என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
வேர்கடலையில் லட்டு செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சை வேர்க்கடலை - 1 கப்,
வெல்லம் - 1/2 கப்
ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை
செய்முறை :
* வெல்லத்தை துருவிக் கொள்ளவும்.
* வேர்க்கடலையை வெறும் கடாயில் எண்ணெய் விடாமல் பிரவுன் நிறம் வரும் வரை வறுக்கவும். நல்ல வாசனையுடன் தோல் தனியே உரிந்து வரும். அந்த நேரத்தில் அப்போது அடுப்பை அணைத்து வேர்க்கடலையை இறக்கவும்.

* வேர்க் கடலையின் தோலை எடுத்து விட்டு கடலையை கொரகொரப்பா அரைக்கவும்.

* இத்துடன் ஏலக்காய் தூள், வெல்லம் சேர்த்து கடலையும் வெல்லமும் ஒன்று சேரும் வரை மிக்சியில் விட்டு விட்டு 5 நொடிகளுக்கு அரைக்கவும்.
* இதை ஒரு தட்டில் கொட்டி சிறு உருண்டைகளாக உருட்டவும்.

* சுவையான வேர்க்கடலை லட்டு ரெடி.
* இதற்கு நெய் தேவைப்படாது. எண்ணெய் தடவி உருட்டலாம். காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்து ஒருவாரம் வரை பயன்படுத்தலாம்.
* விருப்பப்பட்டால் திராட்டை, முந்திரி, துருவிய பாதாம் சேர்த்து கொள்ளலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பச்சை வேர்க்கடலை - 1 கப்,
வெல்லம் - 1/2 கப்
ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை
செய்முறை :
* வெல்லத்தை துருவிக் கொள்ளவும்.
* வேர்க்கடலையை வெறும் கடாயில் எண்ணெய் விடாமல் பிரவுன் நிறம் வரும் வரை வறுக்கவும். நல்ல வாசனையுடன் தோல் தனியே உரிந்து வரும். அந்த நேரத்தில் அப்போது அடுப்பை அணைத்து வேர்க்கடலையை இறக்கவும்.

* வேர்க் கடலையின் தோலை எடுத்து விட்டு கடலையை கொரகொரப்பா அரைக்கவும்.

* இத்துடன் ஏலக்காய் தூள், வெல்லம் சேர்த்து கடலையும் வெல்லமும் ஒன்று சேரும் வரை மிக்சியில் விட்டு விட்டு 5 நொடிகளுக்கு அரைக்கவும்.
* இதை ஒரு தட்டில் கொட்டி சிறு உருண்டைகளாக உருட்டவும்.

* சுவையான வேர்க்கடலை லட்டு ரெடி.
* இதற்கு நெய் தேவைப்படாது. எண்ணெய் தடவி உருட்டலாம். காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்து ஒருவாரம் வரை பயன்படுத்தலாம்.
* விருப்பப்பட்டால் திராட்டை, முந்திரி, துருவிய பாதாம் சேர்த்து கொள்ளலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு இந்த பேரீச்சம்பழ கீர் மிகவும் பிடிக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பேரீச்சம் பழம் - 20,
பால் - 2 கப்,
தேங்காய்ப் பால் - அரை கப்,
சர்க்கரை - கால் கப்
சிறிய துண்டாக நறுக்கிய பேரீச்சம்பழம் - 3 டேபிள்ஸ்பூன்,
சீவிய முந்திரி, பாதாம் - 3 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய் தூள் - சிறிதளவு,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை :
* பேரீச்சம் பழங்களை அரை கப் வெதுவெதுப்பான பாலில் 20 நிமிடம் ஊற விடவும்.
* கடாயில் நெய்யை சூடேற்றி முந்திரி, பாதாம், பேரீச்சம் பழங்களை சேர்த்து மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.
* ஊற வைத்திருக்கும் பேரீச்சம் பழங்களை சிறிது பாலுடன் சேர்த்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
* பாலை மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும். இத்துடன் அரைத்த பேரீச்சம் பழ விழுது, சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வைத்து கெட்டியாகும் வரை வைக்கவும்.
* இத்துடன் நெய்யில் வறுத்த பாதியளவு பேரீச்சம் பழம், பாதாம், முந்திரி, ஏலக்காய் தூள், தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு அடுப்பை அணைக்கவும்.
