என் மலர்
ஸ்லோகங்கள்
பெருமாளுக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது பெருமாளுக்கு உகந்த நாட்களில் சொல்லி வந்தால் விருப்பங்கள் நிச்சயம் நிறைவேறும்.
ஸ்ரீ நரநாராயணன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நரசிங்க பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அத்புத நாராயணன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வைகுண்ட நாதர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ த்ரிவிக்ரமன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ லோகநாத பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீனிவாசன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவண் புருஷோத்தமன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ குடமாடு கூத்தன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அஷ்ட புஜ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ யோக நரசிம்மசுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பால சயனக் கோலம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேவாதி ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நீலமேக பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தல சயன பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு சாரநாத பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உப்பிலியப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வையம் காத்த பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஜெகன்னாத பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கஜேந்திர வரத பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வல்வில் ராமன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சாரங்கபாணி திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கோலவில்லி ராமர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நித்திய கல்யாண பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்பக்குடத்தான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அன்பில் சுந்தரராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ புண்டரீகாட்சன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ புருஷோத்தமன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ரங்கநாதர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பக்த வத்சல பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வீர ராகவ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ விஜய ராகவ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நீர் வண்ண பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ விளக்கொளி பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய சிங்க பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆதி வராக பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நிலா துண்ட பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாண்டவ தூத பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பவள வண்ண பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரமபத நாதர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கருணாகர பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பார்த்தசாரதி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேரருளாளன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருநறையூர் நம்பி திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாவாய் முகுந்தன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உய்யவந்த பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நீலமேக பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சவுந்தர ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாண்மதியப் பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரிவிக்ரம நாராயணர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தாமரைக் கண்ணன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ செங்கண் மால் ரங்கநாதர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தாமரையாள் கேள்வன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேவநாத பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காட்கரையப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ லெட்சுமண பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவாழ் மார்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ இமையவரப்பர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மாயப்பிரான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்குறளப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாம்பணையப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அனந்த பத்மநாபர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவாழ்மார்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய நம்பியார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தோத்தாத்ரி நாதன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வைகுண்ட நாதர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ விஜயாசனர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூமி பாலகர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆதி நாதன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மகர நெடுங்குழைக்காதர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேங்கட வாணன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸ்ரீனிவாஸன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தெய்வ நாயகர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அரவிந்த லோசனர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடபத்ரசாயி திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூடலழகர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கள்ளழகர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காளமேக பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சவுமிய நாராயணன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆதி ஜெகந்நாதர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சத்திய மூர்த்தி திருவடிகளே சரணம்
ஸ்ரீ ரகுநாயகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கோவர்த்தநேசன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிரகலாதவரதன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வெங்கடாஜலபதி திருவடிகளே சரணம்
ஸ்ரீ முக்திநாத் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நைமிசாரண்யம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நவமோகன கிருஷ்ணா திருவடிகளே சரணம்
ஸ்ரீ ரகுநாத் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவல்லவாழ் திருவாழ்மார்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாராயணா திருவடிகளே சரணம்
ஸ்ரீ மகாவிஷ்ணு திருவடிகளே சரணம்
