என் மலர்
பெண்கள் மருத்துவம்
பெண்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் சில அறிகுறிகள் பின்னாட்களில் அபாயமான நோய்களை உண்டாக காரணியாக இருக்கலாம் என்பதை அவர்கள் அறிவதில்லை….
நமது வீட்டில் தந்தை, குழந்தைகள், பெரியவர்கள் என யாரிடம் சின்ன உடல்நல சார்ந்த எதிர்மறை அறிகுறி தென்பட்டாலும் உடனே பதறி அடித்துக்கொண்டு மருத்துவம் செய்பவர்கள் பெண்கள் தான். ஆனால், அவர்களுக்கு உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அதை பற்றி கண்டு கொள்வதில்லை. பெண்கள் இப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் அறிகுறிகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் சில பின்னாட்களில் அபாயமான நோய்களை உண்டாக காரணியாக இருக்கலாம் என்பதை அவர்கள் அறிவதில்லை….
* சில சமயங்களில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அளவுக்கு அதிகமாக இரத்தப்போக்கு வெளிப்படும். அதே போல மாதவிடாய் நிற்கும் காலத்திலும் இவ்வாறு நடக்கலாம். இது போல இன்றி, அவ்வப்போது அதிகளவில் இரத்தப்போக்கு வெளிப்பட்டால் அது கட்டி, 35 வயதுக்கு மேல் புற்றுநோயாக கூட மாறலாம். உடலுறவுக்கு பிறகு இரத்தப்போக்கு ஏற்படுவது ஏதேனும் இன்பெக்ஷன் காரணமாக கூட இருக்கலாம்.
* மிக வெண்மையாக அல்லது வெள்ளை நிறத்தில் பால் வடிதல் குழந்தை பெற்ற பிறகு இயல்பு. ஆனால், ஒரு மார்பில் மட்டும் பிரவுன் அல்லது இரத்த நிறத்தில் வடிதல் உண்டாவது மிகவும் அபாயமான அறிகுறி. இந்த நிலையை ஆங்கிலத்தில் “Intraductal Papillomas” என்று கூறுகின்றனர். இதை அறுவை சிகிச்சை மூலமாக தான் சரி செய்ய வேண்டும்.

* பெண்கள் தலைவலிக்கு எல்லாம் மருத்துவரிடம் செல்ல மாட்டார்கள். அவர்களே மருந்து வாங்கி சாப்பிட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். ஆனால், தொடர்ந்து பெண்கள் மத்தியில் உண்டாகும் கடுமையான தலைவலி நரம்பு மண்டலத்தில் உண்டாகியிருக்கும் இன்பெக்ஷனின் அறிகுறியாக இருக்கலாம். அல்லது மூளையில் இரத்தம் கசிவதன் அறிகுறியாக இருக்கலாம்.
* மலம் கழிக்கும் போது இரத்தம் வெளிவருவதை கண்டால் சாதாரணமாக இருக்க வேண்டாம். இது இரைப்பை குடலில் இரத்தம் கசிதலின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதே நேரத்தில் மூச்சு திணறல், உடல் சோர்வு போன்றவற்றை உணர்ந்தால் உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.
* எல்லா மார்பு வலியும் மாரடைப்பு அல்ல. சில சமயங்களில் குமட்டல், அதிக வியர்வை, மூச்சு விட சிரமப்படுவது, கழுத்து வலி உண்டாவது போன்றவற்றுடன் சேர்ந்து மார்பு வலி உண்டானால் அது மாரடைப்பு உண்டாவதன் அறிகுறியாக இருக்கலாம்.

* எந்தவித பயிற்சி அல்லது டயட் இல்லாமல், உடல் எடை திடீரென குறைவது சிலவகை புற்றுநோய்களின் அறிகுறிகளாக இருக்கலாம். அல்லது வேறு சில அபாயமான உடல்நல குறைபாடுகளாக இருக்கலாம்.
* உடல் இடது அல்லது வலது பக்கங்களில் (மார்பு, வயிறு, இடுப்பு) கூர்மையான வலி உண்டாவது வலி அல்லது பிடிப்பாக இருக்கலாம். ஆனால், கூர்மையாக குத்துவது போன்ற வலி உண்டாவது குடல்வாலழற்சியின் அறிகுறியாக இருக்கலாம்.
* மாதவிடாய் நாட்களில் இதுபோன்ற வலி மிகவும் சாதாரணம். ஆனால், கருப்பையில் கட்டி உண்டாகியிருந்தால் கூட இந்த வலி அதிகரிக்கும். உடலின் உள்ளேயே இரத்தம் கசிதல் உண்டாகும். இதனால் காய்ச்சல், உடல் சோர்வு போன்றவை அறிகுறிகளாக வெளிப்படலாம்.
* சிலருக்கு பெண்ணுறுப்பு பகுதியில் அவ்வப்போது வெள்ளைப் படிதல் உண்டாகும், அது துர்நாற்றத்தை வெளிப்படுத்தும். இது சாதாரணமாக பெண்கள் மத்தியில் வெளிப்படும் ஒன்று தான். ஒருவேளை இது மஞ்சள் - பச்சை நிறத்தில், பெண்ணுறுப்பு பகுதியில் எரிச்சல் / வலியுடன் வெளிப்படுகிறது எனில் அது இன்பெக்ஷன் அல்லது பால்வினை நோய் . கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.
* சில சமயங்களில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அளவுக்கு அதிகமாக இரத்தப்போக்கு வெளிப்படும். அதே போல மாதவிடாய் நிற்கும் காலத்திலும் இவ்வாறு நடக்கலாம். இது போல இன்றி, அவ்வப்போது அதிகளவில் இரத்தப்போக்கு வெளிப்பட்டால் அது கட்டி, 35 வயதுக்கு மேல் புற்றுநோயாக கூட மாறலாம். உடலுறவுக்கு பிறகு இரத்தப்போக்கு ஏற்படுவது ஏதேனும் இன்பெக்ஷன் காரணமாக கூட இருக்கலாம்.
* மிக வெண்மையாக அல்லது வெள்ளை நிறத்தில் பால் வடிதல் குழந்தை பெற்ற பிறகு இயல்பு. ஆனால், ஒரு மார்பில் மட்டும் பிரவுன் அல்லது இரத்த நிறத்தில் வடிதல் உண்டாவது மிகவும் அபாயமான அறிகுறி. இந்த நிலையை ஆங்கிலத்தில் “Intraductal Papillomas” என்று கூறுகின்றனர். இதை அறுவை சிகிச்சை மூலமாக தான் சரி செய்ய வேண்டும்.

* பெண்கள் தலைவலிக்கு எல்லாம் மருத்துவரிடம் செல்ல மாட்டார்கள். அவர்களே மருந்து வாங்கி சாப்பிட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். ஆனால், தொடர்ந்து பெண்கள் மத்தியில் உண்டாகும் கடுமையான தலைவலி நரம்பு மண்டலத்தில் உண்டாகியிருக்கும் இன்பெக்ஷனின் அறிகுறியாக இருக்கலாம். அல்லது மூளையில் இரத்தம் கசிவதன் அறிகுறியாக இருக்கலாம்.
* மலம் கழிக்கும் போது இரத்தம் வெளிவருவதை கண்டால் சாதாரணமாக இருக்க வேண்டாம். இது இரைப்பை குடலில் இரத்தம் கசிதலின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதே நேரத்தில் மூச்சு திணறல், உடல் சோர்வு போன்றவற்றை உணர்ந்தால் உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.
* எல்லா மார்பு வலியும் மாரடைப்பு அல்ல. சில சமயங்களில் குமட்டல், அதிக வியர்வை, மூச்சு விட சிரமப்படுவது, கழுத்து வலி உண்டாவது போன்றவற்றுடன் சேர்ந்து மார்பு வலி உண்டானால் அது மாரடைப்பு உண்டாவதன் அறிகுறியாக இருக்கலாம்.

* எந்தவித பயிற்சி அல்லது டயட் இல்லாமல், உடல் எடை திடீரென குறைவது சிலவகை புற்றுநோய்களின் அறிகுறிகளாக இருக்கலாம். அல்லது வேறு சில அபாயமான உடல்நல குறைபாடுகளாக இருக்கலாம்.
* உடல் இடது அல்லது வலது பக்கங்களில் (மார்பு, வயிறு, இடுப்பு) கூர்மையான வலி உண்டாவது வலி அல்லது பிடிப்பாக இருக்கலாம். ஆனால், கூர்மையாக குத்துவது போன்ற வலி உண்டாவது குடல்வாலழற்சியின் அறிகுறியாக இருக்கலாம்.
* மாதவிடாய் நாட்களில் இதுபோன்ற வலி மிகவும் சாதாரணம். ஆனால், கருப்பையில் கட்டி உண்டாகியிருந்தால் கூட இந்த வலி அதிகரிக்கும். உடலின் உள்ளேயே இரத்தம் கசிதல் உண்டாகும். இதனால் காய்ச்சல், உடல் சோர்வு போன்றவை அறிகுறிகளாக வெளிப்படலாம்.
* சிலருக்கு பெண்ணுறுப்பு பகுதியில் அவ்வப்போது வெள்ளைப் படிதல் உண்டாகும், அது துர்நாற்றத்தை வெளிப்படுத்தும். இது சாதாரணமாக பெண்கள் மத்தியில் வெளிப்படும் ஒன்று தான். ஒருவேளை இது மஞ்சள் - பச்சை நிறத்தில், பெண்ணுறுப்பு பகுதியில் எரிச்சல் / வலியுடன் வெளிப்படுகிறது எனில் அது இன்பெக்ஷன் அல்லது பால்வினை நோய் . கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.
குழந்தைகளுக்கு தாய்ப்பாலின் சுவையை வெறுக்க வைக்கும் தாயின் சில செயல்கள், தாய் மேற்கொள்ளும் சில பழக்கங்கள் குறித்து பார்க்கலாம்.
குழந்தை பிறப்புக்கு பின், குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் அளித்து, குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டியது தாயின் கடமையாகும். இந்தப்பணியை சிறப்பாய் செய்ய, தாய்ப்பால் அதிகரிக்கும் உணவுகளை தாய்மார்கள் உண்ண வேண்டும். அதோடு குழந்தைக்கு தாய்ப்பாலின் சுவை பிடித்திருக்கிறதா, குழந்தை நன்கு பால் குடிக்கிறதா என்பதை தாய் கட்டாயம் கவனிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு தாய்ப்பாலின் சுவையை வெறுக்க வைக்கும் தாயின் சில செயல்கள், தாய் மேற்கொள்ளும் சில பழக்கங்கள் குறித்து பார்க்கலாம்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் குறைந்தது 2000 கலோரி சத்து அளவான உணவாவது உண்ண வேண்டும்; குறைந்தது 8 டம்ளர் அளவு திரவ உணவு பருகியிருக்க வேண்டும்; பால், ஜுஸ், சூப் போன்றவை இதில் அடங்கும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு கால்ஷியம் சத்து நிறைந்த உணவு, பால், பால் சார்ந்த உணவு, பச்சை காய்கறிகள், கீரை, மீன் போன்றவை சிறந்தது.
ஒவ்வொரு முறையும் பால் புகட்டும் போதும், குழந்தை தாய்ப்பாலை குடிக்க மறுத்தால், அதற்கு தாய்பாலில் சுவை மாறுபாடு உள்ளது என்று பொருள். சில நேரத்தில் தாய்ப்பாலின் சுவையில் மாறுபாடு ஏற்படும்; குறிப்பிட்ட காய்கறிகள், மனஅழுத்தம், சுற்றுச்சூழல் மாசு போன்றவை காரணமாக தாய்ப்பாலின் சுவை மாறலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குழந்தையால் சுவையை உணர முடியாது என்று பலர் நினைக்கலாம்; ஆனால், உண்மையில் தாயின் கருவில் இருக்கும் போதே, அவர்களுக்கு தாய் சாப்பிடும் உணவு பற்றியும், தாயின் செயல்கள், தாய் உணவின் சுவைகள் குறித்தும் குழந்தை அறிந்தே இருக்கும். தாய் உண்ட உணவுகளில் சில உணவுகள் குழந்தைக்கு பிடித்தும் பிடிக்காமலும் போயிருக்கலாம். இந்நிலையில், குழந்தைக்கு தாய்பால் பிடிக்காத சூழ்நிலை ஏற்படும் போது, தாய்மார்கள் கவலைப்படாது, அதை எப்படி சரி செய்வது என்று சிந்தித்து செயலாற்ற வேண்டும்..!
குறைந்த தாய்ப்பால் சுரப்பு, மனச்சோர்வு, மார்பக முலை சிறிதாக இருப்பது, தாய்ப்பாலின் சுவை மாறுபடுவது போன்ற காரணத்தால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் பிடிக்காமல் போகலாம்.
தற்காலத்தில் பெண்கள் மது, புகை போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர். இந்நிலையில் தாய்ப்பால் அளிக்கும் பெண்கள் இந்த பழக்கங்களை கடைபிடித்தால், அது குழந்தைக்கு தாய்ப்பாலின் சுவையை பிடிக்காமல் செய்து, பாலை வெறுக்கச் செய்துவிடும். மேலும் இப்பழக்கங்களால் குழந்தைகளின் உடல் நிலையும் கட்டாயம் கெட்டுப்போகும் அபாயம் உண்டு.

தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள் காரம் அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டு, தாய்ப்பால் கொடுத்தாலும் அது குழந்தையை தாய்ப்பாலின் சுவையை வெறுக்கச் செய்யும்.
தாய் எடுத்துக் கொள்ளும் மருந்து மற்றும் மாத்திரைகளாலும் தாய்ப்பாலின் சுவை மாறுபட்டு, குழந்தை அதை வெறுக்க நேரிடலாம். இதற்கு மருத்துவ ஆலோசனை பெற்று செயல்படுவது சிறந்தது.
கடல் உணவுகள், இறைச்சி, அதிக கொழுப்பு உள்ள உணவுகள் போன்றவை தாய்ப்பாலின் சுவையை மாற்றலாம். மேலும் மீன், ஆட்டின் குடல், பன்றிக்கறி, மாட்டிறைச்சி, மேலும் பல இறைச்சியின் மனம் மற்றும் சுவை தாய்ப்பாலின் சுவையை மாற்றலாம். ஆகையால் தாய்மார்கள் இவ்வகை உணவுகளை, தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டத்தில் தவிர்த்து நல்லது.
மேலும் காய்கறி, பழங்கள், கீரைகள் போன்ற உணவுகளும் பூச்சிக்கொல்லிகள் போன்ற வேதிப்பொருள்கள் கலக்காததாக இருக்கும் வகையில் பார்த்து வாங்கி, சமைத்து உண்ணவும்.
தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் உணவில் அதிக அளவு பூண்டு சேர்த்துக் கொண்டால், இதனால் தாய்ப்பாலின் சுவை மாறி, குழந்தை பால் குடிக்காமல் இருக்கும் நிலை ஏற்படலாம்..!
தாய்மார்களுக்கு மன அழுத்தம் அதிகமாகும் போது, ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு தாய்பால் புளிக்கும்; இது தாய்ப்பாலின் சுவையை மாறுபடுத்தி, குழந்தையை பாலை வெறுக்கச் செய்துவிடும்.
குழந்தைகளுக்கு தாய்ப்பாலின் சுவையை வெறுக்க வைக்கும் தாயின் சில செயல்கள், தாய் மேற்கொள்ளும் சில பழக்கங்கள் குறித்து பார்க்கலாம்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் குறைந்தது 2000 கலோரி சத்து அளவான உணவாவது உண்ண வேண்டும்; குறைந்தது 8 டம்ளர் அளவு திரவ உணவு பருகியிருக்க வேண்டும்; பால், ஜுஸ், சூப் போன்றவை இதில் அடங்கும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு கால்ஷியம் சத்து நிறைந்த உணவு, பால், பால் சார்ந்த உணவு, பச்சை காய்கறிகள், கீரை, மீன் போன்றவை சிறந்தது.
ஒவ்வொரு முறையும் பால் புகட்டும் போதும், குழந்தை தாய்ப்பாலை குடிக்க மறுத்தால், அதற்கு தாய்பாலில் சுவை மாறுபாடு உள்ளது என்று பொருள். சில நேரத்தில் தாய்ப்பாலின் சுவையில் மாறுபாடு ஏற்படும்; குறிப்பிட்ட காய்கறிகள், மனஅழுத்தம், சுற்றுச்சூழல் மாசு போன்றவை காரணமாக தாய்ப்பாலின் சுவை மாறலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குழந்தையால் சுவையை உணர முடியாது என்று பலர் நினைக்கலாம்; ஆனால், உண்மையில் தாயின் கருவில் இருக்கும் போதே, அவர்களுக்கு தாய் சாப்பிடும் உணவு பற்றியும், தாயின் செயல்கள், தாய் உணவின் சுவைகள் குறித்தும் குழந்தை அறிந்தே இருக்கும். தாய் உண்ட உணவுகளில் சில உணவுகள் குழந்தைக்கு பிடித்தும் பிடிக்காமலும் போயிருக்கலாம். இந்நிலையில், குழந்தைக்கு தாய்பால் பிடிக்காத சூழ்நிலை ஏற்படும் போது, தாய்மார்கள் கவலைப்படாது, அதை எப்படி சரி செய்வது என்று சிந்தித்து செயலாற்ற வேண்டும்..!
குறைந்த தாய்ப்பால் சுரப்பு, மனச்சோர்வு, மார்பக முலை சிறிதாக இருப்பது, தாய்ப்பாலின் சுவை மாறுபடுவது போன்ற காரணத்தால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் பிடிக்காமல் போகலாம்.
தற்காலத்தில் பெண்கள் மது, புகை போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர். இந்நிலையில் தாய்ப்பால் அளிக்கும் பெண்கள் இந்த பழக்கங்களை கடைபிடித்தால், அது குழந்தைக்கு தாய்ப்பாலின் சுவையை பிடிக்காமல் செய்து, பாலை வெறுக்கச் செய்துவிடும். மேலும் இப்பழக்கங்களால் குழந்தைகளின் உடல் நிலையும் கட்டாயம் கெட்டுப்போகும் அபாயம் உண்டு.

தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள் காரம் அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டு, தாய்ப்பால் கொடுத்தாலும் அது குழந்தையை தாய்ப்பாலின் சுவையை வெறுக்கச் செய்யும்.
தாய் எடுத்துக் கொள்ளும் மருந்து மற்றும் மாத்திரைகளாலும் தாய்ப்பாலின் சுவை மாறுபட்டு, குழந்தை அதை வெறுக்க நேரிடலாம். இதற்கு மருத்துவ ஆலோசனை பெற்று செயல்படுவது சிறந்தது.
கடல் உணவுகள், இறைச்சி, அதிக கொழுப்பு உள்ள உணவுகள் போன்றவை தாய்ப்பாலின் சுவையை மாற்றலாம். மேலும் மீன், ஆட்டின் குடல், பன்றிக்கறி, மாட்டிறைச்சி, மேலும் பல இறைச்சியின் மனம் மற்றும் சுவை தாய்ப்பாலின் சுவையை மாற்றலாம். ஆகையால் தாய்மார்கள் இவ்வகை உணவுகளை, தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டத்தில் தவிர்த்து நல்லது.
மேலும் காய்கறி, பழங்கள், கீரைகள் போன்ற உணவுகளும் பூச்சிக்கொல்லிகள் போன்ற வேதிப்பொருள்கள் கலக்காததாக இருக்கும் வகையில் பார்த்து வாங்கி, சமைத்து உண்ணவும்.
தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் உணவில் அதிக அளவு பூண்டு சேர்த்துக் கொண்டால், இதனால் தாய்ப்பாலின் சுவை மாறி, குழந்தை பால் குடிக்காமல் இருக்கும் நிலை ஏற்படலாம்..!
தாய்மார்களுக்கு மன அழுத்தம் அதிகமாகும் போது, ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு தாய்பால் புளிக்கும்; இது தாய்ப்பாலின் சுவையை மாறுபடுத்தி, குழந்தையை பாலை வெறுக்கச் செய்துவிடும்.
கர்ப்பக்கால அறிகுறிகள் சிலருக்கு நோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். அதனால், கரு தரித்திருப்பதை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வது அவசியம்.
கர்ப்பக்கால அறிகுறிகள் சிலருக்கு நோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். அதனால், கரு தரித்திருப்பதை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வது அவசியம். அறிகுறிகளை வைத்துக் கர்ப்பத்தைக் கண்டறிவதைவிட, நம்பகமான அறிவியல் முறையான பரிசோதனைகளை மேற்கொள்வதுதான் சிறந்தது.
பெண் உறுப்பில் ஏற்படும் மாற்றங்கள், கருப்பை வளர்ச்சி, அதன் மிருதுத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு மருத்துவரால் முதல் முன்று மாதங்களில் கருத்தரித்திருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும் என்றாலும், சிறுநீர் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு பரிசோதனை போன்றவற்றின் முலமே கர்ப்பம் தரித்திருப்பதை நிச்சயமாக உறுதி செய்ய முடியும்.
அந்த பரிசோதனை முறைகள் :
1. சிறுநீர்ப் பரிசோதனை
இந்த பரிசோதனையின்போதே எளிதில் கர்ப்பத்தை உறுதி செய்துவிட முடியும். இந்த பரிசோதனைக்கு தேவையான பெர்க்னன்ஸி டிப் மருந்து கடைகளிலேயே கிடைக்கும். காலையில் விழித்து எழுந்ததும், முதல் சிறுநீரை சுத்தமான பாட்டிலில் பத்திரப்படுத்தி, அதில் ஓரிரு துளிகளை எடுத்து, இந்த டிப்பின் குறிப்பிட்ட பகுதியில் விடவேண்டும். கரு உறுதி செய்யப்பட்டதற்கான அடையாளமும், கரு பதியவில்லை என்பதற்கான அடையாளமும் அந்த டிப்பில் இருக்கும். அதை வைத்து கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

2. ஹார்மோன் பரிசோதனை
இது இரண்டாவது பரிசோதனை வகை. ஒரு பெண் கருத்தரித்திருந்தால், ஹிமன் கோரியானிக் கொனடோட்ரோபிக் ஆன்டிசீரம் எனப்படும் சோதனை முலம் அறியலாம். காலையில் எழுந்ததும் வெளிவரும் முதல் சிறுநீரைப் பிடித்து இந்த சோதனையை செய்ய வேண்டும். அதில் சிறுசிறு கட்டிகள் கலந்து வந்தால் பெண் கருத்தரிக்கவில்லை என்றும், அவ்வாறு இல்லாமல் இருந்தால் பெண் கருதரித்திருப்பதையும் அறிந்து கொள்ளலாம். இந்த பரிசோதனையின்போது சிறுநீர் கலங்கலாகவோ, ரத்தம் கலந்து வந்தாலோ பரிசோதனை முடிவில் தவறுகள் நிகழவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதைத் தவிர்ப்பதற்காக அல்ட்ரா சவுண்டு பரிசோதனை முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
3. அல்ட்ரா சவுண்டு பரிசோதனை
மாதவிலக்கு நின்ற ஐந்தாவது வாரத்திலேயே ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளா இல்லையா என்பதைத் துல்லியமாக இந்த முறையில் கூறிவிடலாம். கருவுற்ற எட்டாவது வாரத்தில் குழந்தையின் இதயம் துடிப்பதையும் இக்கருவியின் முலம் அறிந்து கொள்ளலாம். குழந்தை வளர, வளர அதன் இதயத் துடிப்புகள், வளர்ச்சி போன்ற அனைத்து நிலவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலான மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்டு பரிசோதனையை மேற்கொள்கிறார்கள்.
4. கரு நெளிவுப் பரிசோதனை
கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்த பிறகு, நான்காவது மாத வாக்கில் கருவானது தாயின் அடிவயிற்றில் ஒரு துடிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு கரு நெளிவு அல்லது `குயிக்கனிங் டெஸ்ட்’ என்று பெயர். இதைக்கொண்டு குழந்தை எப்போதும் பிறக்கும் என்பதை மருத்துவர்கள் தெளிவாகக் கூறுவார்கள். கருவின் அசைவை பிறப்புறுப்பினுள் கையை வைத்துப் பார்த்தல், வயிற்றின் மீது கையை வைத்துப் பார்த்தால் ஆகிய முறைகளிலும் கண்டறிய இயலும்.
இதுபோன்ற வேறு பல பரிசோதனை முறைகளையும் மருத்துவர்கள் பின்பற்றுகிறார்கள்.
பெண் உறுப்பில் ஏற்படும் மாற்றங்கள், கருப்பை வளர்ச்சி, அதன் மிருதுத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு மருத்துவரால் முதல் முன்று மாதங்களில் கருத்தரித்திருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும் என்றாலும், சிறுநீர் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு பரிசோதனை போன்றவற்றின் முலமே கர்ப்பம் தரித்திருப்பதை நிச்சயமாக உறுதி செய்ய முடியும்.
அந்த பரிசோதனை முறைகள் :
1. சிறுநீர்ப் பரிசோதனை
இந்த பரிசோதனையின்போதே எளிதில் கர்ப்பத்தை உறுதி செய்துவிட முடியும். இந்த பரிசோதனைக்கு தேவையான பெர்க்னன்ஸி டிப் மருந்து கடைகளிலேயே கிடைக்கும். காலையில் விழித்து எழுந்ததும், முதல் சிறுநீரை சுத்தமான பாட்டிலில் பத்திரப்படுத்தி, அதில் ஓரிரு துளிகளை எடுத்து, இந்த டிப்பின் குறிப்பிட்ட பகுதியில் விடவேண்டும். கரு உறுதி செய்யப்பட்டதற்கான அடையாளமும், கரு பதியவில்லை என்பதற்கான அடையாளமும் அந்த டிப்பில் இருக்கும். அதை வைத்து கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

