என் மலர்
பெண்கள் உலகம்

குழந்தைகளுக்கு விருப்பமான பேரீச்சம்பழ கீர்
குழந்தைகளுக்கு இந்த பேரீச்சம்பழ கீர் மிகவும் பிடிக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பேரீச்சம் பழம் - 20,
பால் - 2 கப்,
தேங்காய்ப் பால் - அரை கப்,
சர்க்கரை - கால் கப்
சிறிய துண்டாக நறுக்கிய பேரீச்சம்பழம் - 3 டேபிள்ஸ்பூன்,
சீவிய முந்திரி, பாதாம் - 3 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய் தூள் - சிறிதளவு,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை :
* பேரீச்சம் பழங்களை அரை கப் வெதுவெதுப்பான பாலில் 20 நிமிடம் ஊற விடவும்.
* கடாயில் நெய்யை சூடேற்றி முந்திரி, பாதாம், பேரீச்சம் பழங்களை சேர்த்து மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.
* ஊற வைத்திருக்கும் பேரீச்சம் பழங்களை சிறிது பாலுடன் சேர்த்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
* பாலை மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும். இத்துடன் அரைத்த பேரீச்சம் பழ விழுது, சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வைத்து கெட்டியாகும் வரை வைக்கவும்.
* இத்துடன் நெய்யில் வறுத்த பாதியளவு பேரீச்சம் பழம், பாதாம், முந்திரி, ஏலக்காய் தூள், தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு அடுப்பை அணைக்கவும்.
* மேலே சில நெய்யில் வறுத்த பருப்புகள், பேரீச்சம் பழம் தூவி அலங்கரிக்கவும்.
* குளிர்ச்சியாகவும் மிதமான சூட்டிலும் பரிமாறலாம்.
* இதிலேயே இனிப்பு சேர்க்க தேவையில்லை. சிறிதளவு சேர்த்தால் போதுமானது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பேரீச்சம் பழம் - 20,
பால் - 2 கப்,
தேங்காய்ப் பால் - அரை கப்,
சர்க்கரை - கால் கப்
சிறிய துண்டாக நறுக்கிய பேரீச்சம்பழம் - 3 டேபிள்ஸ்பூன்,
சீவிய முந்திரி, பாதாம் - 3 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய் தூள் - சிறிதளவு,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை :
* பேரீச்சம் பழங்களை அரை கப் வெதுவெதுப்பான பாலில் 20 நிமிடம் ஊற விடவும்.
* கடாயில் நெய்யை சூடேற்றி முந்திரி, பாதாம், பேரீச்சம் பழங்களை சேர்த்து மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.
* ஊற வைத்திருக்கும் பேரீச்சம் பழங்களை சிறிது பாலுடன் சேர்த்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
* பாலை மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும். இத்துடன் அரைத்த பேரீச்சம் பழ விழுது, சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வைத்து கெட்டியாகும் வரை வைக்கவும்.
* இத்துடன் நெய்யில் வறுத்த பாதியளவு பேரீச்சம் பழம், பாதாம், முந்திரி, ஏலக்காய் தூள், தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு அடுப்பை அணைக்கவும்.
* மேலே சில நெய்யில் வறுத்த பருப்புகள், பேரீச்சம் பழம் தூவி அலங்கரிக்கவும்.
* குளிர்ச்சியாகவும் மிதமான சூட்டிலும் பரிமாறலாம்.
* இதிலேயே இனிப்பு சேர்க்க தேவையில்லை. சிறிதளவு சேர்த்தால் போதுமானது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story