ஸ்ரீ நரசிங்க பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அத்புத நாராயணன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வைகுண்ட நாதர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ த்ரிவிக்ரமன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ லோகநாத பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீனிவாசன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவண் புருஷோத்தமன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ குடமாடு கூத்தன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அஷ்ட புஜ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ யோக நரசிம்மசுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பால சயனக் கோலம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேவாதி ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நீலமேக பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தல சயன பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு சாரநாத பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உப்பிலியப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வையம் காத்த பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஜெகன்னாத பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கஜேந்திர வரத பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வல்வில் ராமன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சாரங்கபாணி திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கோலவில்லி ராமர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நித்திய கல்யாண பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்பக்குடத்தான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அன்பில் சுந்தரராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ புண்டரீகாட்சன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ புருஷோத்தமன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ரங்கநாதர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பக்த வத்சல பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வீர ராகவ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ விஜய ராகவ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நீர் வண்ண பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ விளக்கொளி பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய சிங்க பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆதி வராக பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நிலா துண்ட பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாண்டவ தூத பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பவள வண்ண பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரமபத நாதர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கருணாகர பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பார்த்தசாரதி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேரருளாளன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருநறையூர் நம்பி திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாவாய் முகுந்தன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உய்யவந்த பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நீலமேக பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சவுந்தர ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாண்மதியப் பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரிவிக்ரம நாராயணர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தாமரைக் கண்ணன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ செங்கண் மால் ரங்கநாதர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தாமரையாள் கேள்வன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேவநாத பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காட்கரையப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ லெட்சுமண பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவாழ் மார்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ இமையவரப்பர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மாயப்பிரான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்குறளப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாம்பணையப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அனந்த பத்மநாபர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவாழ்மார்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய நம்பியார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தோத்தாத்ரி நாதன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வைகுண்ட நாதர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ விஜயாசனர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூமி பாலகர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆதி நாதன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மகர நெடுங்குழைக்காதர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேங்கட வாணன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸ்ரீனிவாஸன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தெய்வ நாயகர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அரவிந்த லோசனர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடபத்ரசாயி திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூடலழகர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கள்ளழகர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காளமேக பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சவுமிய நாராயணன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆதி ஜெகந்நாதர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சத்திய மூர்த்தி திருவடிகளே சரணம்
ஸ்ரீ ரகுநாயகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கோவர்த்தநேசன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிரகலாதவரதன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வெங்கடாஜலபதி திருவடிகளே சரணம்
ஸ்ரீ முக்திநாத் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நைமிசாரண்யம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நவமோகன கிருஷ்ணா திருவடிகளே சரணம்
ஸ்ரீ ரகுநாத் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவல்லவாழ் திருவாழ்மார்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாராயணா திருவடிகளே சரணம்
ஸ்ரீ மகாவிஷ்ணு திருவடிகளே சரணம்
வராக மூர்த்திக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும். செல்வம் பெருகும்.
காயத்ரி மந்திரம்
ஓம் நாராயணாய வித்மஹே பூமிபாலாய தீமஹி
தன்னோ வராஹ ப்ரசோதயாத் (தசாவதார-காயத்திரி)
பகவான், மூன்றாவது அவதாரம் வராகம்-பன்றி, குடைந்து சென்றது. இது உயிரினங்கள் நீரிலிருந்து முழுவதாக நிலத்தில்வாழ இயைக்கம் அடைந்த நிலையை எடுத்துக்காட்டுகிறது.
ஓம் நாராயணாய வித்மஹே பூமிபாலாய தீமஹி
தன்னோ வராஹ ப்ரசோதயாத் (தசாவதார-காயத்திரி)
பகவான், மூன்றாவது அவதாரம் வராகம்-பன்றி, குடைந்து சென்றது. இது உயிரினங்கள் நீரிலிருந்து முழுவதாக நிலத்தில்வாழ இயைக்கம் அடைந்த நிலையை எடுத்துக்காட்டுகிறது.
ராகுவின் பலம் பெற, ராகு தோஷம் நீங்கவும் கீழே உள்ள ராகு காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்தால் ராகு பகவானின் பரிபூரண அருளை பெற்று ராஜ வாழ்க்கை வாழ முடியும்.
ராகு காயத்ரி மந்திரம்
ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம அஸ்தாய தீமஹி
தன்னோ ராகு ப்ரசோதயாத்
பொருள்: நாகத்தை கொடியில் கொண்டவரும், தாமரையை கையில் ஏந்தியவருமான ராகு பகவானே உங்களை வணங்குகிறேன். எனக்கு நீங்கள் நல்லாசி புரிந்து அருள வேண்டுகிறேன்.