2. ஹார்மோன் பரிசோதனை
இது இரண்டாவது பரிசோதனை வகை. ஒரு பெண் கருத்தரித்திருந்தால், ஹிமன் கோரியானிக் கொனடோட்ரோபிக் ஆன்டிசீரம் எனப்படும் சோதனை முலம் அறியலாம். காலையில் எழுந்ததும் வெளிவரும் முதல் சிறுநீரைப் பிடித்து இந்த சோதனையை செய்ய வேண்டும். அதில் சிறுசிறு கட்டிகள் கலந்து வந்தால் பெண் கருத்தரிக்கவில்லை என்றும், அவ்வாறு இல்லாமல் இருந்தால் பெண் கருதரித்திருப்பதையும் அறிந்து கொள்ளலாம். இந்த பரிசோதனையின்போது சிறுநீர் கலங்கலாகவோ, ரத்தம் கலந்து வந்தாலோ பரிசோதனை முடிவில் தவறுகள் நிகழவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதைத் தவிர்ப்பதற்காக அல்ட்ரா சவுண்டு பரிசோதனை முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
3. அல்ட்ரா சவுண்டு பரிசோதனை
மாதவிலக்கு நின்ற ஐந்தாவது வாரத்திலேயே ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளா இல்லையா என்பதைத் துல்லியமாக இந்த முறையில் கூறிவிடலாம். கருவுற்ற எட்டாவது வாரத்தில் குழந்தையின் இதயம் துடிப்பதையும் இக்கருவியின் முலம் அறிந்து கொள்ளலாம். குழந்தை வளர, வளர அதன் இதயத் துடிப்புகள், வளர்ச்சி போன்ற அனைத்து நிலவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலான மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்டு பரிசோதனையை மேற்கொள்கிறார்கள்.
4. கரு நெளிவுப் பரிசோதனை
கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்த பிறகு, நான்காவது மாத வாக்கில் கருவானது தாயின் அடிவயிற்றில் ஒரு துடிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு கரு நெளிவு அல்லது `குயிக்கனிங் டெஸ்ட்’ என்று பெயர். இதைக்கொண்டு குழந்தை எப்போதும் பிறக்கும் என்பதை மருத்துவர்கள் தெளிவாகக் கூறுவார்கள். கருவின் அசைவை பிறப்புறுப்பினுள் கையை வைத்துப் பார்த்தல், வயிற்றின் மீது கையை வைத்துப் பார்த்தால் ஆகிய முறைகளிலும் கண்டறிய இயலும்.
இதுபோன்ற வேறு பல பரிசோதனை முறைகளையும் மருத்துவர்கள் பின்பற்றுகிறார்கள்.
தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கச் செய்யலாம்.
உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும். தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கச் செய்யலாம்.
தாய் தினமும் பசும் பால் குடித்தால் தாய்ப்பால் பற்றாக்குறையே இருக்காது. அதிக புரதசத்துள்ள மிதமான மாவு சத்துள்ள உணவு வகைகளான அரிசி, பருப்பு வகைகள், தானியங்கள், மேலும் முளை கட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால் வகைப் பொருட்கள், சுறா மீன், மீன் முட்டைகரு(சிணை) முதலியவற்றை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பால் கொடுக்கும் முன் தாய் ஓட்ஸ், பிரட்ஃரஸ்க் போன்ற உணவுகளை உட்கொண்டு விட்டு பால் கொடுக்க ஆரம்பித்தால் பால் அதிகமாக சுரக்கும். தாய்க்கும் போதிய சக்தி கிடைக்கும். குறைந்தபட்சம் தண்ணீர் மட்டுமாவது அருந்தி விட்டு தான் பால் கொடுக்க வேண்டும்.
மீன் வகைகளில் சுறா மீனை உட்கொண்டு வந்தாலும் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். சுறா மீனை புட்டாக அவித்து, அதனுடன் அதிக அளவில் பூண்டு சேர்த்து சாப்பிட வேண்டும்.
கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையில் அதிக புரதமும், மாவுச் சத்தும், வைட்டமின்களும் இருப்பதோடு பிரோகஸ்ட்ரான் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியை இது அதிகரிக்கச் செய்கிறது. இதனால் பால் நிறைய சுரக்கிறது.
சைவ உணவுகள் தான் பாலை அதிகளவில் சுரக்க செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. அசைவ உணவுகளில் கல்லீரல், மண்ணீரல் சிறந்தது. இவைகளும் பாலை சுரக்க செய்யும். சுறா மற்றும் சிறிய மீன்களும் சாப்பிடலாம்.
காலையில் டிபன் சாப்பிட்ட பின் பாலில் ஓட்ஸ் போட்டு காய்ச்சி குடிக்கவும். அதே போல் இரவும் தூங்கும் முன் ஓட்ஸ் குடிக்கலாம். இவற்றைக் கண்டிப்பாக கர்ப்பகாலத்தின் 7வது மாதத்தில் இருந்து சேர்ப்பது மிகவும் நல்லது... அப்படி முடியவில்லையானாலும் பிரசவித்த பின்பாவது கண்டிப்பாக உண்ண வேண்டும் வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோஸ், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் முதலியவற்றை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உளுந்தை பொடி செய்து வைத்துக்கொண்டு பாலில் அதை சேர்த்து காய்ச்சியும் குடிக்கலாம். இதை காலை வேளையில் சாப்பிடலாம். இரவில் சாப்பிட வேண்டாம். வாதம் இருந்தால் சாப்பிடக்கூடாது.
ஓம வாட்டர் என்று கடையில் கிடைக்கும் அதை வாங்கி தண்ணீரில் ஊற்றி குடிக்கலாம்.

ஓம வாட்டர் கிடைக்கவில்லை என்றால் வெறும் ஓமத்தைகூட 2 தேக்கரண்டி எடுத்து இரண்டு கைகளிலும் வைத்து கசக்கி உமியை போக்கிவிட்டு இரவு தண்ணீரில்( 1கிளாஸ்) போட்டு ஊறவைத்து காலையில் முழித்ததும் அந்த தண்ணீரைமட்டும் வடித்து எடுத்து குடிக்கவும்.
பேரீச்சம்பழம், திராட்சைப்பழம், வெல்லம், கேழ்வரகு, அவல், கோதுமை மாவு, சோயாபீன்ஸ், காய்ந்த சுண்டைக்காய், கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும்.
அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.
முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.
ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5கிராம் அளவு காலையில் மட்டும் பாலில் கலந்து குடித்து வர தாய்பால் பெருகும்.
குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.
தாய் தினமும் பசும் பால் குடித்தால் தாய்ப்பால் பற்றாக்குறையே இருக்காது. அதிக புரதசத்துள்ள மிதமான மாவு சத்துள்ள உணவு வகைகளான அரிசி, பருப்பு வகைகள், தானியங்கள், மேலும் முளை கட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால் வகைப் பொருட்கள், சுறா மீன், மீன் முட்டைகரு(சிணை) முதலியவற்றை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பால் கொடுக்கும் முன் தாய் ஓட்ஸ், பிரட்ஃரஸ்க் போன்ற உணவுகளை உட்கொண்டு விட்டு பால் கொடுக்க ஆரம்பித்தால் பால் அதிகமாக சுரக்கும். தாய்க்கும் போதிய சக்தி கிடைக்கும். குறைந்தபட்சம் தண்ணீர் மட்டுமாவது அருந்தி விட்டு தான் பால் கொடுக்க வேண்டும்.
மீன் வகைகளில் சுறா மீனை உட்கொண்டு வந்தாலும் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். சுறா மீனை புட்டாக அவித்து, அதனுடன் அதிக அளவில் பூண்டு சேர்த்து சாப்பிட வேண்டும்.
கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையில் அதிக புரதமும், மாவுச் சத்தும், வைட்டமின்களும் இருப்பதோடு பிரோகஸ்ட்ரான் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியை இது அதிகரிக்கச் செய்கிறது. இதனால் பால் நிறைய சுரக்கிறது.
சைவ உணவுகள் தான் பாலை அதிகளவில் சுரக்க செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. அசைவ உணவுகளில் கல்லீரல், மண்ணீரல் சிறந்தது. இவைகளும் பாலை சுரக்க செய்யும். சுறா மற்றும் சிறிய மீன்களும் சாப்பிடலாம்.
காலையில் டிபன் சாப்பிட்ட பின் பாலில் ஓட்ஸ் போட்டு காய்ச்சி குடிக்கவும். அதே போல் இரவும் தூங்கும் முன் ஓட்ஸ் குடிக்கலாம். இவற்றைக் கண்டிப்பாக கர்ப்பகாலத்தின் 7வது மாதத்தில் இருந்து சேர்ப்பது மிகவும் நல்லது... அப்படி முடியவில்லையானாலும் பிரசவித்த பின்பாவது கண்டிப்பாக உண்ண வேண்டும் வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோஸ், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் முதலியவற்றை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உளுந்தை பொடி செய்து வைத்துக்கொண்டு பாலில் அதை சேர்த்து காய்ச்சியும் குடிக்கலாம். இதை காலை வேளையில் சாப்பிடலாம். இரவில் சாப்பிட வேண்டாம். வாதம் இருந்தால் சாப்பிடக்கூடாது.
ஓம வாட்டர் என்று கடையில் கிடைக்கும் அதை வாங்கி தண்ணீரில் ஊற்றி குடிக்கலாம்.

ஓம வாட்டர் கிடைக்கவில்லை என்றால் வெறும் ஓமத்தைகூட 2 தேக்கரண்டி எடுத்து இரண்டு கைகளிலும் வைத்து கசக்கி உமியை போக்கிவிட்டு இரவு தண்ணீரில்( 1கிளாஸ்) போட்டு ஊறவைத்து காலையில் முழித்ததும் அந்த தண்ணீரைமட்டும் வடித்து எடுத்து குடிக்கவும்.
பேரீச்சம்பழம், திராட்சைப்பழம், வெல்லம், கேழ்வரகு, அவல், கோதுமை மாவு, சோயாபீன்ஸ், காய்ந்த சுண்டைக்காய், கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும்.
அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.
முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.
ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5கிராம் அளவு காலையில் மட்டும் பாலில் கலந்து குடித்து வர தாய்பால் பெருகும்.
குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.
இன்றைய நவீன கால சூழலில் பெண்கள் திருமணத்தையும், குழந்தை பெற்றுக்கொள்வதையும் தள்ளிப்போடுகிறார்கள். ஆனால் பெண்கள் குழந்தைப்பேற்றை தள்ளிப்போடுவது நல்லதல்ல.
ஒரு பெண் தாய்மை அடைவதற்கான ஏற்ற வயது எதுவோ அதுவே அவளின் திருமண வயது. 23 வயதிலிருந்து 28 வயது வரை தாய்மை அடைவதற்கான சரியான வயது. மீறிப்போனால் 30 வயது வரை கூட இருக்கலாம். கூடுமான வரைக்கும் 30 வயதுக்குள் தாய்மை அடைந்து விட வேண்டும் என்றுதான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இன்றைய நவீன கால சூழலில் பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். படித்து முடித்து, ஒரு பணியில் அமர்ந்து அப்பணியில் ஒரு நிலையை அடைந்த பிறகுதான் திருமணம் என்று எண்ணுவதால் 35 வயதுக்குப் பிறகு திருமணம் புரியும் பெண்கள் ஏராளம்.
30 வயதைத் தாண்டி திருமணம் செய்யும்போது கருமுட்டை உருவாகத் தாமதம், கருச்சிதைவு, குறைமாதப் பிரசவம், எடை குறைவான குழந்தை என்பது போன்ற பிரச்னைகள் வரலாம். இது போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும். திருமணத்துக்கு முன்பும், கருத்தரிப்பதற்கு முன்பும் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமானதாகும்.
மருத்துவரின் வழிகாட்டுதலோடு மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கருமுட்டையை முன்பே எடுத்து ஃப்ரீஸ் செய்து வைப்பதன் மூலம் எந்த வயதிலும் குழந்தை பெறலாம். ஆனால் அது சோதனைக்குழாய் மூலம்தான் சாத்தியப்படும். இதில் நூறு சதவிகிதம் உத்தரவாதம் அளிக்க முடியாது. குறிப்பிட்ட வயதுக்குள் தாய்மை அடைவது மட்டுமே சரியானது.
இன்றைய நவீன கால சூழலில் பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். படித்து முடித்து, ஒரு பணியில் அமர்ந்து அப்பணியில் ஒரு நிலையை அடைந்த பிறகுதான் திருமணம் என்று எண்ணுவதால் 35 வயதுக்குப் பிறகு திருமணம் புரியும் பெண்கள் ஏராளம்.
30 வயதைத் தாண்டி திருமணம் செய்யும்போது கருமுட்டை உருவாகத் தாமதம், கருச்சிதைவு, குறைமாதப் பிரசவம், எடை குறைவான குழந்தை என்பது போன்ற பிரச்னைகள் வரலாம். இது போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும். திருமணத்துக்கு முன்பும், கருத்தரிப்பதற்கு முன்பும் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமானதாகும்.
மருத்துவரின் வழிகாட்டுதலோடு மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கருமுட்டையை முன்பே எடுத்து ஃப்ரீஸ் செய்து வைப்பதன் மூலம் எந்த வயதிலும் குழந்தை பெறலாம். ஆனால் அது சோதனைக்குழாய் மூலம்தான் சாத்தியப்படும். இதில் நூறு சதவிகிதம் உத்தரவாதம் அளிக்க முடியாது. குறிப்பிட்ட வயதுக்குள் தாய்மை அடைவது மட்டுமே சரியானது.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கைகளில் உணர்வு என்பது குறைந்து காணப்படுகிறது. இதற்கு காரணம் என்ன, இதற்கான தீர்வு என்ன என்பதை பற்றியும் பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கைகளில் உணர்வு என்பது குறைந்து காணப்படுகிறது. இதை தான் மணிக்கட்டு குகை நோய் என அழைக்கப்படுகிறது. இது கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனையாக அமைய, இதற்கு காரணம் திரவம் சுரப்பதாலே. இந்த வீக்கம் நரம்பை பாதிக்க, இதனால் உணர்ச்சி என்பது அற்று உங்கள் கைகள் காணப்படுகிறது. இதனால் உங்கள் கைகள் அசைப்பதற்கு கடினமான நிலையுடன் காணப்படுகிறது.
இந்த பிரச்சனை என்பது கர்ப்ப காலத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது மூன்று மாதங்களில் தொடங்குகிறது. இதனால் உங்கள் கைகள் முழுவதும் வலி இருக்க, காலை சுகவீனத்தையும் ஏற்படுத்துகிறது. இதற்கு காரணம் இரவில் உங்கள் கைகள் புரண்டு காணப்படுகிறது.
கர்ப்ப காலத்தில் நீங்கள் அதிக எடையை கொண்டு காணப்பட்டால், இந்த பிரச்சனை என்பது அதிகமாக காணப்பட வாய்ப்பிருக்கிறது. இருப்பினும், ஒரு சில அறிகுறிகளாக இந்த பிரச்சனை என்பது அமைகிறது.
அது என்னவென்றால்,
1. ஒன்றுக்கு மேல் குழந்தை பிறக்க வாய்ப்பிருந்தால் இப்பிரச்சனை என்பது இருக்கும்.
2. கர்ப்ப காலத்துக்கு முன்னரே நீங்கள் கனத்த உடம்புடன் இருந்தால் இந்த பிரச்சனை என்பது இருக்கும்.
3. கர்ப்ப காலத்தில் உங்கள் மார்பகம் பெரிதாக இருந்தால் இந்த பிரச்சனை இருக்கும்.
இந்த கைகள் நரம்பு சுருக்க பிரச்சனை என்பது மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துவதில்லை. அதனால், குழந்தை பிறந்த மூன்று மாதத்தில் இந்த பிரச்சனையிலிருந்து நீங்கள் வெளியில் வந்துவிடலாம்.