* மேலே சில நெய்யில் வறுத்த பருப்புகள், பேரீச்சம் பழம் தூவி அலங்கரிக்கவும்.
* குளிர்ச்சியாகவும் மிதமான சூட்டிலும் பரிமாறலாம்.
* இதிலேயே இனிப்பு சேர்க்க தேவையில்லை. சிறிதளவு சேர்த்தால் போதுமானது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பேரீச்சம் பழம் - 20,
பால் - 2 கப்,
தேங்காய்ப் பால் - அரை கப்,
சர்க்கரை - கால் கப்
சிறிய துண்டாக நறுக்கிய பேரீச்சம்பழம் - 3 டேபிள்ஸ்பூன்,
சீவிய முந்திரி, பாதாம் - 3 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய் தூள் - சிறிதளவு,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை :
* பேரீச்சம் பழங்களை அரை கப் வெதுவெதுப்பான பாலில் 20 நிமிடம் ஊற விடவும்.
* கடாயில் நெய்யை சூடேற்றி முந்திரி, பாதாம், பேரீச்சம் பழங்களை சேர்த்து மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.
* ஊற வைத்திருக்கும் பேரீச்சம் பழங்களை சிறிது பாலுடன் சேர்த்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
* பாலை மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும். இத்துடன் அரைத்த பேரீச்சம் பழ விழுது, சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வைத்து கெட்டியாகும் வரை வைக்கவும்.
* இத்துடன் நெய்யில் வறுத்த பாதியளவு பேரீச்சம் பழம், பாதாம், முந்திரி, ஏலக்காய் தூள், தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு அடுப்பை அணைக்கவும்.
* மேலே சில நெய்யில் வறுத்த பருப்புகள், பேரீச்சம் பழம் தூவி அலங்கரிக்கவும்.
* குளிர்ச்சியாகவும் மிதமான சூட்டிலும் பரிமாறலாம்.
* இதிலேயே இனிப்பு சேர்க்க தேவையில்லை. சிறிதளவு சேர்த்தால் போதுமானது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஹோட்டலில் தான் கொத்து பரோட்டா வாங்கி சாப்பிட முடியும் என்று நினைக்க வேண்டும். வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
புரோட்டா - 2
முட்டை - 1
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 1
உப்பு - தேவைக்கு
என்ணெய் - 4 ஸ்பூன்
கெட்டிச்சால்னா - 1 1/2 குழிக்கரண்டி
பூண்டு - 8 பல்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
* புரோட்டாவை கையால் பிய்த்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
* கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்,
* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
* அனைத்தும் நன்றாக வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவேண்டும்.
* முட்டை நன்றாக வதங்கியதும அதில் சால்னா அல்லது கிரேவி சேர்த்து ஒருசேர கிளறவும். தேவைக்கு உப்பும் சேர்த்துக்கொள்ளவும்.
* சால்னா ஒருசேர சுருண்டதும் பிய்த்து வைத்துள்ள புரோட்டாவை சேர்த்து எல்லா இடங்களிலும் மசாலா சேரும் படி நன்றாக பிரட்டவும்.
* அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் நன்றாக கிளறவும்.
* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* சுவையான சூப்பரான முட்டை கொத்து பரோட்டா ரெடி.
* இதில் சிக்கன், மட்டன் சேர்த்தும் செய்யலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
புரோட்டா - 2
முட்டை - 1
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 1
உப்பு - தேவைக்கு
என்ணெய் - 4 ஸ்பூன்
கெட்டிச்சால்னா - 1 1/2 குழிக்கரண்டி
பூண்டு - 8 பல்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
* புரோட்டாவை கையால் பிய்த்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
* கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்,
* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
* அனைத்தும் நன்றாக வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவேண்டும்.
* முட்டை நன்றாக வதங்கியதும அதில் சால்னா அல்லது கிரேவி சேர்த்து ஒருசேர கிளறவும். தேவைக்கு உப்பும் சேர்த்துக்கொள்ளவும்.
* சால்னா ஒருசேர சுருண்டதும் பிய்த்து வைத்துள்ள புரோட்டாவை சேர்த்து எல்லா இடங்களிலும் மசாலா சேரும் படி நன்றாக பிரட்டவும்.
* அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் நன்றாக கிளறவும்.
* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* சுவையான சூப்பரான முட்டை கொத்து பரோட்டா ரெடி.
* இதில் சிக்கன், மட்டன் சேர்த்தும் செய்யலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு விருப்பமான ரவா பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ரவா - 1கப்
மைதா - 1 கப்
சர்க்கரை - 1.5 கப்
வாழைப்பழம் - 1
தேங்காய் துருவல் - கால் கப்
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு
செய்முறை :
* ரவாவை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
* பின் அதனுடன் மைதா, சர்க்கரை, தேங்காய் துருவல், வாழைப்பழத்தை(நன்றாக பிசைந்தது) கலந்து ஒரு திக்கான கலவையாக்கிக் கொள்ளவும். சர்க்கரை நன்கு கரையும்வரை கலக்க வேண்டும். கட்டி இல்லாமல் கலக்க வேண்டியது அவசியம்.
* அடுப்பில் வாணலியை ஏற்றி சூடானதும், ரவா மைதா கலவையை ஒரு ஸ்பூனால் எடுத்து கொதிக்கும் எண்ணெயில் ஊற்றி நன்கு வெந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமானதும் எடுத்து தட்டில் வைத்து பறிமாறவும்.
* குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்ததும், கொடுக்கக்கூடிய ஒரு திடீர் பலகாரம். இதை அவர்கள் விரும்பியும் உண்பார்கள்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ரவா - 1கப்
மைதா - 1 கப்
சர்க்கரை - 1.5 கப்
வாழைப்பழம் - 1
தேங்காய் துருவல் - கால் கப்
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு
செய்முறை :
* ரவாவை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
* பின் அதனுடன் மைதா, சர்க்கரை, தேங்காய் துருவல், வாழைப்பழத்தை(நன்றாக பிசைந்தது) கலந்து ஒரு திக்கான கலவையாக்கிக் கொள்ளவும். சர்க்கரை நன்கு கரையும்வரை கலக்க வேண்டும். கட்டி இல்லாமல் கலக்க வேண்டியது அவசியம்.
* அடுப்பில் வாணலியை ஏற்றி சூடானதும், ரவா மைதா கலவையை ஒரு ஸ்பூனால் எடுத்து கொதிக்கும் எண்ணெயில் ஊற்றி நன்கு வெந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமானதும் எடுத்து தட்டில் வைத்து பறிமாறவும்.
* குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்ததும், கொடுக்கக்கூடிய ஒரு திடீர் பலகாரம். இதை அவர்கள் விரும்பியும் உண்பார்கள்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
எளிமையான முறையில் சுவையான முட்டை குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெங்காயம் - 1
தக்காளி - 2
முட்டை - 4
பச்சைமிளகாய் - 4
பூண்டு - 4 பற்கள்
கொத்துமல்லி இலை - சிறிது
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு
அரைக்க :
தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 4
சோம்பு - 1டீஸ்பூன்
செய்முறை :
* 3 முட்டைகளை வேகவைத்து தோலுரித்து வைக்கவும்.
* மிக்சியில் தேங்காய், முந்திரி, சோம்பை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், பூண்டை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் காயவிட்டு வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, தக்காளியைச் சேர்த்து குழையும்வரை வதக்கவும்.
* மிளகாய்த்தூள், கரம்மசாலா, உப்பு சேர்த்து மசாலா வாசம் போகும் வரை கிளறவும்.
* அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
* குருமா நன்றாக கொதித்ததும் வெந்த முட்டைகளை கத்தியால் அங்கங்கே கீறிவிட்டு குருமாவில் சேர்க்கவும்.
* 10 நிமிடங்கள் கழித்து இன்னொரு முட்டையை உடைத்து குருமாவில் ஊற்றி, மெதுவாக கலக்கி விடவும்.
* அடுத்து தீயைக் குறைத்து 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
* சுவையான முட்டை குருமா ரெடி!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெங்காயம் - 1
தக்காளி - 2
முட்டை - 4
பச்சைமிளகாய் - 4
பூண்டு - 4 பற்கள்
கொத்துமல்லி இலை - சிறிது
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு
அரைக்க :
தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 4
சோம்பு - 1டீஸ்பூன்
செய்முறை :
* 3 முட்டைகளை வேகவைத்து தோலுரித்து வைக்கவும்.