பஞ்சமி திதியில் விரதம் இருந்து நாக தேவதைகளையும் ராகு பகவானையும் வழிபட்டு மேலே உள்ள மந்திரத்தை 108 முறை ஜபித்தால் ராகு தோஷம், நாகா தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும். அதோடு ராகு பகவானின் பரிபூரண அருளை பெற்று ராஜ வாழ்க்கை வாழ முடியும். விரதம் இருக்க இயலாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் புற்றுள்ள அம்மன் கோயிலிற்கு சென்று வழிபாடு செய்து இந்த மந்திரத்தை ஜபித்து வரலாம்.
ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம அஸ்தாய தீமஹி
தன்னோ ராகு ப்ரசோதயாத்
பொருள்: நாகத்தை கொடியில் கொண்டவரும், தாமரையை கையில் ஏந்தியவருமான ராகு பகவானே உங்களை வணங்குகிறேன். எனக்கு நீங்கள் நல்லாசி புரிந்து அருள வேண்டுகிறேன்.
பஞ்சமி திதியில் விரதம் இருந்து நாக தேவதைகளையும் ராகு பகவானையும் வழிபட்டு மேலே உள்ள மந்திரத்தை 108 முறை ஜபித்தால் ராகு தோஷம், நாகா தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும். அதோடு ராகு பகவானின் பரிபூரண அருளை பெற்று ராஜ வாழ்க்கை வாழ முடியும். விரதம் இருக்க இயலாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் புற்றுள்ள அம்மன் கோயிலிற்கு சென்று வழிபாடு செய்து இந்த மந்திரத்தை ஜபித்து வரலாம்.
ஸ்ரீ வராக மூர்த்திக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும். திருமண தடை நீங்கும்.
வராக அவதாரத்தில், லக்ஷ்மியிடம், எம்பெருமான் கூறியது.
ஸ்திதே மனஸி சுஸ்வஸ்தே; சரிரே சதி யோ நரஹா;
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்தா; விஸ்வரூபம் ச மாமஜம் ;
ததஸ்தம் ம்ரியமாணம் து; காஷ்ட பாஷாண சந்நிபம் ;
அஹம் ஸ்மராமி மத் பக்தம்; நயாமி பரமாம் கதிம்;
“எவனொருவன், தனது உடல் நிலை நல்ல நிலையில் இருக்கும்போது, என்னையே நினத்துக்கொண்டு இருக்கின்றானோ, அவனது கடைசி காலத்தில், மூச்சு, பேச்சின்றி, நாக்கு தடுமாறும் நிலையில், மரக்கட்டையாக இருக்கும்போது, என்னை நினைக்கத்தேவை இல்லை. நானே அவனை வந்து கூட்டிச்செல்வேன். “அஹம் ஸ்மராமி மத்ப்க்தம், நயாமி பரமாம்கதிம்”.
ஆகையினாலே தான், அதற்கு முன்பே மனத்திலே எம்பெருமானை பிரதிஷ்டை பண்ணி, அவன் திருவடியிலே பக்தியாகிற புஷ்பத்தை இட்டு வணங்க வேண்டும். அந்திம காலம் என்பது எல்லோருக்கும் கட்டாயம் உண்டு. அது நமது கட்டுப்பாட்டிலே இல்லை.
அதனால் தான், இளமையிலேயே பகவான் நாமாவைச் சொல்ல வேண்டும். என் திருவடியில் ஆத்மா சமர்ப்பணம் பண்ணினவனைக் கைவிடேன் என்கிறான். அவ்வாறு செய்பவன் என் பக்தன். அவனை ஒருநாளும் நான் கைவிடேன். நானே வந்து அவனை உத்தம கதிக்கு அழைத்துப் போவேன் என்கிறான் வராஹஸ்வாமி.