உங்கள் உணவு முறையில் கவனம் தேவை. உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பை குறைத்து கொள்வது நல்லது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு ஐந்து பங்கு காய்கறி மற்றும் பழம் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
வைட்டமின் பி6 நரம்பு பிரச்சனையை போக்கும். மேலும்,
1. சூரிய காந்தி மற்றும் எள் விதை
2. ப்ரோக்கோலி போன்ற பச்சை காய்கறிகள்
3. பூண்டு
4. மெல்லிய இறைச்சி துண்டு
5. வெண்ணெய் பழம்
6. எண்ணெய் கொழுப்பு கொண்ட மீன் (சால்மன், காட் போன்ற மீன்கள்)
நீங்கள் வைட்டமின் பி எடுத்துக்கொள்ளும் முன்பு மருத்துவரின் ஆலோசனை என்பது மிகவும் அவசியம்.
இந்த பிரச்சனை என்பது கர்ப்ப காலத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது மூன்று மாதங்களில் தொடங்குகிறது. இதனால் உங்கள் கைகள் முழுவதும் வலி இருக்க, காலை சுகவீனத்தையும் ஏற்படுத்துகிறது. இதற்கு காரணம் இரவில் உங்கள் கைகள் புரண்டு காணப்படுகிறது.
கர்ப்ப காலத்தில் நீங்கள் அதிக எடையை கொண்டு காணப்பட்டால், இந்த பிரச்சனை என்பது அதிகமாக காணப்பட வாய்ப்பிருக்கிறது. இருப்பினும், ஒரு சில அறிகுறிகளாக இந்த பிரச்சனை என்பது அமைகிறது.
அது என்னவென்றால்,
1. ஒன்றுக்கு மேல் குழந்தை பிறக்க வாய்ப்பிருந்தால் இப்பிரச்சனை என்பது இருக்கும்.
2. கர்ப்ப காலத்துக்கு முன்னரே நீங்கள் கனத்த உடம்புடன் இருந்தால் இந்த பிரச்சனை என்பது இருக்கும்.
3. கர்ப்ப காலத்தில் உங்கள் மார்பகம் பெரிதாக இருந்தால் இந்த பிரச்சனை இருக்கும்.
இந்த கைகள் நரம்பு சுருக்க பிரச்சனை என்பது மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துவதில்லை. அதனால், குழந்தை பிறந்த மூன்று மாதத்தில் இந்த பிரச்சனையிலிருந்து நீங்கள் வெளியில் வந்துவிடலாம்.

உங்கள் உணவு முறையில் கவனம் தேவை. உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பை குறைத்து கொள்வது நல்லது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு ஐந்து பங்கு காய்கறி மற்றும் பழம் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
வைட்டமின் பி6 நரம்பு பிரச்சனையை போக்கும். மேலும்,
1. சூரிய காந்தி மற்றும் எள் விதை
2. ப்ரோக்கோலி போன்ற பச்சை காய்கறிகள்
3. பூண்டு
4. மெல்லிய இறைச்சி துண்டு
5. வெண்ணெய் பழம்
6. எண்ணெய் கொழுப்பு கொண்ட மீன் (சால்மன், காட் போன்ற மீன்கள்)
நீங்கள் வைட்டமின் பி எடுத்துக்கொள்ளும் முன்பு மருத்துவரின் ஆலோசனை என்பது மிகவும் அவசியம்.
குழந்தைகளுக்கு எத்தனை மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும், அதிக நாட்கள் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு கிடைக்கும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் போது, அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பல தாய்மார்கள் எண்ணுவார்கள். அதிலும் குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்க ஆரம்பித்த உடன் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள்.
குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதம் தாய்ப்பால் கொடுப்பதால் எண்ணற்ற நன்மைகள் குழந்தைக்கும், தாய்க்கும் கிடைக்கும் என்று சொல்கின்றனர். ஏனெனில் குழந்தையின் முதல் உணவே தாய்ப்பால் தான்.
அத்தகைய தாய்ப்பால் தான் குழந்தை வளர வளர நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ மூலதாரமாக உள்ளது. எனவே தாய்மார்கள் தவறாமல் குறைந்தது 6 மாதமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
இங்கு குறைந்தது 6 மாதம் தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். குழந்தைகளுக்கு குறைந்தது ஆறு மாதங்கள் தாய்ப்பால் கொடுத்தால், அவர்களுக்கு சுவாசக்குழாயில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
குழந்தையின் சுவாசக்குழாயானது மிகவும் மென்மையாக இருப்பதால், அவர்களுக்கு ஆறு மாதத்திற்கு முன் மற்ற உணவுப் பொருட்களை கொடுப்பதால், பிரச்சனைகள் ஏற்படக்கூடும். தாய்ப்பாலானது குழந்தைக்கு வேண்டிய அடிப்படை ஊட்டச்சத்துக்களை கொடுப்பதால், அவற்றை குறைந்தது ஆறு மாதங்களாவது கொடுக்க வேண்டும்.

ஏனெனில் இவற்றில் வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்கள் எண்ணற்ற அளவில் உள்ளது. மேலும் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருளும் அதிகம் உள்ளது. ஆறு மாதத்திற்குட்ட குழந்தைகளை நோய்களானது எளிதில் தொற்றிக் கொள்ளும்.
ஆகவே அவர்களுக்கு 6 மாதத்திற்கு மேல் தாய்ப்பால் கொடுத்து வந்தால், நோயெதிர்ப்பு சக்தியினால் நோய்கள் அண்டாமல் தடுக்கலாம். குறிப்பாக சளி பிடிப்பது, காது மற்றும் தொண்டையில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
குழந்தைக்கு ஆறு மாத காலத்திற்கு முன்பே தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி, மாட்டுப்பால் அல்லது சோயா பால் கொடுக்க ஆரம்பித்து, பின் திட உணவுப் பொருட்களைக் கொடுத்தால், சில சமயங்களில் அழற்சியை ஏற்படுத்தும்.
ஆனால் அவர்களுக்கு குறைந்தது 6 மாதம் தாய்ப்பால் கொடுத்து வந்தால், அவர்களின் வயிற்றில் ஒரு லேயரானது உருவாகி, அவர்களுக்கு திட உணவுகள் கொடுக்கும் போது எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளும்.
குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதம் தாய்ப்பால் கொடுப்பதால் எண்ணற்ற நன்மைகள் குழந்தைக்கும், தாய்க்கும் கிடைக்கும் என்று சொல்கின்றனர். ஏனெனில் குழந்தையின் முதல் உணவே தாய்ப்பால் தான்.
அத்தகைய தாய்ப்பால் தான் குழந்தை வளர வளர நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ மூலதாரமாக உள்ளது. எனவே தாய்மார்கள் தவறாமல் குறைந்தது 6 மாதமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
இங்கு குறைந்தது 6 மாதம் தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். குழந்தைகளுக்கு குறைந்தது ஆறு மாதங்கள் தாய்ப்பால் கொடுத்தால், அவர்களுக்கு சுவாசக்குழாயில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
குழந்தையின் சுவாசக்குழாயானது மிகவும் மென்மையாக இருப்பதால், அவர்களுக்கு ஆறு மாதத்திற்கு முன் மற்ற உணவுப் பொருட்களை கொடுப்பதால், பிரச்சனைகள் ஏற்படக்கூடும். தாய்ப்பாலானது குழந்தைக்கு வேண்டிய அடிப்படை ஊட்டச்சத்துக்களை கொடுப்பதால், அவற்றை குறைந்தது ஆறு மாதங்களாவது கொடுக்க வேண்டும்.

ஏனெனில் இவற்றில் வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்கள் எண்ணற்ற அளவில் உள்ளது. மேலும் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருளும் அதிகம் உள்ளது. ஆறு மாதத்திற்குட்ட குழந்தைகளை நோய்களானது எளிதில் தொற்றிக் கொள்ளும்.
ஆகவே அவர்களுக்கு 6 மாதத்திற்கு மேல் தாய்ப்பால் கொடுத்து வந்தால், நோயெதிர்ப்பு சக்தியினால் நோய்கள் அண்டாமல் தடுக்கலாம். குறிப்பாக சளி பிடிப்பது, காது மற்றும் தொண்டையில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
குழந்தைக்கு ஆறு மாத காலத்திற்கு முன்பே தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி, மாட்டுப்பால் அல்லது சோயா பால் கொடுக்க ஆரம்பித்து, பின் திட உணவுப் பொருட்களைக் கொடுத்தால், சில சமயங்களில் அழற்சியை ஏற்படுத்தும்.
ஆனால் அவர்களுக்கு குறைந்தது 6 மாதம் தாய்ப்பால் கொடுத்து வந்தால், அவர்களின் வயிற்றில் ஒரு லேயரானது உருவாகி, அவர்களுக்கு திட உணவுகள் கொடுக்கும் போது எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளும்.
கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாறுதல்களும் முதுகுவலியை அதிகரிக்கலாம். முதுகு வலியை சின்னச்சின்ன விஷயங்களின் மூலமே குறைத்துக் கொள்ளலாம்.
கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சி அதிகரிப்பதால் வயிற்றின் அழுத்தம் தாங்காமல், கர்ப்பிணிகளுக்கு உட்கார்வது, நிற்பது, நடப்பது என எல்லாமே சிரமமாகும். மல்லாந்தோ ஒருக்களித்தோ படுக்க வேண்டியிருப்பதால் முதுகுப் பகுதிக்கும் கூடுதல் அழுத்தம் உண்டாகி வலி ஏற்படும். தவிர ஹார்மோன் மாறுதல்களும் கர்ப்பகால முதுகுவலியை அதிகரிக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைச் சுமக்கும் பெண்களுக்கு இந்த வலி சற்றே அதிகமாக இருக்கும்.
சகித்துக் கொள்ளும்படியான வலி என்றால் பயப்படத் தேவையில்லை. சின்னச்சின்ன விஷயங்களின் மூலமே வலியைக் குறைத்துக் கொள்ளலாம். அப்படிச் சில வழிகள் இங்கே…
* இரவில் வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட்டுத் தூங்கச்செல்வது வலியிலிருந்து ஓரளவு நிவாரணம் தரும். தவிர ஆப்பு வடிவிலான தலையணையை வயிற்றுப் பகுதிக்கு இதமாக வைத்தபடி ஒருக்களித்துப் படுக்கலாம்.
* கர்ப்பமாக இருக்கும்போது நீங்கள் தூக்குகிற பொருள்களில் கவனம் இருக்கட்டும். அதிக கனமான பொருள்களைத் தூக்க முயற்சி செய்ய வேண்டாம். கீழே உள்ள பொருள்களைத் தூக்க வேண்டியிருந்தால், அப்படியே முதுகை வளைத்துக் குனிந்து எடுக்காமல், மண்டியிட்டு உட்கார்ந்து, அந்தப் பொருளை மார்போடு அணைத்துத் தூக்குவது முதுகுவலியைத் தவிர்க்கும்.
* அடிமுதுகுப் பகுதிக்கு அதிக அழுத்தமில்லாத மிதமான மசாஜ் செய்வது வலியின் தீவிரம் குறைக்கும். மசாஜ் செய்கிறபோது சூடான எண்ணெய் மற்றும் அரோமா ஆயில்களை உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.
* நீண்ட நேரம் நின்றபடிச் செய்கிற வேலைகளைத் தவிர்க்கவும். அதைத் தவிர்க்க முடியாதபோது, ஒருகாலை சற்று உயர்த்தி ஸ்டூல் அல்லது உயரம் குறைவான பலகையின்மேல் வைத்துக் கொள்ளவும். உட்காரும்போதும் உங்கள் இருக்கையில் முதுகு முழுவதுமாகச் சாய்ந்திருக்கும்படிப் பார்த்துக்கொள்ளவும். முதுகுப் பகுதிக்குத் தலையணை வைத்தபடியும் உட்காரலாம்.

* மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி கருவிலுள்ள குழந்தையின் ஆரோக்கியத்தைத் தெரிந்துகொண்டு, எளிமையான யோகா பயிற்சிகளைச் செய்யலாம். இன்டர்நெட்டைப் பார்த்துச் செய்வதோ அடுத்தவருக்குப் பலனளித்ததாகச் சொல்லப்படுவதைச் செய்வதோ கூடாது. கர்ப்பிணியின் தனிப் பட்ட உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கேற்ற சரியான பயிற்சிகளை மருத்துவரால் மட்டுமே பரிந்துரைக்க முடியும்.
* குதிகால் உயரக் காலணிகளைக் கர்ப்பகாலம் முழுவதிலுமே தவிர்க்கவும். வயிறு பெரிதாகும் போது உடலின் பேலன்ஸ் மாறும். ஹை ஹீல்ஸ் காலணிகள் அந்த பேலன்ஸை மேலும் மாற்றி, முதுகுவலிக்குக் காரணமாகும். தடுக்கி விழவும் கால்கள் இடறவும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.
அலட்சியப்படுத்தக் கூடாத அறிகுறிகள்:
* வலி நாளுக்கு நாள் அதிகரித்தால்… வலியின் நேரம் நீடித்தால்… உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவினால்…
* முதுகுவலியுடன் காய்ச்சல், வாந்தி இருந்தால்… ரத்தப்போக்கு மற்றும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருந்தால்.
* ஒரு காலில் உணர்ச்சியின்றிப் போனால்.
* அந்தரங்க உறுப்புகளில் உணர்ச்சியில்லாத நிலை ஏற்பட்டால்.
* கர்ப்பத்தின் ஆரம்ப மாதங்களில் வலியே இல்லாமல், 7-வது மாதத்திலிருந்து திடீரென முதுகுவலி அதிகரித்தால் அது குறைப்பிரசவத் துக்கான அறிகுறியாக இருக்கலாம்.
* ஒருபக்க முதுகில் மட்டுமோ, விலா எலும்பு களுக்கு அடியிலோ வலி, கூடவே சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல், காய்ச்சல் போன்ற வையும் இருந்தால் அது சிறுநீரகத் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம்.
சகித்துக் கொள்ளும்படியான வலி என்றால் பயப்படத் தேவையில்லை. சின்னச்சின்ன விஷயங்களின் மூலமே வலியைக் குறைத்துக் கொள்ளலாம். அப்படிச் சில வழிகள் இங்கே…
* இரவில் வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட்டுத் தூங்கச்செல்வது வலியிலிருந்து ஓரளவு நிவாரணம் தரும். தவிர ஆப்பு வடிவிலான தலையணையை வயிற்றுப் பகுதிக்கு இதமாக வைத்தபடி ஒருக்களித்துப் படுக்கலாம்.
* கர்ப்பமாக இருக்கும்போது நீங்கள் தூக்குகிற பொருள்களில் கவனம் இருக்கட்டும். அதிக கனமான பொருள்களைத் தூக்க முயற்சி செய்ய வேண்டாம். கீழே உள்ள பொருள்களைத் தூக்க வேண்டியிருந்தால், அப்படியே முதுகை வளைத்துக் குனிந்து எடுக்காமல், மண்டியிட்டு உட்கார்ந்து, அந்தப் பொருளை மார்போடு அணைத்துத் தூக்குவது முதுகுவலியைத் தவிர்க்கும்.
* அடிமுதுகுப் பகுதிக்கு அதிக அழுத்தமில்லாத மிதமான மசாஜ் செய்வது வலியின் தீவிரம் குறைக்கும். மசாஜ் செய்கிறபோது சூடான எண்ணெய் மற்றும் அரோமா ஆயில்களை உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.
* நீண்ட நேரம் நின்றபடிச் செய்கிற வேலைகளைத் தவிர்க்கவும். அதைத் தவிர்க்க முடியாதபோது, ஒருகாலை சற்று உயர்த்தி ஸ்டூல் அல்லது உயரம் குறைவான பலகையின்மேல் வைத்துக் கொள்ளவும். உட்காரும்போதும் உங்கள் இருக்கையில் முதுகு முழுவதுமாகச் சாய்ந்திருக்கும்படிப் பார்த்துக்கொள்ளவும். முதுகுப் பகுதிக்குத் தலையணை வைத்தபடியும் உட்காரலாம்.

* மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி கருவிலுள்ள குழந்தையின் ஆரோக்கியத்தைத் தெரிந்துகொண்டு, எளிமையான யோகா பயிற்சிகளைச் செய்யலாம். இன்டர்நெட்டைப் பார்த்துச் செய்வதோ அடுத்தவருக்குப் பலனளித்ததாகச் சொல்லப்படுவதைச் செய்வதோ கூடாது. கர்ப்பிணியின் தனிப் பட்ட உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கேற்ற சரியான பயிற்சிகளை மருத்துவரால் மட்டுமே பரிந்துரைக்க முடியும்.
* குதிகால் உயரக் காலணிகளைக் கர்ப்பகாலம் முழுவதிலுமே தவிர்க்கவும். வயிறு பெரிதாகும் போது உடலின் பேலன்ஸ் மாறும். ஹை ஹீல்ஸ் காலணிகள் அந்த பேலன்ஸை மேலும் மாற்றி, முதுகுவலிக்குக் காரணமாகும். தடுக்கி விழவும் கால்கள் இடறவும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.
அலட்சியப்படுத்தக் கூடாத அறிகுறிகள்:
* வலி நாளுக்கு நாள் அதிகரித்தால்… வலியின் நேரம் நீடித்தால்… உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவினால்…
* முதுகுவலியுடன் காய்ச்சல், வாந்தி இருந்தால்… ரத்தப்போக்கு மற்றும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருந்தால்.
* ஒரு காலில் உணர்ச்சியின்றிப் போனால்.
* அந்தரங்க உறுப்புகளில் உணர்ச்சியில்லாத நிலை ஏற்பட்டால்.
* கர்ப்பத்தின் ஆரம்ப மாதங்களில் வலியே இல்லாமல், 7-வது மாதத்திலிருந்து திடீரென முதுகுவலி அதிகரித்தால் அது குறைப்பிரசவத் துக்கான அறிகுறியாக இருக்கலாம்.
* ஒருபக்க முதுகில் மட்டுமோ, விலா எலும்பு களுக்கு அடியிலோ வலி, கூடவே சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல், காய்ச்சல் போன்ற வையும் இருந்தால் அது சிறுநீரகத் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம்.
பெண்கள் தங்கள் உடல் நலனைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக செய்து கொள்ள வேண்டிய 5 முக்கியமான பரிசோதனைகள் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பெண்கள் தங்கள் உடல் நலனைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக செய்து கொள்ள வேண்டிய 5 முக்கியமான பரிசோதனைகள் இவை!
1. மார்பக புற்றுநோய்
இன்றைய காலகட்டத்தில் பெண்களை அச்சுறுத்தும் நோய்களின் பட்டியலில் மார்பக புற்றுநோய் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. 40 வயதை கடந்த பெண்கள் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இதற்கான பரிசோதனையை செய்து கொள்வது அவசியம். இந்த பரிசோதனை உணர இயலாத சிறிய கட்டிகளையும் கண்டறிய உதவும்.
2. கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
இது கர்ப்பப்பையின் வாய் பகுதியில் ஏற்படக்கூடிய பாதிப்பாகும். நோய் பாதிப்பினை கண்டறிதல் மற்றும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நீக்குதல் போன்றவை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சையின் முக்கிய அங்கம். கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிவதற்கு நவீன பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. 30 முதல் 65 வயதிற்குட்பட்ட பெண்கள் 3 அல்லது 5 வருடங்களுக்கு ஒரு முறை இந்த பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.
3. ரத்த அழுத்த பரிசோதனை
பெண்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்வது அவசியம். ஒவ்வொருவருடைய இதயத் துடிப்பை பொறுத்து ரத்த அழுத்தம் மாறுபடும். உடற்பயிற்சி செய்யும் போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். தூங்கும் போதும், மன அழுத்தத்தில் இருக்கும் போதும் ரத்த அழுத்தம் மாறுபடும். உயர் ரத்த அழுத்தத்தினால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படலாம். ரத்த அழுத்தத்திற்குப் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் மாரடைப்பு, பக்கவாதம், மயக்கம் அடைதல் போன்றவற்றை தவிர்க்கலாம்.

4. கொழுப்பு பரிசோதனை
45 வயதை கடந்த பெண்கள் இந்த பரிசோதனையை செய்து கொள்ள வேண்டியது அவசியம். இது நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் ஆகியவற்றை அளவீடு செய்ய உதவும். கொழுப்பு அளவுகள் அதிகரிக்கும் பட்சத்தில் மாரடைப்பு அல்லது பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். ஒரு வருடத்திற்கு ஒருமுறை இந்த பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. கொழுப்பு அளவை சீராக வைத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மெனோபாஸ் காலகட்டத்தை எட்டிய பெண்கள் கொழுப்பு அளவுகளை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
5. ரத்தக் குளுக்கோஸ் சோதனை
பருமனான உடல்வாகு கொண்ட 40 முதல் 70 வயதிற்குட்பட்ட பெண்கள் ரத்தக் குளுக்கோஸ் பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறதா? என்பதை அவ்வப்போது பரிசோதனை செய்து உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நீரிழிவு நோய் ஏற்பட்டுவிடும்.
1. மார்பக புற்றுநோய்
இன்றைய காலகட்டத்தில் பெண்களை அச்சுறுத்தும் நோய்களின் பட்டியலில் மார்பக புற்றுநோய் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. 40 வயதை கடந்த பெண்கள் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இதற்கான பரிசோதனையை செய்து கொள்வது அவசியம். இந்த பரிசோதனை உணர இயலாத சிறிய கட்டிகளையும் கண்டறிய உதவும்.
2. கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
இது கர்ப்பப்பையின் வாய் பகுதியில் ஏற்படக்கூடிய பாதிப்பாகும். நோய் பாதிப்பினை கண்டறிதல் மற்றும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நீக்குதல் போன்றவை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சையின் முக்கிய அங்கம். கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிவதற்கு நவீன பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. 30 முதல் 65 வயதிற்குட்பட்ட பெண்கள் 3 அல்லது 5 வருடங்களுக்கு ஒரு முறை இந்த பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.
3. ரத்த அழுத்த பரிசோதனை
பெண்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்வது அவசியம். ஒவ்வொருவருடைய இதயத் துடிப்பை பொறுத்து ரத்த அழுத்தம் மாறுபடும். உடற்பயிற்சி செய்யும் போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். தூங்கும் போதும், மன அழுத்தத்தில் இருக்கும் போதும் ரத்த அழுத்தம் மாறுபடும். உயர் ரத்த அழுத்தத்தினால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படலாம். ரத்த அழுத்தத்திற்குப் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் மாரடைப்பு, பக்கவாதம், மயக்கம் அடைதல் போன்றவற்றை தவிர்க்கலாம்.