* மிக்சியில் தேங்காய், முந்திரி, சோம்பை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், பூண்டை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் காயவிட்டு வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, தக்காளியைச் சேர்த்து குழையும்வரை வதக்கவும்.
* மிளகாய்த்தூள், கரம்மசாலா, உப்பு சேர்த்து மசாலா வாசம் போகும் வரை கிளறவும்.
* அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
* குருமா நன்றாக கொதித்ததும் வெந்த முட்டைகளை கத்தியால் அங்கங்கே கீறிவிட்டு குருமாவில் சேர்க்கவும்.
* 10 நிமிடங்கள் கழித்து இன்னொரு முட்டையை உடைத்து குருமாவில் ஊற்றி, மெதுவாக கலக்கி விடவும்.
* அடுத்து தீயைக் குறைத்து 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
* சுவையான முட்டை குருமா ரெடி!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வழக்கமான பக்கோடாவிற்கு பதில் முட்டைக்கோஸ் தூள் பக்கோடா செய்து சாப்பிட்டுப் பாருங்கள். வித்தியாசமான சுவையுடன் சூடாக சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
முட்டைக்கோஸ் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
பூண்டு - 2 பல்
கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - ஒரு கைப்பிடி
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* முட்டைக்கோஸ், வெங்காயம், பச்சைமிளகாய், பச்சைக் கொத்தமல்லி தழை இவைகளை பொடியாக அரிந்து கொள்ளவும்.
* பூண்டு தட்டி வைத்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவுடன், நறுக்கிய முட்டைக் கோஸ், வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி மற்றும் பூண்டு சேர்க்கவும். இந்தக்கலவையில் சோடா உப்பை தெளித்தாற்போல் விட்டு கிளறிக் கொள்ளவும்.
* சமையல் எண்ணெய் 2 டீஸ்பூன் எடுத்து காய வைத்து சூடான எண்ணெயை பக்கோடா மாவில் ஊற்றி பிசையவும். அதிகம் தண்ணீர் சேர்க்கக்கூடாது.
* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பக்கோடா மாவை உதிர்த்தாற்போல போட்டு மொறுமொறுவென பொன்னிறமானதும் எடுக்கவும்.
* மாலைநேர சிற்றுண்டிக்கு ஏற்ற பலகாரம் இது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முட்டைக்கோஸ் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
பூண்டு - 2 பல்
கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - ஒரு கைப்பிடி
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* முட்டைக்கோஸ், வெங்காயம், பச்சைமிளகாய், பச்சைக் கொத்தமல்லி தழை இவைகளை பொடியாக அரிந்து கொள்ளவும்.
* பூண்டு தட்டி வைத்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவுடன், நறுக்கிய முட்டைக் கோஸ், வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி மற்றும் பூண்டு சேர்க்கவும். இந்தக்கலவையில் சோடா உப்பை தெளித்தாற்போல் விட்டு கிளறிக் கொள்ளவும்.
* சமையல் எண்ணெய் 2 டீஸ்பூன் எடுத்து காய வைத்து சூடான எண்ணெயை பக்கோடா மாவில் ஊற்றி பிசையவும். அதிகம் தண்ணீர் சேர்க்கக்கூடாது.
* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பக்கோடா மாவை உதிர்த்தாற்போல போட்டு மொறுமொறுவென பொன்னிறமானதும் எடுக்கவும்.
* மாலைநேர சிற்றுண்டிக்கு ஏற்ற பலகாரம் இது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மட்டனை வைத்து கூட்டு, குழம்பு செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இவ்வாறு அடை செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
புழுங்கலரிசி - 200 கிராம்
கடலைப்பருப்பு - 100 கிராம்
துவரம்பருப்பு - 100 கிராம்
பாசிப்பருப்பு - 20 கிராம்
கொத்திய ஆட்டுக்கறி (மட்டன்) - 200 கிராம்
சோம்பு - 20 கிராம்
சீரகம் - 20 கிராம்
காய்ந்த மிளகாய் - 20 கிராம்
தேங்காய் - 50 கிராம்
இஞ்சி - 30 கிராம்
பூண்டு - 30 கிராம்
சின்னவெங்காயம் - 100 கிராம்
கறிவேப்பிலை - 20 கிராம்
கொத்தமல்லித்தழை - 20 கிராம்
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* கொத்தமல்லி, கறிவேப்பிலை, சின்னவெங்காயம், இஞ்சி, பூண்டு, தேங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* புழுங்கலரிசியை தனியாகவும், கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பை ஒன்றாகவும் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து இறக்கவும்.
