டி ஏற்படாது.
ஆனால் ஒருவர் பார்வை போல் மற்றொருவர் பார்வை அமையாது. ஒரு சிலரின் பார்வை தீங்கு விளைவிக்கும் விதத்தில் இருக்கும். இதனால் குழந்தைக்கு திருஷ்டி ஏற்படலாம். குழந்தை செழிப்போடும் சிறப்போடும் இருக்க வேண்டுமானால் தாய் தன் குழந்தைக்கு அலங்காரம் செய்யும் போது கன்னத்தில் கருப்பு பொட்டு வைக்க வேண்டும். மேலும் நெற்றியில் வைக்கும் பொட்டை லேசாக அழித்து விட வேண்டும்.
அப்போது தான் மற்றவர்களின் கண் திருஷ்டி ஏற்படாது.
சனிஸ்வரனுக்கு எள் சட்டி தீபம் ஒரு போதும் ஏற்றவே கூடாது. நெய் தீபம் ஏற்றவும். அல்லது எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயில் பைரவருக்கு தீபமேற்றினால் சனி தோஷம் நிவர்த்தியாகும்.
நவக்கிரகங்களுக்கும் சனிபகவானுக்கும் பைரவர்தான் குரு. சனிபகவான் அர்த்தாஷ்டம, அஷ்டம, கண்டகம், ஏழரை ஆண்டு சனி காலம், சனி திசை காலங்களில் ஆட்டிப்படைப்பவர்.
இப்படி சனி பகவானால் ஏற்படக்கூடிய துன்பங்களைத் தீர்ப்பவர் பைரவர். ராகு காலத்தில் பைரவருக்கு வடை மாலை மற்றும் வெற்றிலை மாலை அணிவித்து புனுகு பூசி கறிவேப்பிலை சாதம், பாகற்காய் கூட்டு, பால் பாயாசம், படையலிட்டு அல்லது கறிவேப்பிலை மாலை, பாகற்காய் மாலை அணிவித்து ஒரு பூசணியில் மிளகு தீபம், ஒரு பாகற்காய் மிளகு தீபம் ஏற்றி ஸ்ரீ பைரவருக்கு அர்ச்சனை செய்தால் சனி பகவான் பிடியிலிருந்து விடுபடலாம். இது பொதுவான பரிகார பூஜை. இதை எவர் வேண்டுமானாலும் செய்யலாம்.
சனிஸ்வரனுக்கு எள் சட்டி தீபம் ஒரு போதும் ஏற்றவே கூடாது. நெய் தீபம் ஏற்றவும். அல்லது எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயில் பைரவருக்கு தீபமேற்றினால் சனி தோஷம் நிவர்த்தியாகும்.
ராசிக்கு சனிப்பார்வை இருந்தால் சனிக்கிழமை காலையில் ஒன்பது கருப்பு மிளகைத் தூள் செய்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அதன் பிறகே கோவிலுக்குச் சென்று சனிஸ்வரருக்கும் ஸ்ரீபைரவருக்கும் வழிபாடு செய்து வரவேண்டும்.
ராசிக்கு சனிபகவான் பார்வை இருக்கும் வரை பொதுவான பரிகாரத்தை சனிக்கிழமையில் செய்து வரவேண்டும். இந்த விசேஷ பரிகாரத்தை மாதம் ஒரு முறை வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று செய்வது சிறந்தது.
இப்படி சனி பகவானால் ஏற்படக்கூடிய துன்பங்களைத் தீர்ப்பவர் பைரவர். ராகு காலத்தில் பைரவருக்கு வடை மாலை மற்றும் வெற்றிலை மாலை அணிவித்து புனுகு பூசி கறிவேப்பிலை சாதம், பாகற்காய் கூட்டு, பால் பாயாசம், படையலிட்டு அல்லது கறிவேப்பிலை மாலை, பாகற்காய் மாலை அணிவித்து ஒரு பூசணியில் மிளகு தீபம், ஒரு பாகற்காய் மிளகு தீபம் ஏற்றி ஸ்ரீ பைரவருக்கு அர்ச்சனை செய்தால் சனி பகவான் பிடியிலிருந்து விடுபடலாம். இது பொதுவான பரிகார பூஜை. இதை எவர் வேண்டுமானாலும் செய்யலாம்.
சனிஸ்வரனுக்கு எள் சட்டி தீபம் ஒரு போதும் ஏற்றவே கூடாது. நெய் தீபம் ஏற்றவும். அல்லது எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயில் பைரவருக்கு தீபமேற்றினால் சனி தோஷம் நிவர்த்தியாகும்.