எம்பெருமானின் அப்படிப்பட்ட வாக்கு இந்த வராஹ அவதாரத்திலே வெளிப்பட்டதினாலே அது பெருமையும், சிறப்பும் மிக்க அவதாரம். அந்த வாக்கை பூமி பிராட்டி மூன்று முடிச்சுகளாக முடிந்து வைத்துக் கொண்டாளாம். அர்ச்சித்தல், ஆத்மா சமர்ப்பணம், திருநாமம் சொல்லுதல் என்ற மூன்றுக்கும் மூன்று முடிச்சு.
பகவானின் இந்த மூன்று கட்டளைகளைத்தான் பூமி பிராட்டி தன்னுடைய ஆண்டாள் அவதாரத்திலே நடத்திக் காட்டினாள்.
ஸ்திதே மனஸி சுஸ்வஸ்தே; சரிரே சதி யோ நரஹா;
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்தா; விஸ்வரூபம் ச மாமஜம் ;
ததஸ்தம் ம்ரியமாணம் து; காஷ்ட பாஷாண சந்நிபம் ;
அஹம் ஸ்மராமி மத் பக்தம்; நயாமி பரமாம் கதிம்;
“எவனொருவன், தனது உடல் நிலை நல்ல நிலையில் இருக்கும்போது, என்னையே நினத்துக்கொண்டு இருக்கின்றானோ, அவனது கடைசி காலத்தில், மூச்சு, பேச்சின்றி, நாக்கு தடுமாறும் நிலையில், மரக்கட்டையாக இருக்கும்போது, என்னை நினைக்கத்தேவை இல்லை. நானே அவனை வந்து கூட்டிச்செல்வேன். “அஹம் ஸ்மராமி மத்ப்க்தம், நயாமி பரமாம்கதிம்”.
ஆகையினாலே தான், அதற்கு முன்பே மனத்திலே எம்பெருமானை பிரதிஷ்டை பண்ணி, அவன் திருவடியிலே பக்தியாகிற புஷ்பத்தை இட்டு வணங்க வேண்டும். அந்திம காலம் என்பது எல்லோருக்கும் கட்டாயம் உண்டு. அது நமது கட்டுப்பாட்டிலே இல்லை.
அதனால் தான், இளமையிலேயே பகவான் நாமாவைச் சொல்ல வேண்டும். என் திருவடியில் ஆத்மா சமர்ப்பணம் பண்ணினவனைக் கைவிடேன் என்கிறான். அவ்வாறு செய்பவன் என் பக்தன். அவனை ஒருநாளும் நான் கைவிடேன். நானே வந்து அவனை உத்தம கதிக்கு அழைத்துப் போவேன் என்கிறான் வராஹஸ்வாமி.
எம்பெருமானின் அப்படிப்பட்ட வாக்கு இந்த வராஹ அவதாரத்திலே வெளிப்பட்டதினாலே அது பெருமையும், சிறப்பும் மிக்க அவதாரம். அந்த வாக்கை பூமி பிராட்டி மூன்று முடிச்சுகளாக முடிந்து வைத்துக் கொண்டாளாம். அர்ச்சித்தல், ஆத்மா சமர்ப்பணம், திருநாமம் சொல்லுதல் என்ற மூன்றுக்கும் மூன்று முடிச்சு.
பகவானின் இந்த மூன்று கட்டளைகளைத்தான் பூமி பிராட்டி தன்னுடைய ஆண்டாள் அவதாரத்திலே நடத்திக் காட்டினாள்.
சித்ரகுப்தனை வழிபடும் பொழுது “மலையளவு செய்த பாவத்தைக் கடுகளவாக மாற்றித் தரவும், கடுகு அளவாகச் செய்த புண்ணியத்தை மலையளவாக உயர்த்தித் தரவும்” என்று சொல்லி வழிபட வேண்டும்.