* புழுங்கலரிசி, பருப்புகளுடன், காய்ந்த மிளகாய், சீரகம், சோம்பு சேர்த்து கிரைண்டரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
* கடைசியாக மட்டன் கொத்துகறியை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு இத்துடன் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, தேங்காய், சின்னவெங்காயம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
* அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, எண்ணெய் தடவி மாவை அடைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வேகவைத்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.
* சூப்பரான மட்டன் அடை ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
புழுங்கலரிசி - 200 கிராம்
கடலைப்பருப்பு - 100 கிராம்
துவரம்பருப்பு - 100 கிராம்
பாசிப்பருப்பு - 20 கிராம்
கொத்திய ஆட்டுக்கறி (மட்டன்) - 200 கிராம்
சோம்பு - 20 கிராம்
சீரகம் - 20 கிராம்
காய்ந்த மிளகாய் - 20 கிராம்
தேங்காய் - 50 கிராம்
இஞ்சி - 30 கிராம்
பூண்டு - 30 கிராம்
சின்னவெங்காயம் - 100 கிராம்
கறிவேப்பிலை - 20 கிராம்
கொத்தமல்லித்தழை - 20 கிராம்
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* கொத்தமல்லி, கறிவேப்பிலை, சின்னவெங்காயம், இஞ்சி, பூண்டு, தேங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* புழுங்கலரிசியை தனியாகவும், கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பை ஒன்றாகவும் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து இறக்கவும்.
* புழுங்கலரிசி, பருப்புகளுடன், காய்ந்த மிளகாய், சீரகம், சோம்பு சேர்த்து கிரைண்டரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
* கடைசியாக மட்டன் கொத்துகறியை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு இத்துடன் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, தேங்காய், சின்னவெங்காயம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
* அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, எண்ணெய் தடவி மாவை அடைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வேகவைத்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.
* சூப்பரான மட்டன் அடை ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சைனீஸ் மட்டன் சாப்ஸை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பொரிக்க :
ஆட்டுக்கறி சாப்ஸ் துண்டுகள் - 6
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
கிரேவி செய்ய :
வெங்காயம் - 2
குடமிளகாய் - 1
அஜினமோட்டோ - 1 சிட்டிகை
சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு
சீனி - 1 டீஸ்பூன்
செய்முறை :
* ஒரு வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும்.
* மற்றொரு வெங்காயம், குடமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* மட்டனை நன்றாக கழுவி வைக்கவும்.
* கழுவிய மட்டனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்துக் கலந்து கறியில் பிசறி 1 மணி நேரம் ஊறவிடவும்.
* குக்கரில் கலந்து வைத்துள்ள கறியை அந்த மசாலாவுடன் போட்டு வேக வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வேக வைத்த கறியை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
* ஒரு அடிகனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கிய பின்னர் குடமிளகாய் போட்டு வதக்கவும்.
* பின்னர் அஜினமோட்டோ, சோயா சாஸ், சீனியை சேர்த்து நன்றாக கிளறவும்.
* அடுத்து பொரித்து வைத்துள்ள சாப்ஸையும் சேர்த்து கிரேவி திக்கானதும் இறக்கவும்.
* சுவையான சூப்பரான சைனீஸ் மட்டன் சாப்ஸ் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பொரிக்க :
ஆட்டுக்கறி சாப்ஸ் துண்டுகள் - 6
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
கிரேவி செய்ய :
வெங்காயம் - 2
குடமிளகாய் - 1
அஜினமோட்டோ - 1 சிட்டிகை
சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு
சீனி - 1 டீஸ்பூன்
செய்முறை :
* ஒரு வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும்.
* மற்றொரு வெங்காயம், குடமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* மட்டனை நன்றாக கழுவி வைக்கவும்.
* கழுவிய மட்டனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்துக் கலந்து கறியில் பிசறி 1 மணி நேரம் ஊறவிடவும்.