ராசிக்கு சனிப்பார்வை இருந்தால் சனிக்கிழமை காலையில் ஒன்பது கருப்பு மிளகைத் தூள் செய்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அதன் பிறகே கோவிலுக்குச் சென்று சனிஸ்வரருக்கும் ஸ்ரீபைரவருக்கும் வழிபாடு செய்து வரவேண்டும்.
ராசிக்கு சனிபகவான் பார்வை இருக்கும் வரை பொதுவான பரிகாரத்தை சனிக்கிழமையில் செய்து வரவேண்டும். இந்த விசேஷ பரிகாரத்தை மாதம் ஒரு முறை வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று செய்வது சிறந்தது.
நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளின் சுமை எதுவாக இருந்தாலும், அதை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை நாம் பெற வேண்டுமென்றால் கருடாழ்வார் வழிபாடு நமக்கு கைகொடுக்கும்.
தன்னை விட எடையில் அதிகமாக இருக்கும் எந்த ஒரு பொருளையும், தன் கால்களால் தூக்கிச் செல்லக் கூடிய சக்தி இந்த கருடனுக்கு உண்டு. நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளின் சுமை எதுவாக இருந்தாலும், அதை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை நாம் பெற வேண்டுமென்றால் கருடாழ்வார் வழிபாடு நமக்கு கைகொடுக்கும்.
ஒருவருக்கு இருக்கக்கூடிய தீராத உடல் உபாதைகள் தீர வேண்டுமென்றால் ஞாயிற்றுக்கிழமைகளில் கருடாழ்வாரை வழிபட வேண்டும்.
குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி, சந்தோஷம் நிலவ வேண்டுமென்றால் திங்கட்கிழமை கருடாழ்வார் வழிபாடு சிறந்தது.
உடல் உறுதியும், மன உறுதியும் தேவை என்றால் செவ்வாய்க்கிழமைகளில் கருடாழ்வார் வழிபாடு சிறப்பானது.
எதிரி தொல்லை இருப்பவர்களும், ரொம்பவும் பயந்த சுபாவம் இருப்பவர்களும் கருடாழ்வாரை புதன்கிழமை வழிபடுவது நல்லது.
நீண்ட ஆயுளைப் பெற வியாழக்கிழமை வழிபாடு சிறந்தது.
வீட்டில் பணப் பிரச்சனை தீர்வதற்கு கருடாழ்வாரை வெள்ளிக்கிழமை அன்று வழிபட வேண்டும்.
சொர்க்கத்தை அடைய வேண்டும் என்றால் சனிக்கிழமை கருடாழ்வாரை வழிபடுங்கள்.
இப்படியாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் தீர குறிப்பிட்ட கிழமைகளிலும் கருடாழ்வாரை வழிபடலாம். தினம்தோறும் கருடாழ்வாரை மனதில் நினைத்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட சங்கடங்களும், சிறு துரும்பாக மாறும்.
ஒருவருக்கு இருக்கக்கூடிய தீராத உடல் உபாதைகள் தீர வேண்டுமென்றால் ஞாயிற்றுக்கிழமைகளில் கருடாழ்வாரை வழிபட வேண்டும்.
குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி, சந்தோஷம் நிலவ வேண்டுமென்றால் திங்கட்கிழமை கருடாழ்வார் வழிபாடு சிறந்தது.
உடல் உறுதியும், மன உறுதியும் தேவை என்றால் செவ்வாய்க்கிழமைகளில் கருடாழ்வார் வழிபாடு சிறப்பானது.
எதிரி தொல்லை இருப்பவர்களும், ரொம்பவும் பயந்த சுபாவம் இருப்பவர்களும் கருடாழ்வாரை புதன்கிழமை வழிபடுவது நல்லது.
நீண்ட ஆயுளைப் பெற வியாழக்கிழமை வழிபாடு சிறந்தது.
வீட்டில் பணப் பிரச்சனை தீர்வதற்கு கருடாழ்வாரை வெள்ளிக்கிழமை அன்று வழிபட வேண்டும்.
சொர்க்கத்தை அடைய வேண்டும் என்றால் சனிக்கிழமை கருடாழ்வாரை வழிபடுங்கள்.
இப்படியாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் தீர குறிப்பிட்ட கிழமைகளிலும் கருடாழ்வாரை வழிபடலாம். தினம்தோறும் கருடாழ்வாரை மனதில் நினைத்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட சங்கடங்களும், சிறு துரும்பாக மாறும்.