சித்ரகுப்தனை வழிபடும் பொழுது “மலையளவு செய்த பாவத்தைக் கடுகளவாக மாற்றித் தரவும், கடுகு அளவாகச் செய்த புண்ணியத்தை மலையளவாக உயர்த்தித் தரவும்” என்று சொல்லி வழிபட வேண்டும். அப்பொழுதுதான் நமது பாவக்கணக்கின் அளவு குறையும், புண்ணியக் கணக்கின் அளவு உயரும்.
“சித்ர குப்தா! சித்ர குப்தா!
சேவித்தேன் நான் சித்ர குப்தா!
நானே செய்த பாவமனைத்தும்
நல்லவனே நீ கடுகளவாக்கு!
நானே செய்த புண்ணியமனைத்தும்
நல்லவனே நீ மலையளவாக்கு!
வானும், நிலவும் உள்ளவரைக்கும்
வாழ்க்கைப் பாதையை வளமாய் மாற்று!
உணவும் உடையும் உறைவிடம் அனைத்தும்
தினமும் வழங்கத் திருவருள் கூட்டு”
மேற்கண்ட சித்ரகுப்தனுக்குரிய வழிபாட்டுப் பாடலை பாடியும் அவரை துதிக்கலாம்.
“சித்ர குப்தா! சித்ர குப்தா!
சேவித்தேன் நான் சித்ர குப்தா!
நானே செய்த பாவமனைத்தும்
நல்லவனே நீ கடுகளவாக்கு!
நானே செய்த புண்ணியமனைத்தும்
நல்லவனே நீ மலையளவாக்கு!
வானும், நிலவும் உள்ளவரைக்கும்
வாழ்க்கைப் பாதையை வளமாய் மாற்று!
உணவும் உடையும் உறைவிடம் அனைத்தும்
தினமும் வழங்கத் திருவருள் கூட்டு”
மேற்கண்ட சித்ரகுப்தனுக்குரிய வழிபாட்டுப் பாடலை பாடியும் அவரை துதிக்கலாம்.
இந்த மந்திரத்தை தினமும் குளித்துவிட்டு முகூர்த்த வேலையில் தொடர்ந்து 48 நாட்கள் 108 முறை ஜபித்து வர மஹாலக்ஷ்மி நமது வீட்டில் நிலைத்திருப்பாள்.
லட்சுமி காயத்ரி மந்திரம்:
ஓம் லக்ஷ்மிர் பூர்புவஹ் லக்ஷ்மி
ஸ்வஹ் காலகம் தீமஹி
தன்னோ மஹாலக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
இந்த மந்திரத்தை தினமும் குளித்துவிட்டு 108 முறை ஜபித்து வர மஹாலக்ஷ்மி நமது வீட்டில் நிலைத்திருப்பாள். இந்த மந்திரத்தை அதிகாலை பிரம்ம முகூர்த்த வேலையில் தொடர்ந்து 48 நாட்கள் ஜபிப்பது மேலும் சிறப்பாகும். மந்திரத்தை ஜெபிக்கும் முன்பு வீட்டில் விளக்கேற்றி பிள்ளையாரையும் லட்சுமி தேவியையும் நன்கு வணங்கிவிட்டு ஜபிக்க வேண்டும்.
ஓம் லக்ஷ்மிர் பூர்புவஹ் லக்ஷ்மி
ஸ்வஹ் காலகம் தீமஹி
தன்னோ மஹாலக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
இந்த மந்திரத்தை தினமும் குளித்துவிட்டு 108 முறை ஜபித்து வர மஹாலக்ஷ்மி நமது வீட்டில் நிலைத்திருப்பாள். இந்த மந்திரத்தை அதிகாலை பிரம்ம முகூர்த்த வேலையில் தொடர்ந்து 48 நாட்கள் ஜபிப்பது மேலும் சிறப்பாகும். மந்திரத்தை ஜெபிக்கும் முன்பு வீட்டில் விளக்கேற்றி பிள்ளையாரையும் லட்சுமி தேவியையும் நன்கு வணங்கிவிட்டு ஜபிக்க வேண்டும்.