* குக்கரில் கலந்து வைத்துள்ள கறியை அந்த மசாலாவுடன் போட்டு வேக வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வேக வைத்த கறியை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
* ஒரு அடிகனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கிய பின்னர் குடமிளகாய் போட்டு வதக்கவும்.
* பின்னர் அஜினமோட்டோ, சோயா சாஸ், சீனியை சேர்த்து நன்றாக கிளறவும்.
* அடுத்து பொரித்து வைத்துள்ள சாப்ஸையும் சேர்த்து கிரேவி திக்கானதும் இறக்கவும்.
* சுவையான சூப்பரான சைனீஸ் மட்டன் சாப்ஸ் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காலிபிளவர் பஜ்ஜி மிகவும் சுவையாக இருக்கும். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காலிபிளவர் - 1
எண்ணெய் - பொரிக்க
அரிசி மாவு - 2 ஸ்பூன்
பஜ்ஜி மாவு - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிவந்ததும் சிறிது உப்பு போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
* காலிபிளவரை பெரிய துண்டுகளாக நறுக்கி சுடுதண்ணீரில் போட்டு 15 நிமிடம் வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் பஜ்ஜிமாவுடன் அரிசி மாவு, தேவையான அளவு தண்ணீரில் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் காலிபிளவரை பஜ்ஜிமாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
* சுவையான சூடான பஜ்ஜி ரெடி.
* இதே மாதிரி வெங்காயம், அப்பளம், கத்தரிக்காய், வாழைக்காய் பஜ்ஜியும் தயார் செய்யலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காலிபிளவர் - 1
எண்ணெய் - பொரிக்க
அரிசி மாவு - 2 ஸ்பூன்
பஜ்ஜி மாவு - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிவந்ததும் சிறிது உப்பு போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
* காலிபிளவரை பெரிய துண்டுகளாக நறுக்கி சுடுதண்ணீரில் போட்டு 15 நிமிடம் வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் பஜ்ஜிமாவுடன் அரிசி மாவு, தேவையான அளவு தண்ணீரில் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் காலிபிளவரை பஜ்ஜிமாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
* சுவையான சூடான பஜ்ஜி ரெடி.
* இதே மாதிரி வெங்காயம், அப்பளம், கத்தரிக்காய், வாழைக்காய் பஜ்ஜியும் தயார் செய்யலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கீரையை பொரியல், கூட்டு மட்டும் செய்து சாப்பிடாமல் வடை செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கடலைப்பருப்பு - 2 கப்,
பச்சை மிளகாய் - 2,
முளைக்கீரை, பசலைக் கீரை - தலா ஒரு கப்,
வெங்காயம் - 2
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை:
* கீரை, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* கடலைப்பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
* அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கீரை, வெங்காயம், பெருஞ்சீரகம் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். மாவில் தண்ணீர் சேர்க்கக்கூடாது.
* கடாயை அடுப்பில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
* சுவையான கீரை வடை ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கடலைப்பருப்பு - 2 கப்,
பச்சை மிளகாய் - 2,
முளைக்கீரை, பசலைக் கீரை - தலா ஒரு கப்,
வெங்காயம் - 2
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை:
* கீரை, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* கடலைப்பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
* அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கீரை, வெங்காயம், பெருஞ்சீரகம் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். மாவில் தண்ணீர் சேர்க்கக்கூடாது.
* கடாயை அடுப்பில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
* சுவையான கீரை வடை ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மீந்துபோன சாதத்தை வைத்து மிகவும் சுவையான எளிமையான உருளைக்கிழங்கு ரைஸ் பால்ஸ் ஸ்நாக்ஸ் செய்யலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மீதமுள்ள வெள்ளை சாதம் - 2 கப்
நடுத்தர உருளைக்கிழங்கு - 200 கிராம்
வெங்காயத்தாள் - 1 சிறிய கொத்து (4-5 தண்டுகள்)
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி
காய்ந்த ஆரிகனோ (Oregano) - 1 தேக்கரண்டி
கொரகொரப்பான பொடித்த மிளகு - 1 தேக்கரண்டி
உப்பு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை :
* உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தோலை நீக்கி மசித்து கொள்ளவும்.
* வெங்காயம், ப.மிளகாய், வெங்காயத்தாள், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் வடித்த சாதத்தை போட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.