வாழ்க்கையை இழந்த பெண்ணுக்கு வாழ்வு தர முன்வரும் இளைஞர்களுக்கு எத்தனை தலைமுறை பெண் சாபமாக இருந்தாலும் நீங்கி பல தலைமுறைக்கு புண்ணிய பலன்கள் கிடைக்கும்.
ஜாதகத்தில் பெண் கிரகங்களான சுக்கிரன், சந்திரன் பாதிக்கப்பட்டாலும் 4, 7, 11-ம் இடங்கள் வலுகுன்றிய நிலையில் இருந்தாலும், கேதுவோடு சம்பந்தப்பட்டாலும், இவர்கள் முற்பிறவி கர்மாவால் தெரிந்தோ தெரியாமலோ பெண்களின் சாபம் பெற்றிருக்கலாம். இவர்களுக்கு பெண்களால் நன்மை ஏற்படும் வாய்ப்பு குறைவு. இந்த பெண் சாபம், தோஷமாகி பரம் பரையாகத் தொடரும்.
பரிகாரங்கள்
வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் சுமங்கலி பூஜை செய்ய வேண்டும். கடுமையான பெண் சாபத்தால் திருமணத் தடையை சந்திப்பவர்கள், பிரிந்து வாழும் தம்பதிகள் சுவாசினிகள் பூஜை செய்ய வேண்டும் அல்லது கோ பூஜை செய்ய வேண்டும்.
வாழ்க்கையை இழந்த பெண்ணுக்கு வாழ்வு தர முன்வரும் இளைஞர்களுக்கு எத்தனை தலைமுறை பெண் சாபமாக இருந்தாலும் நீங்கி பல தலைமுறைக்கு புண்ணிய பலன்கள் கிடைக்கும்.
ஒரு சில குடும்பத்தில் அப்பா, அம்மா திருமணமான பிறகு பிரிந்திருப்பார்கள். அவர்கள் மகன் அல்லது மகளும் திருமணத்திற்கு பின் பிரிந்திருப்பார்கள். பெண் சாபம் பெற்றவர்களின் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் அல்லது ஏழாம் அதிபதியோடு கேது சேர்க்கை பெற்றிருக்கும். பெண் கிரகங்களான சுக்கிரன், சந்திரன் பலமற்ற தன்மையில் இருக்கும், சுக்கிரன் பாவ கிரகங்களோடு சிக்கி இருப்பதும், குரு பலம் பெறாமல் இருப்பதும் முற்பிறவி சாபம்.
வம்சாவழியாக தலைமுறை தலைமுறையாக தொடரும் பெண் சாபத்தால் விருத்தி இல்லாத குடும்பத்தினர் செய்ய வேண்டிய பரிகாரம். மனைவி மற்றும் குடும்பத்தில் உள்ள பிற பெண்கள் அழாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பொருளாதார பற்றாக் குறையால் திருமணம் செய்ய முடியாத ஏழைப் பெண்ணுக்கு மாங்கல்யத்திற்குப் பொன், புடவைக்கு பணஉதவி செய்யலாம். ஒரு குடும்பத்தில் சுமங்கலியாக இறந்து விட்ட பெண்களின் ஆசிகளைப் பெறச் சுமங்கலிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். இதை வருடத்திற்கு ஒருமுறையாவது செய்வதை வழக்கப்படுத்த வேண்டும். இந்த சுமங்கலிப் பிரார்த்தனைக்கு சுமங்கலிப் பெண்களை அல்லது சிறு பெண்களை உட்கார வைத்து சாப்பாடு போட்டு தாம்பூலம் வழங்கி அவர்களை மூதாதையர் ரூபமாக நினைத்து நமஸ்கரிக்க வேண்டும்.
அல்லது தை மாத வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் 6 மணிக்கு மேல் வீட்டின் தென்மேற்கு பகுதியில் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த சுமங்கலிப் பெண்களின் படத்திற்கு முன்பு தலை வாழை இலையில் வடை, பாயாசத்துடன் உணவு, சர்க்கரை பொங்கல், அதிரசம் அல்லது பணியாரம் போன்ற இனிப்பு பண்டங்களை தேங்காய் வெற்றிலை, பாக்கு வாழைப்பழத்துடன் படைக்க வேண்டும்.
மேலும் புடவை, மஞ்சள் கிழங்கு, கண்ணாடி, சீப்பு, வளையல், பொட்டு, வாசனையான ஜாதி மல்லி, குண்டு மல்லி, மரிக்கொழுந்து படைக்க வேண்டும். தீபம் ஏற்ற வேண்டும். சாம்பிராணி மணத்தை வீடு முழுவதும் நிரப்பி இறந்த சுமங்கலியை பூஜையில் ஆவாகனம் செய்து உங்களின் கோரிக்கைகளை கூற வேண்டும். பிரார்த்தனை நிறைவேற உங்களின் ஆத்மார்த்த ஈடுபாடு மற்றும் வழிபாடு மிக முக்கியம்.