4. கொழுப்பு பரிசோதனை
45 வயதை கடந்த பெண்கள் இந்த பரிசோதனையை செய்து கொள்ள வேண்டியது அவசியம். இது நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் ஆகியவற்றை அளவீடு செய்ய உதவும். கொழுப்பு அளவுகள் அதிகரிக்கும் பட்சத்தில் மாரடைப்பு அல்லது பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். ஒரு வருடத்திற்கு ஒருமுறை இந்த பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. கொழுப்பு அளவை சீராக வைத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மெனோபாஸ் காலகட்டத்தை எட்டிய பெண்கள் கொழுப்பு அளவுகளை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
5. ரத்தக் குளுக்கோஸ் சோதனை
பருமனான உடல்வாகு கொண்ட 40 முதல் 70 வயதிற்குட்பட்ட பெண்கள் ரத்தக் குளுக்கோஸ் பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறதா? என்பதை அவ்வப்போது பரிசோதனை செய்து உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நீரிழிவு நோய் ஏற்பட்டுவிடும்.
முக்கியத்துவம் நிறைந்த மார்பகங்கள் பற்றிய விஞ்ஞானபூர்வமான உண்மைகளை பெண்களும், பெற்றோரும், சமூகமும் உணர்ந்து, விழிப்படையவேண்டியது மிக அவசியம்.
“மார்பக வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்து குழந்தைகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டும்”
இயற்கையின் படைப்பில் பெண்கள் அதிசயமானவர்கள் மட்டுமல்ல, அபூர்வமானவர்களும்கூட! இனப் பெருக்கத்தின் மையமான படைப்பின் ரகசியத்தை பெண்ணின் கருப்பையிலும், அவள் உருவாக்கி உலகிற்குத் தரும் புதிய சந்ததிக்கான உணவை அவள் மார்பகத்திலும் இயற்கை கொடையாக அளித்திருக்கிறது. பெண்ணின் இந்த இரண்டு உறுப்புகளும் மனித இன சுழற்சிக்கு அச்சாணி போன்றவை. கருப்பை உடலுக்கு உள்ளே உள்ள உறுப்பாக அமைந்துவிட்டதால் அதன் தோற்றமோ, இயக்கமோ யாருடைய கவனத்தையும் ஈர்ப்பதில்லை. ஆனால் மார்பகங்கள் அப்படியல்ல, வெளி உறுப்பாகிவிட்டன. அதனால் அவை பெண்ணின் உடல் அமைப்புக்கும்- தோற்றத்திற்கும் முக்கிய காரணமாகிவிட்டன.
முக்கியத்துவம் நிறைந்த மார்பகங்கள் பற்றிய விஞ்ஞானபூர்வமான உண்மைகளை பெண்களும், பெற்றோரும், சமூகமும் உணர்ந்து, விழிப்படையவேண்டியது மிக அவசியம். பெண் குழந்தை, சிறுமியாகி பத்து வயதைத் தொடும்போது மார்பகங்கள் வளருவதற்கான அறிகுறிதென்படும். 15 வயதுக்குள் பெரும்பாலான சிறுமிகள் பூப்படைந்து விடுவார்கள். அப்போது மார்பகங்கள் ஓரளவு வளர்ச்சியடைந்துவிடும். சினைப்பையில் இருந்து முட்டை வளர்ந்து, முதிர்ந்து, வெளியாகுவதே பூப்படைதலின் அடிப்படை. அப்போது ஈஸ்ட்ரோஜன் எனப்படும் பெண்மைக்கான ஹார்மோன் சுரக்கத் தொடங்கிவிடும். அந்த ஹார்மோனின் தூண்டுதலே மார்பகத்தை மெல்ல மெல்ல வளர்க்கிறது.
மார்பகங்கள் வளர்ச்சியடையும் காலகட்டம், அந்த மாற்றத்தை சந்திக்கும் எல்லா பெண் களிடமும் பல்வேறுவிதமான குழப்பங்களை உருவாக்குவதோடு கேள்விகளையும் எழுப்பும். அப்போது அவர்கள் பெரும்பாலும் சக வயது தோழிகளிடமே அது பற்றி பேசுவார்கள். அவர்கள் தங்களுக்கு தெரிந்ததை உண்மைபோல் சொல்லிவிடுவதால், அந்த பதில் சம்பந்தப்பட்ட பெண்ணை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும். இந்த குழப்பத்தை தீர்க்க, தாயார் தாமாகவே முன்வரவேண்டும். மகள் 15 வயதை எட்டும்போது அவளிடம் வெளிப்படையாக மார்பகங்களின் வளர்ச்சி பற்றி பேசவேண்டும்.
ஒரு பெண் சிறுமியாக இருக்கும்போது, சிற்பங்கள் அனைத்திலும் பெண்களுக்கு வட்டவடிவமாக மார்பகங்களை வடித்திருப்பதை பார்த்திருப்பாள். தனக்கும் அப்படித்தான் அமையும் என்று எதிர்பார்ப்பாள். அப்படி தனக்கு அமையாதபோது அதை ஒரு குறையாக அவள் கருதுவாள். ஆனால் உடற்கூறு அடிப்படையில் பெண்களுக்கு வட்டவடிவ மார்பகம் அமைவதில்லை. உடலியல் அடிப்படையில் ‘டியர் டிராப்’ எனப்படும் கண்ணீர்த் துளி வடிவத்தில்தான் மார்பகங்கள் உருவாகும். இது மேலே இருந்து கீழ்நோக்கி சற்று சரிந்த நிலையில் காணப்படும். இந்த விஞ்ஞானபூர்வமான உண்மையை தாயார் எடுத்துச் சொல்லவேண்டும்.
அதுபோல் இரண்டு மார்பகங்களும் ஒன்றுக்கொன்று அளவில் மாறுபாடு கொண்டிருப்பதாக நினைத்து பெரும்பாலான பெண்கள் அதற்காக கவலைப்படுகிறார்கள். இதுவும் ஒரு தேவையற்ற கவலையே! மனித உடலில் கண், காது, கை போன்று இரண்டாக இருக்கும் எந்த உறுப்புகளும் துல்லியமாக ஒரே அளவில் இருக்காது. அதே போன்று மார்பகங்களிலும் லேசான வித்தியாசம் இருக்கவேசெய்யும். ஒன்றுக்கொன்று அதிக வித்தியாசம் இருந்தால் மட்டுமே அதை கவனத்தில்கொண்டு டாக்டரிடம் ஆலோசனை பெறவேண்டும் என்பதை தாய்மார்கள் வலியுறுத்த வேண்டும்.

வளரிளம் பருவ பெண்கள் தற்போது பெரும்பாலும் உணவு முறையாலும், உடல் வியர்க்கும் அளவுக்கு விளையாடாததாலும் குண்டாக இருக்கிறார்கள். அவர்களது உடல் குண்டாகும்போது அதற்குதக்கபடி மார்பகங்களும் பெரிதாகும் என்ற உண்மையை அவர்களிடம் தாய்மார்கள் எடுத்துச்சொல்லி, முறையான உணவுப் பழக்கத்திற்கு உட்படுத்தவேண்டும். கிரீம்களை பயன்படுத்துவது, மசாஜ் செய்வது போன்றவை மூலம் மார்பகங்களின் அளவிலோ, நிலையிலோ எந்த மாற்றத்தையும் உருவாக்கமுடியாது என்பதையும் மகளுக்கு தெளிவாக தாய் புரியவைக்கவேண்டும். அதோடு மார்பகங்களின் முக்கியத்துவத்தையும், பெருமையையும் உணர்த்தி சரியான முறையில் பாதுகாக்கவும் சொல்லித்தர வேண்டும்.
பத்து வயதில் அரும்பத் தொடங்கும் மார்பகங்கள் 18 வயதில் முழு வளர்ச்சியை எட்டிவிடும். குழந்தைக்கு பால் புகட்டுவதற்கான முழுமையை அப்போதே எட்டிவிடும். ஆனால் உடல் எடைக்கு தக்கபடியும், கர்ப்பகாலம் போன்ற சூழ்நிலைக்கு தக்கபடியும் மார்பகங்களில் மாற்றங்கள் ஏற்படும். மார்பகங்கள் நுட்பமான கட்டமைப்பை கொண்டவை. அதில் 60 சதவீதம் அளவுக்கு கொழுப்பு அடங்கியிருக்கிறது. ஏராளமான பால் சுரப்பிகளும், பால் சுரப்பு குழாய்களும் அமைந்திருக்கின்றன. மூளையின் இயக்கம் மற்றும் தூண்டுதலால் பிரசவகாலத்தில் பால் மார்பகத்திலே உற்பத்தியாகி, காம்புகள் வழியாக குழந்தைக்கு உணவாகிறது.
மார்பகங்கள் குழந்தைகளுக்கு பால்புகட்டு வதற்காக படைக்கப்பட்டவை என்ற நிலை யையும் தாண்டி பெண்களின் கம்பீரத்தின் அடையாளமாகவும், தோற்றப்பொலிவுக்கு துணைபுரிவதாகவும், தன்னம்பிக்கைக்குரியதாகவும் காலத்தால் மாற்றப்பட்டிருக்கிறது. பெரிய மார்பகங்களை கொண்ட பெண்கள் தங்கள் தோற்றப்பொலிவுக்கு அது இடைஞ்சலாக இருப்பதாக கருதுகிறார்கள். அதை மற்றவர்கள் கிண்டலாக்கிவிடுவார்களோ என அஞ்சி சமூகத்தின் முன்னால் செல்லத் தயங்கி தங்களை தனிமைப்படுத்திக்கொள்கிறார்கள்.
அதனால் அவர்களது வளர்ச்சிக்கும், திறமைக்கும் தடைவிழுந்துவிடுகிறது. அந்த தடையால் அவர்கள் படித்த கல்விக்கு ஏற்ற பலனை அனுபவிக்க முடியாமல், மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். இன்னொருபுறத்தில் அளவுக்கு அதிகமான பெரிய மார்பகங்களால் பெண்கள் பல்வேறு விதமான உடல் அவஸ்தைகளையும் எதிர்கொள்கிறார்கள். தோள்வலி, முதுகுவலி, கூன்விழுதல், மார்பகங்களின் அடியில் தொற்று ஏற்படுதல் போன்ற தொந்தரவுகள் அவர்களை கஷ்டப் படுத்துகின்றன.
அந்த கஷ்டங்களில் இருந்து விடுபட நவீன மருத்துவ சிகிச்சைகள் கைகொடுக்கின்றன. அளவுக்கு அதிகமான பெரிய மார்பகங்களை ஆபரேஷன் மூலம் சிறிதாக்கி அழகுபடுத்திவிடலாம். அதற்காக அளவுக்கு அதிகமாக இருக்கும் கொழுப்பையும், பால் சுரப்பிகளையும் நீக்கம் செய்தாலே போதுமானது. மார்புகளை சிறிதாக்கும்போது ஆபரேஷன் செய்த கோடு தெரியும்.

