என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மாலை நேர சிற்றுண்டி: ரவா இனிப்பு பணியாரம்
Byமாலை மலர்30 July 2016 4:15 AM GMT (Updated: 30 July 2016 4:15 AM GMT)
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு விருப்பமான ரவா பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ரவா - 1கப்
மைதா - 1 கப்
சர்க்கரை - 1.5 கப்
வாழைப்பழம் - 1
தேங்காய் துருவல் - கால் கப்
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு
செய்முறை :
* ரவாவை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
* பின் அதனுடன் மைதா, சர்க்கரை, தேங்காய் துருவல், வாழைப்பழத்தை(நன்றாக பிசைந்தது) கலந்து ஒரு திக்கான கலவையாக்கிக் கொள்ளவும். சர்க்கரை நன்கு கரையும்வரை கலக்க வேண்டும். கட்டி இல்லாமல் கலக்க வேண்டியது அவசியம்.
* அடுப்பில் வாணலியை ஏற்றி சூடானதும், ரவா மைதா கலவையை ஒரு ஸ்பூனால் எடுத்து கொதிக்கும் எண்ணெயில் ஊற்றி நன்கு வெந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமானதும் எடுத்து தட்டில் வைத்து பறிமாறவும்.
* குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்ததும், கொடுக்கக்கூடிய ஒரு திடீர் பலகாரம். இதை அவர்கள் விரும்பியும் உண்பார்கள்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ரவா - 1கப்
மைதா - 1 கப்
சர்க்கரை - 1.5 கப்
வாழைப்பழம் - 1
தேங்காய் துருவல் - கால் கப்
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு
செய்முறை :
* ரவாவை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
* பின் அதனுடன் மைதா, சர்க்கரை, தேங்காய் துருவல், வாழைப்பழத்தை(நன்றாக பிசைந்தது) கலந்து ஒரு திக்கான கலவையாக்கிக் கொள்ளவும். சர்க்கரை நன்கு கரையும்வரை கலக்க வேண்டும். கட்டி இல்லாமல் கலக்க வேண்டியது அவசியம்.
* அடுப்பில் வாணலியை ஏற்றி சூடானதும், ரவா மைதா கலவையை ஒரு ஸ்பூனால் எடுத்து கொதிக்கும் எண்ணெயில் ஊற்றி நன்கு வெந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமானதும் எடுத்து தட்டில் வைத்து பறிமாறவும்.
* குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்ததும், கொடுக்கக்கூடிய ஒரு திடீர் பலகாரம். இதை அவர்கள் விரும்பியும் உண்பார்கள்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X