இம்மந்திரத்தை சனிக்கிழமைகளில் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன், தெற்கு திசை நோக்கி நின்று யமதர்மராஜனை மனதில் நினைத்து 9 முறை கூறவும்.
எமன் காயத்ரி மந்திரம் :
“ஓம் சூரிய புத்ராய வித்மஹே
மகா காலாய தீமஹி
தந்நோ யம ப்ரசோதயாத்”
பொதுவான பொருள் : “சூரிய பகவானின் புத்திரரும், காலத்தின் அம்சமான எம தர்மரின் அருள் எனக்கு கிடைக்க, அவர் பாதம் பணிகிறேன்” என்பது இம்மந்திரத்தின் பொதுவான பொருளாகும்.
இம்மந்திரத்தை சனிக்கிழமைகளில் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன், தெற்கு திசை நோக்கி நின்று யமதர்மராஜனை மனதில் நினைத்து 9 முறை கூறவும். மேலும் அதே சனிக்கிழமையில் சிவன் கோவிலுக்கு சென்று, நவகிரக சந்நிதியில் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, சனிபகவானின் சகோதரனான யமதர்மனுக்குரிய இம்மந்திரத்தை கூறி வழிபட, இந்த இரு தேவர்களின் அருளால் உங்களுக்கு ஆயுள் விருத்தியாகும். மரணத்தை குறித்த தேவையற்ற பயங்கள் நீங்கும்.
“ஓம் சூரிய புத்ராய வித்மஹே
மகா காலாய தீமஹி
தந்நோ யம ப்ரசோதயாத்”
பொதுவான பொருள் : “சூரிய பகவானின் புத்திரரும், காலத்தின் அம்சமான எம தர்மரின் அருள் எனக்கு கிடைக்க, அவர் பாதம் பணிகிறேன்” என்பது இம்மந்திரத்தின் பொதுவான பொருளாகும்.
இம்மந்திரத்தை சனிக்கிழமைகளில் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன், தெற்கு திசை நோக்கி நின்று யமதர்மராஜனை மனதில் நினைத்து 9 முறை கூறவும். மேலும் அதே சனிக்கிழமையில் சிவன் கோவிலுக்கு சென்று, நவகிரக சந்நிதியில் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, சனிபகவானின் சகோதரனான யமதர்மனுக்குரிய இம்மந்திரத்தை கூறி வழிபட, இந்த இரு தேவர்களின் அருளால் உங்களுக்கு ஆயுள் விருத்தியாகும். மரணத்தை குறித்த தேவையற்ற பயங்கள் நீங்கும்.
தீய சக்திகளை அழிக்கும் சக்தி படைத்த வீரபத்திரரை இம்மந்திரத்தை கூறி நாம் வழிபடுவதால், நம்மை பீடித்திருக்கும் அனைத்து தீமைகளும் நீங்கும்.
ஓம் தீக்ஷ்ணதேஹாய வித்மஹே
பக்தரக்ஷகாய தீமஹி
தந்நோ வீரபத்ர: ப்ரசோதயாத்
வாரத்தின் எந்த நாட்களிலும் இம்மந்திரத்தை கூறி வழிபடலாம் என்றாலும், ஞாயிற்று கிழமை மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக வீரபத்திரர் சந்நிதி இருக்கும் கோவிலுக்கு சென்று, பசுவெண்ணெய் சிறிது எடுத்து வீரபத்திரர் சிலையின் வாயில் தடவி, நெய்தீபம் ஏற்றி இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபட பில்லி, சூனியம், செய்வினை, ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீளலாம்.
