என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்- தம்பிதுரை
Byமாலை மலர்2 March 2018 8:02 AM GMT (Updated: 2 March 2018 8:02 AM GMT)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வின் அனைத்து உறுப்பினர்களும் குரல் எழுப்பி வாரியம் அமைக்க பாடுபடுவோம் என்று தம்பிதுரை கூறினார். #Cauveryissue
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற 5-ந்தேதி பாராளுமன்ற கூட்டத் தொடர் கூடுகிறது. அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வின் அனைத்து உறுப்பினர்களும் குரல் எழுப்புவோம். வாரியம் அமைக்க பாடுபடுவோம்.
ஆந்திராவில் செம்மரம் வெட்ட வருவதாக கூறி தமிழர்கள் 84 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழர்கள் தாக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம். முதல்-அமைச்சர் மீது வெற்றிவேல் ஊழல் குற்றச்சாட்டு கூறியிருப்பது பற்றி எனக்கு தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
சென்னை விமான நிலையத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற 5-ந்தேதி பாராளுமன்ற கூட்டத் தொடர் கூடுகிறது. அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வின் அனைத்து உறுப்பினர்களும் குரல் எழுப்புவோம். வாரியம் அமைக்க பாடுபடுவோம்.
ஆந்திராவில் செம்மரம் வெட்ட வருவதாக கூறி தமிழர்கள் 84 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழர்கள் தாக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம். முதல்-அமைச்சர் மீது வெற்றிவேல் ஊழல் குற்றச்சாட்டு கூறியிருப்பது பற்றி எனக்கு தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X