இதை கூட்டாக பகை மறந்து அங்காளி, பங்காளிகளுடன் இணைந்து வழிபட்டால் பலன் இரட்டிப்பாகும். பிறகு பூஜையில் படைத்த உணவை பயபக்தியுடன் அனைவரும் உண்ண வேண்டும். படைத்த ஆடை மற்றும் மங்கலப் பொருட்களை வீட்டுப் பெண்கள் பயன்படுத்தலாம் அல்லது தானம் தரலாம் அல்லது துணியை குடும்பத்தில் உள்ள நிறைவேறாத பிரார்த்தனை உள்ள பெண்களுக்கு கொடுக்க வேண்டும். இதை பல குடும்பத்தினர் வீட்டு சாமி கும்பிடுதல் என்றும் கூறுவார்கள். இந்த வழிபாடு தை மாதங்களில் செய்வது சிறப்பு.
சுமங்கலி தெய்வங்களை வழிபட்டால் பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணப் பாக்கியம் கைகூடும் செய்வினை கோளாறு நீங்கும். பேய் பிசாசு அண்டாது. நோய் நொடிகள் தீர்ந்து விடும். குழந்தைகள் நன்றாக படிப்பார்கள்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
பரிகாரங்கள்
வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் சுமங்கலி பூஜை செய்ய வேண்டும். கடுமையான பெண் சாபத்தால் திருமணத் தடையை சந்திப்பவர்கள், பிரிந்து வாழும் தம்பதிகள் சுவாசினிகள் பூஜை செய்ய வேண்டும் அல்லது கோ பூஜை செய்ய வேண்டும்.
வாழ்க்கையை இழந்த பெண்ணுக்கு வாழ்வு தர முன்வரும் இளைஞர்களுக்கு எத்தனை தலைமுறை பெண் சாபமாக இருந்தாலும் நீங்கி பல தலைமுறைக்கு புண்ணிய பலன்கள் கிடைக்கும்.
ஒரு சில குடும்பத்தில் அப்பா, அம்மா திருமணமான பிறகு பிரிந்திருப்பார்கள். அவர்கள் மகன் அல்லது மகளும் திருமணத்திற்கு பின் பிரிந்திருப்பார்கள். பெண் சாபம் பெற்றவர்களின் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் அல்லது ஏழாம் அதிபதியோடு கேது சேர்க்கை பெற்றிருக்கும். பெண் கிரகங்களான சுக்கிரன், சந்திரன் பலமற்ற தன்மையில் இருக்கும், சுக்கிரன் பாவ கிரகங்களோடு சிக்கி இருப்பதும், குரு பலம் பெறாமல் இருப்பதும் முற்பிறவி சாபம்.
வம்சாவழியாக தலைமுறை தலைமுறையாக தொடரும் பெண் சாபத்தால் விருத்தி இல்லாத குடும்பத்தினர் செய்ய வேண்டிய பரிகாரம். மனைவி மற்றும் குடும்பத்தில் உள்ள பிற பெண்கள் அழாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பொருளாதார பற்றாக் குறையால் திருமணம் செய்ய முடியாத ஏழைப் பெண்ணுக்கு மாங்கல்யத்திற்குப் பொன், புடவைக்கு பணஉதவி செய்யலாம். ஒரு குடும்பத்தில் சுமங்கலியாக இறந்து விட்ட பெண்களின் ஆசிகளைப் பெறச் சுமங்கலிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். இதை வருடத்திற்கு ஒருமுறையாவது செய்வதை வழக்கப்படுத்த வேண்டும். இந்த சுமங்கலிப் பிரார்த்தனைக்கு சுமங்கலிப் பெண்களை அல்லது சிறு பெண்களை உட்கார வைத்து சாப்பாடு போட்டு தாம்பூலம் வழங்கி அவர்களை மூதாதையர் ரூபமாக நினைத்து நமஸ்கரிக்க வேண்டும்.
அல்லது தை மாத வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் 6 மணிக்கு மேல் வீட்டின் தென்மேற்கு பகுதியில் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த சுமங்கலிப் பெண்களின் படத்திற்கு முன்பு தலை வாழை இலையில் வடை, பாயாசத்துடன் உணவு, சர்க்கரை பொங்கல், அதிரசம் அல்லது பணியாரம் போன்ற இனிப்பு பண்டங்களை தேங்காய் வெற்றிலை, பாக்கு வாழைப்பழத்துடன் படைக்க வேண்டும்.