மேலும் நம்மை ஏதாவது தீய சக்திகள் பீடித்திருந்தால் அவை நீங்கும். தீய சக்திகளை அழிக்க, நல்லவற்றை காப்பாற்ற சிவபெருமான் பல முறை பல்வேறு வடிவங்களை எடுத்துள்ளார். அதில் ஒன்று தான் இந்த “வீரபத்திரர்” வடிவம். புராண காலத்தில் தக்சனுடனான போரின் போது, சிவ பெருமானின் உடலில் இருந்து அவரது அம்சமாகவே தோன்றியவர் தான் வீரபத்திரர். சிவனின் மற்றொரு அம்சமான பைரவரை போலவே இந்த வீரபத்திரரும் ஒரு காவல் தெய்வமாக வழிபடப்படுகிறார்.
பக்தரக்ஷகாய தீமஹி
தந்நோ வீரபத்ர: ப்ரசோதயாத்
வாரத்தின் எந்த நாட்களிலும் இம்மந்திரத்தை கூறி வழிபடலாம் என்றாலும், ஞாயிற்று கிழமை மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக வீரபத்திரர் சந்நிதி இருக்கும் கோவிலுக்கு சென்று, பசுவெண்ணெய் சிறிது எடுத்து வீரபத்திரர் சிலையின் வாயில் தடவி, நெய்தீபம் ஏற்றி இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபட பில்லி, சூனியம், செய்வினை, ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீளலாம்.
மேலும் நம்மை ஏதாவது தீய சக்திகள் பீடித்திருந்தால் அவை நீங்கும். தீய சக்திகளை அழிக்க, நல்லவற்றை காப்பாற்ற சிவபெருமான் பல முறை பல்வேறு வடிவங்களை எடுத்துள்ளார். அதில் ஒன்று தான் இந்த “வீரபத்திரர்” வடிவம். புராண காலத்தில் தக்சனுடனான போரின் போது, சிவ பெருமானின் உடலில் இருந்து அவரது அம்சமாகவே தோன்றியவர் தான் வீரபத்திரர். சிவனின் மற்றொரு அம்சமான பைரவரை போலவே இந்த வீரபத்திரரும் ஒரு காவல் தெய்வமாக வழிபடப்படுகிறார்.
ராமர் நவமி திதியில் பிறந்ததால் அன்றைய தினம் ‘ராமநவமி’ என்று அழைக்கப்படுகிறது. ராமநவமியான இன்று சொல்ல வேண்டிய ஸ்ரீராமர் ஸ்லோகத்தை பார்க்கலாம்.
ஸ்ரீராமர் ஸ்லோகம்
ராமர் ராமர் ஜெய ராஜா ராமர்
ராமர் ராமர் ஜெய சீதா ராமர்
ராமர் ராமர் ஹரே ரகுவர ராமர்
ராமர் ராமர் ஹரே ரவிகுல ராமர்
கொழு கொழு குழந்தை கௌசல்ய ராமர்
துறு துறு சிறுவன் தசரத ராமர்
கல்விகள் கற்ற வசிஷ்ட ராமர்
ஆற்றல்கள் பெற்ற கௌசிக ராமர்
இணை பிரியாதவர் லக்ஷ்மண ராமர்
ராஜ குருவாம் பரத ராமர்
தந்தை போன்றவர் சத்ருக்ன ராமர்
அன்புள்ள கணவன் சீதா ராமர்
மூத்த மகனாம் சுமித்ர ராமர்
மன்னவன் பிள்ளை சுமந்தர ராமர்
மன்னித்தருளும் கைகேயே ராமர்
மகனே போன்றவர் ஜனக ராமர்
உற்ற தோழன் குகனின் ராமர்
உதவும் நண்பன் சுக்ரீவ ராமர்
தெய்வ உருவாம் அனுமத் ராமர்