மார்பகங்களை பெரிதாக்க, அதன் கீழ்ப் பகுதியில் கீறி, உள்ளே சிலிக்கான் இணைப்பு கொடுக்கப்படுகிறது. அதனால் தழும்பு எதுவும் வெளியே தெரியாது. மேற்கத்திய நாடுகளில் மார்பகத்தை பெரிதாக்கும் சிகிச்சையை பெறுபவர்களே அதிகம். ஆனால் இந்தியாவில் மார்பகத்தை சிறிதாக்க விரும்புபவர்களே அதிகமாக இருக்கிறார்கள்.
மார்பகத்தை சிறிதாக்கும்போது வடு தெரியும் என்பதால் திருமணத்திற்கு பின்பு கணவர் ஒப்புதலோடு இந்த அழகு சிகிச்சையை பெண்கள் மேற்கொள்வதே சிறந்தது. முன்பு மார்பக அழகு சிகிச்சையில் பெண்கள் போதுமான விழிப்புணர்வு பெறவில்லை. அதனால் பயத்தோடும், பதற்றத் தோடும் அணுகினார்கள். இப்போது தங்கள் உடலுக்கும், மனதுக்கும், சவுகரியத்திற்கும் எது எதையோ அதை தேர்ந்தெடுத்து செய்வதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
மார்பகத்தை பெரியதாக்கும்போது புற்றுநோய் ஏற் படுவதாக சிலர் கருதுகிறார்கள். ஆனால் ஆராய்ச்சிகளில் அப்படி எதுவும் உறுதி செய்யப்படவில்லை. மார்பகத்திற்குள் பாலியூரித்தீன் அல்லது சிலிக்கான் ஜெல்லில் உருவான வழுவழுப்பான பொருளை இணைக்கிறோம். நமது உடலுக்குள் எந்த செயற்கை பொருளை இணைத்தாலும் தொற்று ஏற்படும்.
அதனால் மிகுந்த கவனத்தோடு இதனை உள்ளே செலுத்தவேண்டும். பொருத்தி இரண்டு வருடங்களான பின்பு அந்த இணைப்பின் மீது ஒருவித கோட்டிங் உருவாகும். ஒரு சிலருக்கு அந்த கோட்டிங் உருவாகி, சுருங்கத் தொடங்கினால் மார்பகம் வலிக்கத் தொடங்கும். அப்போது மீண்டும் ஆபரேஷன் செய்து அதை நீக்கிவிட்டு, 4 மாதங்கள் கழித்து மீண்டும் இணைக்க வேண்டும். இத்தகைய பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க, அவர்கள் உடலிலே அதிகமாக இருக்கும் கொழுப்பை எடுத்து, இணைத்தும் மார்பகங்களை பெரிதாக்கலாம். ஊசி மருந்து மூலம் மார்பகங்களை பெரிதாக்குவது என்பது நல்ல பலன்களை ஏற்படுத்தாது.
பெண்களின் மார்பகங்கள் அவர்களது மனநிலையோடும், உடல்நிலையோடும், தன்னம்பிக்கையோடும் தொடர்புடையது என்பதால், அது பற்றிய பாலியல் கல்வி சார்ந்த விழிப் புணர்வை பெற்றோரும், கல்வி நிலையங்களும் வழங்கவேண்டும். நாங்கள் ஒரு குழுவாக இணைந்து கல்லூரி மாணவிகளிடம் இதுபற்றிய விழிப் புணர்வை உருவாக்கி வருகிறோம். அவர் களுக்கு உடலியலின் அடிப்படைக்கூறு களையும், அதன் விஞ்ஞான உண்மைகளையும் எடுத்துக்கூறு கிறோம். அதற்கு நல்ல பலன் கிடைத்துக்கொண்டிருக்கிறது.
கட்டுரை:
டாக்டர் ஜெயந்தி ரவீந்திரன்,
MS., DNB., MRCS (காஸ்மெட்டிக் சர்ஜன்), சென்னை.
இயற்கையின் படைப்பில் பெண்கள் அதிசயமானவர்கள் மட்டுமல்ல, அபூர்வமானவர்களும்கூட! இனப் பெருக்கத்தின் மையமான படைப்பின் ரகசியத்தை பெண்ணின் கருப்பையிலும், அவள் உருவாக்கி உலகிற்குத் தரும் புதிய சந்ததிக்கான உணவை அவள் மார்பகத்திலும் இயற்கை கொடையாக அளித்திருக்கிறது. பெண்ணின் இந்த இரண்டு உறுப்புகளும் மனித இன சுழற்சிக்கு அச்சாணி போன்றவை. கருப்பை உடலுக்கு உள்ளே உள்ள உறுப்பாக அமைந்துவிட்டதால் அதன் தோற்றமோ, இயக்கமோ யாருடைய கவனத்தையும் ஈர்ப்பதில்லை. ஆனால் மார்பகங்கள் அப்படியல்ல, வெளி உறுப்பாகிவிட்டன. அதனால் அவை பெண்ணின் உடல் அமைப்புக்கும்- தோற்றத்திற்கும் முக்கிய காரணமாகிவிட்டன.
முக்கியத்துவம் நிறைந்த மார்பகங்கள் பற்றிய விஞ்ஞானபூர்வமான உண்மைகளை பெண்களும், பெற்றோரும், சமூகமும் உணர்ந்து, விழிப்படையவேண்டியது மிக அவசியம். பெண் குழந்தை, சிறுமியாகி பத்து வயதைத் தொடும்போது மார்பகங்கள் வளருவதற்கான அறிகுறிதென்படும். 15 வயதுக்குள் பெரும்பாலான சிறுமிகள் பூப்படைந்து விடுவார்கள். அப்போது மார்பகங்கள் ஓரளவு வளர்ச்சியடைந்துவிடும். சினைப்பையில் இருந்து முட்டை வளர்ந்து, முதிர்ந்து, வெளியாகுவதே பூப்படைதலின் அடிப்படை. அப்போது ஈஸ்ட்ரோஜன் எனப்படும் பெண்மைக்கான ஹார்மோன் சுரக்கத் தொடங்கிவிடும். அந்த ஹார்மோனின் தூண்டுதலே மார்பகத்தை மெல்ல மெல்ல வளர்க்கிறது.
மார்பகங்கள் வளர்ச்சியடையும் காலகட்டம், அந்த மாற்றத்தை சந்திக்கும் எல்லா பெண் களிடமும் பல்வேறுவிதமான குழப்பங்களை உருவாக்குவதோடு கேள்விகளையும் எழுப்பும். அப்போது அவர்கள் பெரும்பாலும் சக வயது தோழிகளிடமே அது பற்றி பேசுவார்கள். அவர்கள் தங்களுக்கு தெரிந்ததை உண்மைபோல் சொல்லிவிடுவதால், அந்த பதில் சம்பந்தப்பட்ட பெண்ணை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும். இந்த குழப்பத்தை தீர்க்க, தாயார் தாமாகவே முன்வரவேண்டும். மகள் 15 வயதை எட்டும்போது அவளிடம் வெளிப்படையாக மார்பகங்களின் வளர்ச்சி பற்றி பேசவேண்டும்.
ஒரு பெண் சிறுமியாக இருக்கும்போது, சிற்பங்கள் அனைத்திலும் பெண்களுக்கு வட்டவடிவமாக மார்பகங்களை வடித்திருப்பதை பார்த்திருப்பாள். தனக்கும் அப்படித்தான் அமையும் என்று எதிர்பார்ப்பாள். அப்படி தனக்கு அமையாதபோது அதை ஒரு குறையாக அவள் கருதுவாள். ஆனால் உடற்கூறு அடிப்படையில் பெண்களுக்கு வட்டவடிவ மார்பகம் அமைவதில்லை. உடலியல் அடிப்படையில் ‘டியர் டிராப்’ எனப்படும் கண்ணீர்த் துளி வடிவத்தில்தான் மார்பகங்கள் உருவாகும். இது மேலே இருந்து கீழ்நோக்கி சற்று சரிந்த நிலையில் காணப்படும். இந்த விஞ்ஞானபூர்வமான உண்மையை தாயார் எடுத்துச் சொல்லவேண்டும்.
அதுபோல் இரண்டு மார்பகங்களும் ஒன்றுக்கொன்று அளவில் மாறுபாடு கொண்டிருப்பதாக நினைத்து பெரும்பாலான பெண்கள் அதற்காக கவலைப்படுகிறார்கள். இதுவும் ஒரு தேவையற்ற கவலையே! மனித உடலில் கண், காது, கை போன்று இரண்டாக இருக்கும் எந்த உறுப்புகளும் துல்லியமாக ஒரே அளவில் இருக்காது. அதே போன்று மார்பகங்களிலும் லேசான வித்தியாசம் இருக்கவேசெய்யும். ஒன்றுக்கொன்று அதிக வித்தியாசம் இருந்தால் மட்டுமே அதை கவனத்தில்கொண்டு டாக்டரிடம் ஆலோசனை பெறவேண்டும் என்பதை தாய்மார்கள் வலியுறுத்த வேண்டும்.

வளரிளம் பருவ பெண்கள் தற்போது பெரும்பாலும் உணவு முறையாலும், உடல் வியர்க்கும் அளவுக்கு விளையாடாததாலும் குண்டாக இருக்கிறார்கள். அவர்களது உடல் குண்டாகும்போது அதற்குதக்கபடி மார்பகங்களும் பெரிதாகும் என்ற உண்மையை அவர்களிடம் தாய்மார்கள் எடுத்துச்சொல்லி, முறையான உணவுப் பழக்கத்திற்கு உட்படுத்தவேண்டும். கிரீம்களை பயன்படுத்துவது, மசாஜ் செய்வது போன்றவை மூலம் மார்பகங்களின் அளவிலோ, நிலையிலோ எந்த மாற்றத்தையும் உருவாக்கமுடியாது என்பதையும் மகளுக்கு தெளிவாக தாய் புரியவைக்கவேண்டும். அதோடு மார்பகங்களின் முக்கியத்துவத்தையும், பெருமையையும் உணர்த்தி சரியான முறையில் பாதுகாக்கவும் சொல்லித்தர வேண்டும்.
பத்து வயதில் அரும்பத் தொடங்கும் மார்பகங்கள் 18 வயதில் முழு வளர்ச்சியை எட்டிவிடும். குழந்தைக்கு பால் புகட்டுவதற்கான முழுமையை அப்போதே எட்டிவிடும். ஆனால் உடல் எடைக்கு தக்கபடியும், கர்ப்பகாலம் போன்ற சூழ்நிலைக்கு தக்கபடியும் மார்பகங்களில் மாற்றங்கள் ஏற்படும். மார்பகங்கள் நுட்பமான கட்டமைப்பை கொண்டவை. அதில் 60 சதவீதம் அளவுக்கு கொழுப்பு அடங்கியிருக்கிறது. ஏராளமான பால் சுரப்பிகளும், பால் சுரப்பு குழாய்களும் அமைந்திருக்கின்றன. மூளையின் இயக்கம் மற்றும் தூண்டுதலால் பிரசவகாலத்தில் பால் மார்பகத்திலே உற்பத்தியாகி, காம்புகள் வழியாக குழந்தைக்கு உணவாகிறது.
மார்பகங்கள் குழந்தைகளுக்கு பால்புகட்டு வதற்காக படைக்கப்பட்டவை என்ற நிலை யையும் தாண்டி பெண்களின் கம்பீரத்தின் அடையாளமாகவும், தோற்றப்பொலிவுக்கு துணைபுரிவதாகவும், தன்னம்பிக்கைக்குரியதாகவும் காலத்தால் மாற்றப்பட்டிருக்கிறது. பெரிய மார்பகங்களை கொண்ட பெண்கள் தங்கள் தோற்றப்பொலிவுக்கு அது இடைஞ்சலாக இருப்பதாக கருதுகிறார்கள். அதை மற்றவர்கள் கிண்டலாக்கிவிடுவார்களோ என அஞ்சி சமூகத்தின் முன்னால் செல்லத் தயங்கி தங்களை தனிமைப்படுத்திக்கொள்கிறார்கள்.
அதனால் அவர்களது வளர்ச்சிக்கும், திறமைக்கும் தடைவிழுந்துவிடுகிறது. அந்த தடையால் அவர்கள் படித்த கல்விக்கு ஏற்ற பலனை அனுபவிக்க முடியாமல், மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். இன்னொருபுறத்தில் அளவுக்கு அதிகமான பெரிய மார்பகங்களால் பெண்கள் பல்வேறு விதமான உடல் அவஸ்தைகளையும் எதிர்கொள்கிறார்கள். தோள்வலி, முதுகுவலி, கூன்விழுதல், மார்பகங்களின் அடியில் தொற்று ஏற்படுதல் போன்ற தொந்தரவுகள் அவர்களை கஷ்டப் படுத்துகின்றன.
அந்த கஷ்டங்களில் இருந்து விடுபட நவீன மருத்துவ சிகிச்சைகள் கைகொடுக்கின்றன. அளவுக்கு அதிகமான பெரிய மார்பகங்களை ஆபரேஷன் மூலம் சிறிதாக்கி அழகுபடுத்திவிடலாம். அதற்காக அளவுக்கு அதிகமாக இருக்கும் கொழுப்பையும், பால் சுரப்பிகளையும் நீக்கம் செய்தாலே போதுமானது. மார்புகளை சிறிதாக்கும்போது ஆபரேஷன் செய்த கோடு தெரியும்.

மார்பகங்களை பெரிதாக்க, அதன் கீழ்ப் பகுதியில் கீறி, உள்ளே சிலிக்கான் இணைப்பு கொடுக்கப்படுகிறது. அதனால் தழும்பு எதுவும் வெளியே தெரியாது. மேற்கத்திய நாடுகளில் மார்பகத்தை பெரிதாக்கும் சிகிச்சையை பெறுபவர்களே அதிகம். ஆனால் இந்தியாவில் மார்பகத்தை சிறிதாக்க விரும்புபவர்களே அதிகமாக இருக்கிறார்கள்.
மார்பகத்தை சிறிதாக்கும்போது வடு தெரியும் என்பதால் திருமணத்திற்கு பின்பு கணவர் ஒப்புதலோடு இந்த அழகு சிகிச்சையை பெண்கள் மேற்கொள்வதே சிறந்தது. முன்பு மார்பக அழகு சிகிச்சையில் பெண்கள் போதுமான விழிப்புணர்வு பெறவில்லை. அதனால் பயத்தோடும், பதற்றத் தோடும் அணுகினார்கள். இப்போது தங்கள் உடலுக்கும், மனதுக்கும், சவுகரியத்திற்கும் எது எதையோ அதை தேர்ந்தெடுத்து செய்வதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
மார்பகத்தை பெரியதாக்கும்போது புற்றுநோய் ஏற் படுவதாக சிலர் கருதுகிறார்கள். ஆனால் ஆராய்ச்சிகளில் அப்படி எதுவும் உறுதி செய்யப்படவில்லை. மார்பகத்திற்குள் பாலியூரித்தீன் அல்லது சிலிக்கான் ஜெல்லில் உருவான வழுவழுப்பான பொருளை இணைக்கிறோம். நமது உடலுக்குள் எந்த செயற்கை பொருளை இணைத்தாலும் தொற்று ஏற்படும்.
அதனால் மிகுந்த கவனத்தோடு இதனை உள்ளே செலுத்தவேண்டும். பொருத்தி இரண்டு வருடங்களான பின்பு அந்த இணைப்பின் மீது ஒருவித கோட்டிங் உருவாகும். ஒரு சிலருக்கு அந்த கோட்டிங் உருவாகி, சுருங்கத் தொடங்கினால் மார்பகம் வலிக்கத் தொடங்கும். அப்போது மீண்டும் ஆபரேஷன் செய்து அதை நீக்கிவிட்டு, 4 மாதங்கள் கழித்து மீண்டும் இணைக்க வேண்டும். இத்தகைய பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க, அவர்கள் உடலிலே அதிகமாக இருக்கும் கொழுப்பை எடுத்து, இணைத்தும் மார்பகங்களை பெரிதாக்கலாம். ஊசி மருந்து மூலம் மார்பகங்களை பெரிதாக்குவது என்பது நல்ல பலன்களை ஏற்படுத்தாது.
பெண்களின் மார்பகங்கள் அவர்களது மனநிலையோடும், உடல்நிலையோடும், தன்னம்பிக்கையோடும் தொடர்புடையது என்பதால், அது பற்றிய பாலியல் கல்வி சார்ந்த விழிப் புணர்வை பெற்றோரும், கல்வி நிலையங்களும் வழங்கவேண்டும். நாங்கள் ஒரு குழுவாக இணைந்து கல்லூரி மாணவிகளிடம் இதுபற்றிய விழிப் புணர்வை உருவாக்கி வருகிறோம். அவர் களுக்கு உடலியலின் அடிப்படைக்கூறு களையும், அதன் விஞ்ஞான உண்மைகளையும் எடுத்துக்கூறு கிறோம். அதற்கு நல்ல பலன் கிடைத்துக்கொண்டிருக்கிறது.
கட்டுரை:
டாக்டர் ஜெயந்தி ரவீந்திரன்,
MS., DNB., MRCS (காஸ்மெட்டிக் சர்ஜன்), சென்னை.
பெண்களே புற ஆடை அணிகலன்கள் குறித்தும் எவ்வளவு சிரத்தை எடுத்து கவனித்துக் கொள்கிறோமோ, அதே அளவு உள்ளாடை, ஆரோக்கியம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.
பெண்களே புற ஆடை அணிகலன்கள் குறித்தும் எவ்வளவு சிரத்தை எடுத்து கவனித்துக் கொள்கிறோமோ, அதே அளவு உடலின் உட்தோற்றம் மற்றும் உள்ளாடைகள், ஆரோக்கியம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் சரியானது தானா? அது உங்களுக்கு நன்மையை ஏற்படுத்துகிறதா? இல்லை தீமையை ஏற்படுத்துகிறதா? என்பன பற்றி நாம் அறிந்திருத்தல் அவசியம்..!
பெண்களே! நீங்கள் அணியும் உள்ளாடை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? அளவில் பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களின் ஒவ்வொரு மார்பும் சராசரியாக 600 கிராம் எடை கொண்டதாக இருக்கும். உள்ளடையானது உங்கள் மார்பின் முழு எடையையும் தாங்கக் கூடியதாய், மார்பிற்கு சரியாய் பொருந்தக் கூடியதாய் இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உங்கள் உள்ளாடை சரியானதாய் இல்லாவிடின், முதுகு வலி, கழுத்து, தோள்பட்டை வலிகள் போன்றவை ஏற்பட்டு, மார்பகங்களும் பொலிவினை இழந்து, மார்பகங்கள் விரைவில் தொய்வடைந்து, தொங்கிப் போய் விடும்.