* அதனுடன் மசித்த உருளைக்கிழங்கையும் போட்டு நன்றாக மசிக்கவும்,
* அடுத்து வெங்காயம், பூண்டு, ப.மிளகாய், எலுமிச்சை சாறு, மிளகு தூள், காய்ந்த ஆரிகனோ, உப்பு சேர்த்து நன்றாக பிசைத்து கொள்ளவும்.
* பிசைத்த கலவையை வேண்டிய வடிவில், வேண்டிய அளவில் உருட்டி வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
* சுவையான உருளைக்கிழங்கு ரைஸ் பால்ஸ் ரெடி.
* இதை தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.
குறிப்பு :
* காலையில் செய்த சாதம் மீந்து விட்டால் மாலையில் இவ்வாறு ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மீதமுள்ள வெள்ளை சாதம் - 2 கப்
நடுத்தர உருளைக்கிழங்கு - 200 கிராம்
வெங்காயத்தாள் - 1 சிறிய கொத்து (4-5 தண்டுகள்)
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி
காய்ந்த ஆரிகனோ (Oregano) - 1 தேக்கரண்டி
கொரகொரப்பான பொடித்த மிளகு - 1 தேக்கரண்டி
உப்பு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை :
* உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தோலை நீக்கி மசித்து கொள்ளவும்.
* வெங்காயம், ப.மிளகாய், வெங்காயத்தாள், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் வடித்த சாதத்தை போட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.
* அதனுடன் மசித்த உருளைக்கிழங்கையும் போட்டு நன்றாக மசிக்கவும்,
* அடுத்து வெங்காயம், பூண்டு, ப.மிளகாய், எலுமிச்சை சாறு, மிளகு தூள், காய்ந்த ஆரிகனோ, உப்பு சேர்த்து நன்றாக பிசைத்து கொள்ளவும்.
* பிசைத்த கலவையை வேண்டிய வடிவில், வேண்டிய அளவில் உருட்டி வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
* சுவையான உருளைக்கிழங்கு ரைஸ் பால்ஸ் ரெடி.
* இதை தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.
குறிப்பு :
* காலையில் செய்த சாதம் மீந்து விட்டால் மாலையில் இவ்வாறு ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முட்டையுடன் உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து குழம்பு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 3
பட்டாணி - 1/2 கப்
முட்டை - 6
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கெட்டி தேங்காய்ப்பால் - 1 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
அரைக்க :
சிவப்பு மிளகாய் - 5
சீரகம் - 1 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
கசகசா - 2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
செய்முறை :
* உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து நறுக்கி கொள்ளவும்.
* முட்டையை வேக வைத்து தோலுரிக்கவும்.
* பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
* கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் அரைக்க வேண்டிய பொருட்களை போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
* அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு நன்றாக வதக்கிய பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
* இஞ்சி பூண்டு போஸ்ட் பச்சை வாசனை போனவுடன் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
* அடுத்து அதில் உருளைக்கிழங்கு, பட்டாணி சிறிது நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
* நன்றாக கொதித்து பக்குவம் வந்ததும் அதில் முட்டையை இரண்டாக வெட்டி போட்டு அடுப்பை மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
* கடைசியாக தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
* இதன் மேல் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
* இதை தோசை, சப்பாத்தி, பூரிக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உருளைக்கிழங்கு - 3
பட்டாணி - 1/2 கப்
முட்டை - 6
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கெட்டி தேங்காய்ப்பால் - 1 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
அரைக்க :
சிவப்பு மிளகாய் - 5
சீரகம் - 1 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
கசகசா - 2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
செய்முறை :
* உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து நறுக்கி கொள்ளவும்.
* முட்டையை வேக வைத்து தோலுரிக்கவும்.
* பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
* கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் அரைக்க வேண்டிய பொருட்களை போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
* அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு நன்றாக வதக்கிய பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
* இஞ்சி பூண்டு போஸ்ட் பச்சை வாசனை போனவுடன் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
* அடுத்து அதில் உருளைக்கிழங்கு, பட்டாணி சிறிது நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
* நன்றாக கொதித்து பக்குவம் வந்ததும் அதில் முட்டையை இரண்டாக வெட்டி போட்டு அடுப்பை மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
* கடைசியாக தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
* இதன் மேல் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
* இதை தோசை, சப்பாத்தி, பூரிக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






