திருமணமான பெண்களுக்கு 10 தாம்பத்திய ரகசியங்கள்

திருமணமான பெண்கள் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டிய பத்து ரகசியமான விஷயங்கள்:
மாதவிடாய் காய்ச்சலும்... வீட்டு வைத்தியமும்

மாதவிடாய் காலம் நெருங்குவதற்கு முன்பு காய்ச்சல், குமட்டல் மற்றும் தலைவலி போன்ற அறி குறிகளையும் சிலர் எதிர்கொள்வார்கள். இதற்கு ‘பீரியட் ப்ளூ’ என்று பெயர்.
நீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தையின்மை பிரச்சினையை ஏற்படுத்துமா?

அதிகரித்துவரும் குழந்தையின்மை பிரச்சினைக்கு இதுதான் காரணம் என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ்… அம்மாவுக்கு நெகட்டிவ்... தாய்ப்பால் கொடுக்கலாமா?

குழந்தைக்கு கொரோனா பாசிடிவ். ஆனால், அக்குழந்தையின் தாய்க்கு கொரோனா நெகட்டிவ். இந்த நிலையில் அந்தத் தாய், தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா? என்ற கேள்விக்கான விடையைப் பார்ப்போம்.
தாய்ப்பால் கொடுப்பது தாயின் கடமை

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பாலை முதல் உணவாக கொடுக்க தொடங்கினால் ‘தாய்ப்பால் போதவில்லை’ என்ற பேச்சுக்கே இடமில்லை.
இரண்டாவது குழந்தையை பெற்றுக்கொள்ள சரியாக காலம் எது தெரியுமா?

தம்பதியர்களே..அவசரப்படாதீர்கள்.. இரண்டாவது குழந்தைக்கு போதிய இடைவெளி இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
கர்ப்பிணிகளின் தூக்கத்திற்கு இடையூறாக இருப்பது எது தெரியுமா?

கர்ப்பமான பெண்கள் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டாலும், இது தவிர வேறு சில காரணங்களும், அவர்களது தூக்கத்திற்கு இடையூறாக உள்ளது.
தாய்க்கு இதய நோய் இருந்தால் குழந்தைக்கும் இந்த பாதிப்பு வருமா?

குழந்தைகளின் இதயம் பாதிக்கப்படுவதற்கு மேலும் சில காரணங்கள் உண்டு. தாய்க்கு இதய நோய் இருந்தால் குழந்தைக்கும் இந்த பாதிப்பு வருமா என்பது குறித்துஅறிந்து கொள்ளலாம்.
பகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா?

இரவோ, பகலோ எந்த நேரத்தில் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமென்றாலும் துணையின் சம்மதமில்லாமல் அது நடக்காது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் அதிகளவு பால் குடிக்கலாமா?

கர்ப்ப காலத்தில் உடல் வறட்சியடையாமல் இருக்கவும், நீர்ச்சத்தை அதிகரிக்கவும் பால் குடிப்பதும் அவசியம். ஆனால் அதிகளவு பால் குடித்தால் பிரச்சனைகள் வருமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் விளையாட்டுகளில் ஈடுபட்டால் கருச்சிதைவு ஏற்படுமா?

கருச்சிதைவு விளையாடுவதால் ஏற்படுமா என்ற எண்ணம் நிறைய பெண்களிடம் ஏற்படலாம். இந்த சந்தேகத்திற்கான விடையை இப்போது பார்க்கலாம்.
35 வயதுக்கு மேல் கர்ப்பமா? அப்ப இந்த பிரச்சனைகள் வரலாம்

35 வயதுக்கு மேல் கர்ப்பமானவர்கள், கர்ப்பமாக நினைப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
உடலில் சுரக்கும் ‘காதல் ஹார்மோன்’

காதலித்த அனைவரும் இந்த தவிப்பை உணர்ந்திருப்பார்கள். இந்த தவிப்பு அனைத்துக்கும் காரணமாக இருப்பது நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்கள்தான்.
பத்தாம் மாதம்:கைகளில் தவழும் குழந்தை

கர்ப்பக் காலத்தின் நிறைவு மாதம் இது. எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம். நடக்கவே சிரமமாக இருக்கும். குழந்தை முழு வளர்ச்சி பெற்றிருக்கும். போலியான பிரசவ வலியும் ஏற்படலாம்.
ஒன்பதாம் மாதம் : குழந்தையிடம் தாய் பேசலாம்

ஒன்பதாம் மாதம் குழந்தை கீழ்நோக்கி இறங்கி வருவதை அடிக்கடி தாயால் உணரமுடியும். குழந்தை தூங்கும்போது கண்களை மூடிக்கொள்ளவும், விழித்திருக்கும்போது கண்களை திறந்துகொள்ளவும் பழகிக்கொள்ளும்.
எட்டாம் மாதம்: குழந்தையின் தலை கீழ்நோக்கித் திரும்பும்

எட்டாவது மாதத்தில் கர்ப்பப்பை பெரிதாகிவிடுவதால் வயிற்றுப் பகுதியில் சொறி உணர்வு தோன்றும். மலச்சிக்கலும், அஜீரணமும் அதிக தொந்தரவு தரும்.
ஏழாம் மாதம்: தாயின் குரலுக்கு குழந்தை கட்டுப்படும்

26-வது வாரம் குழந்தையின் முக்கியமான வளர்ச்சிக்கட்டம். அப்போது குழந்தையின் நீளம் 37 செ.மீட்டராக அதிகரித்து, எடை ஒன்று முதல் ஒன்றரை கிலோ ஆகிவிடும்.
ஆறாம் மாதம் : குழந்தை சத்தத்தை உணரும்..

ஆறாம் மாதத்தில் கர்ப்பிணித் தாயின் உடல்எடை அதிகரிக்கும். தசைகள் இறுகி முறுக்கிக்கொள்வதால் அவ்வப்போது உடல் வலி ஏற்படும். தாயின் கால் மற்றும் முகத்தில் வீக்கம் தோன்றும்.
நான்காம் மாதம்: பிரகாசிக்கும் புதிய நம்பிக்கை

கர்ப்பத்தின் நான்காம் மாதத்தில் கர்ப்பிணிக்கு புதிய நம்பிக்கை பிறக்கும். அபார்ஷன் ஆகிவிடுமோ என்ற பயம் இந்த மாதத்தில் நீங்கிவிடுவதுதான் அதற்கான காரணம்.
மூன்றாம் மாதம் : முகம் மிக ஜொலிக்கும்

கர்ப்பிணிகளுக்கு இரண்டாம் மாதத்தில் இருந்தது போன்று இப்போதும் சோர்வு, தலைச்சுற்றல் போன்றவை தோன்றும். முகம் பூசி மெழுகினாற் போன்று அழகாக ஜொலிக்கத் தொடங்கும்.
இரண்டாவது மாதம் :ஆரஞ்சு அளவில் சிசு

இரண்டாவது மாதத்தில் பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு ‘மார்னிங் சிக்னெஸ்’ எனப்படும் காலைநேர சோர்வு ஏற்படும். வாந்தி, வயிற்றுவலி, அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வு போன்றவை தோன்றும்.