இன்றைய சூழலில், 10ல் 8 பெண்கள் சரியான உள்ளாடையை அணிவதில்லையென்று சமீபத்திய ஆய்வினில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது;
88% இளம் பெண்கள் தங்களுக்குப் பொருத்தமான உள்ளாடைகளை அணிவதில்லை எனவும், 85% பெண்கள் எந்த உள்ளாடை தங்களுக்குப் பொருத்தமானது என்ற விழிப்புணர்வு இல்லை எனவும் ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த பிரச்சனைகள் அனைத்தும், பெண்களின் குழப்பம் காரணமாகவும், உள்ளாடைகளை அணிந்து பார்த்து வாங்காததன் விளைவாகவும், தங்கள் அளவுகள் குறித்து அளந்து அறியாமல், ஏதோ ஒரு உள்ளடையை வாங்கி அணிவதன் விளைவாகவும் ஏற்படுகிறது.
உள்ளாடைகள் மார்பகத்தை ஆடாமல், அசையாமல் பார்த்துக்கொள்ள மட்டுமல்ல; இது உங்கள் உடலின் நலத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உள்ளாடைகள் காற்றோட்டமானதாக, சரியான அளவு உடையதாக மேலும் பாதுகாப்பதானதாக இருத்தல் அவசியம்..! இவற்றை குறித்த பெண்களின் விழிப்புணர்வு குறைவே! பெண்களுக்கு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த, தாய்மார்களே முன்வந்து உதவிட வேண்டும்..!
பெண்களே! நீங்கள் அணியும் உள்ளாடை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? அளவில் பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களின் ஒவ்வொரு மார்பும் சராசரியாக 600 கிராம் எடை கொண்டதாக இருக்கும். உள்ளடையானது உங்கள் மார்பின் முழு எடையையும் தாங்கக் கூடியதாய், மார்பிற்கு சரியாய் பொருந்தக் கூடியதாய் இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உங்கள் உள்ளாடை சரியானதாய் இல்லாவிடின், முதுகு வலி, கழுத்து, தோள்பட்டை வலிகள் போன்றவை ஏற்பட்டு, மார்பகங்களும் பொலிவினை இழந்து, மார்பகங்கள் விரைவில் தொய்வடைந்து, தொங்கிப் போய் விடும்.

இன்றைய சூழலில், 10ல் 8 பெண்கள் சரியான உள்ளாடையை அணிவதில்லையென்று சமீபத்திய ஆய்வினில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது;
88% இளம் பெண்கள் தங்களுக்குப் பொருத்தமான உள்ளாடைகளை அணிவதில்லை எனவும், 85% பெண்கள் எந்த உள்ளாடை தங்களுக்குப் பொருத்தமானது என்ற விழிப்புணர்வு இல்லை எனவும் ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த பிரச்சனைகள் அனைத்தும், பெண்களின் குழப்பம் காரணமாகவும், உள்ளாடைகளை அணிந்து பார்த்து வாங்காததன் விளைவாகவும், தங்கள் அளவுகள் குறித்து அளந்து அறியாமல், ஏதோ ஒரு உள்ளடையை வாங்கி அணிவதன் விளைவாகவும் ஏற்படுகிறது.
உள்ளாடைகள் மார்பகத்தை ஆடாமல், அசையாமல் பார்த்துக்கொள்ள மட்டுமல்ல; இது உங்கள் உடலின் நலத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உள்ளாடைகள் காற்றோட்டமானதாக, சரியான அளவு உடையதாக மேலும் பாதுகாப்பதானதாக இருத்தல் அவசியம்..! இவற்றை குறித்த பெண்களின் விழிப்புணர்வு குறைவே! பெண்களுக்கு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த, தாய்மார்களே முன்வந்து உதவிட வேண்டும்..!
நீங்கள் இயற்கையாக கருவுற்ற நிலையை அடையாத சமீபத்தில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவது தான் இந்த செயற்கை கருவூட்டல் எனப்படுவது.
நீங்கள் இயற்கையாக கருவுற்ற நிலையை அடையாத சமீபத்தில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவது தான் இந்த செயற்கை கருவூட்டல் எனப்படுவது. இந்த செயற்கை கருவூட்டல் என்பது நாம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான நன்மையை விதைத்தாலும், ஒரு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தவும் கூடும். அவற்றை பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.
இந்த செயற்கை கருவூட்டலில் மருத்துவர்கள் பெண்ணின் கருப்பை, ஃபலோபியன் குழாயில் விந்துவை செலுத்துவார்கள். இதை தான் 'உட்சுரப்பியல் கருவூட்டல்' என அழைக்கப்படுகிறது.
கருவுறுதல் பிரச்சனைக்கான பல தீர்வை இந்த வழிமுறைகள் தருகிறது. கருப்பைக்கு தேவையான அளவில் விந்து வெளிப்பாடு என்பது இருந்தால் மட்டுமே ஒரு கரு முட்டை என்பது உருவாகும். அதனால், இந்த குறைபாடு என்பது ஆண்களுக்கும் ஏற்படக்கூடும். பெண்கள் மேல் மட்டுமே தவறு சொல்வது மடத்தனமான ஒன்று.
உங்கள் மருத்துவர் அண்டவிடுப்பு கருவிகள், அல்ட்ரா சவுண்ட், அல்லது இரத்த பரிசோதனை மூலம் செயற்கை கருத்தரித்தல் என்பதை செய்வார். அதற்கு உங்கள் துணையின் விந்து மாதிரியை நீங்கள் தர வேண்டியது அவசியம். அத்துடன் உங்கள் துணை குறைந்தது இரண்டு முதல் ஐந்து நாட்களுக்கு உடலுறவில் ஈடுபட வேண்டாமென மருத்துவர் கூறுவார். இதற்கு காரணம், உங்கள் கணவர் உடலில் உருவாகும் விந்தின் அளவு என்பது நாளில் எத்தகைய எண்ணிக்கையுடன் காணப்படுகிறது என்பதை தெரிந்துக்கொள்ளவே.
உங்கள் வீடு மருத்துவமனைக்கு அருகாமையில் இருந்தால், உங்கள் கணவரின் விந்துவை வீட்டிலிருந்தே நீங்கள் எடுத்து செல்லலாம். ஏனெனில், ஒருசிலர் மிகவும் கூச்சம் கொள்ளக்கூடும். அத்துடன் மற்றுமொரு காரணம் என்னெவென்றால், விந்துவை வெளியேறிய ஒரு மணி நேரத்தில் பரிசோதிக்க வேண்டியது அவசியமாகும். விந்து வெளியேற்றத்தை சுத்தப்படுத்தும் சூழல் என்பது மருத்துவமனையில் மிகவும் குறைவு, ஆகவே ஒரு பெண்ணுக்கு இதனால் அசவுகரிய நிலை ஏற்படக்கூடும்.
மருத்துவர்களிடம் கொடுக்கப்படும் விந்து மாதிரிகளில் எது சிறந்தது என்பதை அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். அந்த விந்து மாதிரியை கொண்டு உங்கள் பிறப்புறுப்பு மற்றும் கருப்பையில் விந்துவை செலுத்துவார்கள்.
இந்த செயற்கை கருத்தரித்தல் என்பது சிறிய நேரத்தில் செய்ய முடிவதோடு வலி அற்றதாகவும் அமைகிறது. இந்த செயற்கை கருத்திரித்தலின் போது தசைப்பிடிப்பு ஏற்பட, லேசான இரத்த கசிவும் ஏற்படலாம். இந்த முறையில் நீங்கள் 15 முதல் 45 நிமிடங்களுக்கு படுத்திருக்க வேண்டியது அவசியமாக, அப்போது தான் செலுத்தப்பட்ட விந்து வேலை செய்யும். அதன்பிறகு நீங்கள் சகஜ நிலைக்கு திரும்பிவிடலாம்.
சில சமயத்தில் மருத்துவர் கருவுறுதல் மருந்தான க்லோமிபென் சிட்ரேட்டை செலுத்துவார்கள். இதனால் உங்கள் உடம்பில் ஒன்றுக்கு மேற்பட்ட முட்டை உருவாக உதவும்.
செயற்கை கருத்தரித்தல் எல்லோருக்கும் வெற்றிக்கரமான முடிவைத்தரும் எனவும் சொல்ல முடியாது.
இந்த செயற்கை கருவூட்டலில் மருத்துவர்கள் பெண்ணின் கருப்பை, ஃபலோபியன் குழாயில் விந்துவை செலுத்துவார்கள். இதை தான் 'உட்சுரப்பியல் கருவூட்டல்' என அழைக்கப்படுகிறது.
கருவுறுதல் பிரச்சனைக்கான பல தீர்வை இந்த வழிமுறைகள் தருகிறது. கருப்பைக்கு தேவையான அளவில் விந்து வெளிப்பாடு என்பது இருந்தால் மட்டுமே ஒரு கரு முட்டை என்பது உருவாகும். அதனால், இந்த குறைபாடு என்பது ஆண்களுக்கும் ஏற்படக்கூடும். பெண்கள் மேல் மட்டுமே தவறு சொல்வது மடத்தனமான ஒன்று.
உங்கள் மருத்துவர் அண்டவிடுப்பு கருவிகள், அல்ட்ரா சவுண்ட், அல்லது இரத்த பரிசோதனை மூலம் செயற்கை கருத்தரித்தல் என்பதை செய்வார். அதற்கு உங்கள் துணையின் விந்து மாதிரியை நீங்கள் தர வேண்டியது அவசியம். அத்துடன் உங்கள் துணை குறைந்தது இரண்டு முதல் ஐந்து நாட்களுக்கு உடலுறவில் ஈடுபட வேண்டாமென மருத்துவர் கூறுவார். இதற்கு காரணம், உங்கள் கணவர் உடலில் உருவாகும் விந்தின் அளவு என்பது நாளில் எத்தகைய எண்ணிக்கையுடன் காணப்படுகிறது என்பதை தெரிந்துக்கொள்ளவே.
உங்கள் வீடு மருத்துவமனைக்கு அருகாமையில் இருந்தால், உங்கள் கணவரின் விந்துவை வீட்டிலிருந்தே நீங்கள் எடுத்து செல்லலாம். ஏனெனில், ஒருசிலர் மிகவும் கூச்சம் கொள்ளக்கூடும். அத்துடன் மற்றுமொரு காரணம் என்னெவென்றால், விந்துவை வெளியேறிய ஒரு மணி நேரத்தில் பரிசோதிக்க வேண்டியது அவசியமாகும். விந்து வெளியேற்றத்தை சுத்தப்படுத்தும் சூழல் என்பது மருத்துவமனையில் மிகவும் குறைவு, ஆகவே ஒரு பெண்ணுக்கு இதனால் அசவுகரிய நிலை ஏற்படக்கூடும்.
மருத்துவர்களிடம் கொடுக்கப்படும் விந்து மாதிரிகளில் எது சிறந்தது என்பதை அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். அந்த விந்து மாதிரியை கொண்டு உங்கள் பிறப்புறுப்பு மற்றும் கருப்பையில் விந்துவை செலுத்துவார்கள்.
இந்த செயற்கை கருத்தரித்தல் என்பது சிறிய நேரத்தில் செய்ய முடிவதோடு வலி அற்றதாகவும் அமைகிறது. இந்த செயற்கை கருத்திரித்தலின் போது தசைப்பிடிப்பு ஏற்பட, லேசான இரத்த கசிவும் ஏற்படலாம். இந்த முறையில் நீங்கள் 15 முதல் 45 நிமிடங்களுக்கு படுத்திருக்க வேண்டியது அவசியமாக, அப்போது தான் செலுத்தப்பட்ட விந்து வேலை செய்யும். அதன்பிறகு நீங்கள் சகஜ நிலைக்கு திரும்பிவிடலாம்.
சில சமயத்தில் மருத்துவர் கருவுறுதல் மருந்தான க்லோமிபென் சிட்ரேட்டை செலுத்துவார்கள். இதனால் உங்கள் உடம்பில் ஒன்றுக்கு மேற்பட்ட முட்டை உருவாக உதவும்.
செயற்கை கருத்தரித்தல் எல்லோருக்கும் வெற்றிக்கரமான முடிவைத்தரும் எனவும் சொல்ல முடியாது.