மேலும் புடவை, மஞ்சள் கிழங்கு, கண்ணாடி, சீப்பு, வளையல், பொட்டு, வாசனையான ஜாதி மல்லி, குண்டு மல்லி, மரிக்கொழுந்து படைக்க வேண்டும். தீபம் ஏற்ற வேண்டும். சாம்பிராணி மணத்தை வீடு முழுவதும் நிரப்பி இறந்த சுமங்கலியை பூஜையில் ஆவாகனம் செய்து உங்களின் கோரிக்கைகளை கூற வேண்டும். பிரார்த்தனை நிறைவேற உங்களின் ஆத்மார்த்த ஈடுபாடு மற்றும் வழிபாடு மிக முக்கியம்.
இதை கூட்டாக பகை மறந்து அங்காளி, பங்காளிகளுடன் இணைந்து வழிபட்டால் பலன் இரட்டிப்பாகும். பிறகு பூஜையில் படைத்த உணவை பயபக்தியுடன் அனைவரும் உண்ண வேண்டும். படைத்த ஆடை மற்றும் மங்கலப் பொருட்களை வீட்டுப் பெண்கள் பயன்படுத்தலாம் அல்லது தானம் தரலாம் அல்லது துணியை குடும்பத்தில் உள்ள நிறைவேறாத பிரார்த்தனை உள்ள பெண்களுக்கு கொடுக்க வேண்டும். இதை பல குடும்பத்தினர் வீட்டு சாமி கும்பிடுதல் என்றும் கூறுவார்கள். இந்த வழிபாடு தை மாதங்களில் செய்வது சிறப்பு.
சுமங்கலி தெய்வங்களை வழிபட்டால் பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணப் பாக்கியம் கைகூடும் செய்வினை கோளாறு நீங்கும். பேய் பிசாசு அண்டாது. நோய் நொடிகள் தீர்ந்து விடும். குழந்தைகள் நன்றாக படிப்பார்கள்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சாபம் என்பது கோபத்தின் உச்சகட்டம். கடுமையான தோஷங்களாக ஜோதிட உலகம் கூறும் தோஷங்களில் ஒன்று பெண் சாபம் அல்லது ஸ்திரி தோஷம்.
பெண் சாபம் உள்ளவர்களுக்கு தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்காமல் இளவயதில் தாயை இழக்கும் அல்லது பிரியும் நிலை ஏற்படும். காதல் தோல்வி, மனைவியால் சித்ரவதை அல்லது அடங்காத மனைவியுடன் வாழ வேண்டிய கட்டாயம். கணவன், மனைவி பிரிவினை. விவாகரத்து, ஆரோக்கிய குறைபாடு போன்ற விளைவுகள் உண்டாகும்.
குழந்தை பாக்கியமின்மை, திருமணத் தடை அல்லது சிலருக்கு திருமணமாகாமல் போவது ஏற்படும். இன்றைக்குத் திருமணத்திற்காகக் காத்திருக்கும் ஆண்களுக்குப் மணப்பெண் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது.
திருமணத் தடையை சந்திப்பதில் ஆண்களே முதலிடம் வகிக்கிறார்கள். பெண் குழந்தை வேண்டாம் என்று பல பெற்றோர்கள் செய்த பாவம், இன்றைக்கு பெண்களே இல்லையோ என பயப்படும் நிலையை ஏற்படுத்தி விட்டது. இதில் எந்த மிகைப்படுத்தலும் கிடையாது.
இன்று பல மேட்ரி மோனி சென்டரில் திருமணத்திற்கு பதியும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகவும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருப்பதே இதற்கு சாட்சி.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
குழந்தை பாக்கியமின்மை, திருமணத் தடை அல்லது சிலருக்கு திருமணமாகாமல் போவது ஏற்படும். இன்றைக்குத் திருமணத்திற்காகக் காத்திருக்கும் ஆண்களுக்குப் மணப்பெண் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது.
திருமணத் தடையை சந்திப்பதில் ஆண்களே முதலிடம் வகிக்கிறார்கள். பெண் குழந்தை வேண்டாம் என்று பல பெற்றோர்கள் செய்த பாவம், இன்றைக்கு பெண்களே இல்லையோ என பயப்படும் நிலையை ஏற்படுத்தி விட்டது. இதில் எந்த மிகைப்படுத்தலும் கிடையாது.
இன்று பல மேட்ரி மோனி சென்டரில் திருமணத்திற்கு பதியும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகவும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருப்பதே இதற்கு சாட்சி.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






