என் மலர்
பெண்கள் உலகம்

சுவையான முட்டை குருமா செய்வது எப்படி
எளிமையான முறையில் சுவையான முட்டை குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெங்காயம் - 1
தக்காளி - 2
முட்டை - 4
பச்சைமிளகாய் - 4
பூண்டு - 4 பற்கள்
கொத்துமல்லி இலை - சிறிது
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு
அரைக்க :
தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 4
சோம்பு - 1டீஸ்பூன்
செய்முறை :
* 3 முட்டைகளை வேகவைத்து தோலுரித்து வைக்கவும்.
* மிக்சியில் தேங்காய், முந்திரி, சோம்பை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், பூண்டை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் காயவிட்டு வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, தக்காளியைச் சேர்த்து குழையும்வரை வதக்கவும்.
* மிளகாய்த்தூள், கரம்மசாலா, உப்பு சேர்த்து மசாலா வாசம் போகும் வரை கிளறவும்.
* அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
* குருமா நன்றாக கொதித்ததும் வெந்த முட்டைகளை கத்தியால் அங்கங்கே கீறிவிட்டு குருமாவில் சேர்க்கவும்.
* 10 நிமிடங்கள் கழித்து இன்னொரு முட்டையை உடைத்து குருமாவில் ஊற்றி, மெதுவாக கலக்கி விடவும்.
* அடுத்து தீயைக் குறைத்து 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
* சுவையான முட்டை குருமா ரெடி!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெங்காயம் - 1
தக்காளி - 2
முட்டை - 4
பச்சைமிளகாய் - 4
பூண்டு - 4 பற்கள்
கொத்துமல்லி இலை - சிறிது
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு
அரைக்க :
தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 4
சோம்பு - 1டீஸ்பூன்
செய்முறை :
* 3 முட்டைகளை வேகவைத்து தோலுரித்து வைக்கவும்.
* மிக்சியில் தேங்காய், முந்திரி, சோம்பை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், பூண்டை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் காயவிட்டு வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, தக்காளியைச் சேர்த்து குழையும்வரை வதக்கவும்.
* மிளகாய்த்தூள், கரம்மசாலா, உப்பு சேர்த்து மசாலா வாசம் போகும் வரை கிளறவும்.
* அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
* குருமா நன்றாக கொதித்ததும் வெந்த முட்டைகளை கத்தியால் அங்கங்கே கீறிவிட்டு குருமாவில் சேர்க்கவும்.
* 10 நிமிடங்கள் கழித்து இன்னொரு முட்டையை உடைத்து குருமாவில் ஊற்றி, மெதுவாக கலக்கி விடவும்.
* அடுத்து தீயைக் குறைத்து 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
* சுவையான முட்டை குருமா ரெடி!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story