ஞான சூரியன் ஜாம்பவ ராமர்
எளிய விருந்தினர் சபரியின் ராமர்
அபயம் அளிப்பவர் விபீஷண ராமர்
கடன்கள் தீர்ப்பவர் சடாயு ராமர்
பாப வினாசனர் கோதண்ட ராமர்
ஆண்கள் போற்றும் ஆதர்ஷ ராமர்
பெண்கள் போற்றும் கற்புடை ராமர்
மக்கள் மகிழும் அரசுடை ராமர்
பக்தர் நெகிழும் பண்புடை ராமர்
வேள்விகள் காக்கும் காவலன் ராமர்
சாபங்கள் போக்கும் அகல்ய ராமர்
இரு மனம் இணைக்கும் கௌதம ராமர்
திருமண நாயகன் ஜானகி ராமர்
சிவ வில் முறித்த பராக்ரம ராமர்
ஹரி வில் தரித்த சத்ரிய ராமர்
கடலை வென்ற வருண ராமர்
பாலம் கண்ட சேது ராமர்
மரம் ஏழு துளைத்த தீர ராமர்
மறு நாள் வரச்சொன்ன வீர ராமர்
குறையற்ற குணமகன் வீர்ய ராமர்
குலப் புகழ் காத்த சூர்ய ராமர்
சீதையைப் பிரிந்த மக்களின் ராமர்
காதலை மறவா சீதையின் ராமர்
தாயுமானவர் லவகுச ராமர்
தாயாய்க் காக்கும் விஷ்ணு ராமர்
கீதை தந்த கண்ணன் ராமர்
கண்ணனே வணங்கும் கண்ணிய ராமர்
சிவனை வணங்கும் பக்த ராமர்
சிவனே ஜபிக்கும் புண்ணிய நாமர்
முனிவர்கள் போற்றும் பிரம்மம் ராமர்
தவசிகள் நினைக்கும் நித்திய ராமர்
காந்தியின் கடவுள் சத்திய ராமர்
அறப் போர் பணித்த ஆண்டவன் ராமர்
ராம் ராம் என்றால் நல்லது நடக்கும்
ராம் ராம் என்றால் அமைதி கிடைக்கும்
ராம் ராம் என்றால் குணங்கள் சிறக்கும்
ராம் ராம் என்றால் மகிழ்ச்சி பிறக்கும்
ராம் ராம் என்றால் உள்ளம் உருகும்
ராம் ராம் என்றால் உவகை பெருகும்
ராம் ராம் என்றால் அறிவுத் தெளியும்
ராம் ராம் என்றால் தர்மம் புரியும்
ராம் ராம் என்றால் வீரம் விளங்கும்
ராம் ராம் என்றால் வெற்றி விழையும்
ராம் ராம் என்றால் செல்வம் செழிக்கும்
ராம் ராம் என்றால் கதவுகள் திறக்கும்
ராம் ராம் என்றால் மனது அடங்கும்
ராம் ராம் என்றால் புலன்கள் ஒடுங்கும்
ராம் ராம் என்றால் யோகம் நிலைக்கும்
ராம் ராம் என்றால் மோட்சம் கிடைக்கும்
ஸ்ரீ ராமர் புகழை தினமும் ஜபித்தால்
ஒரு வைரம் போல மனதில் பதித்தால்
துன்பம் எல்லாம் தொலைவில் ஓடும்
இன்பம் எல்லாம் விரைவில் கூடும்
ராமர் ராமர் ஜெய ராஜா ராமர்
ராமர் ராமர் ஜெய சீதா ராமர்
ராமர் ராமர் ஹரே ரகுவர ராமர்
ராமர் ராமர் ஹரே ரவிகுல ராமர்
கொழு கொழு குழந்தை கௌசல்ய ராமர்
துறு துறு சிறுவன் தசரத ராமர்
கல்விகள் கற்ற வசிஷ்ட ராமர்
ஆற்றல்கள் பெற்ற கௌசிக ராமர்
இணை பிரியாதவர் லக்ஷ்மண ராமர்
ராஜ குருவாம் பரத ராமர்
தந்தை போன்றவர் சத்ருக்ன ராமர்
அன்புள்ள கணவன் சீதா ராமர்
மூத்த மகனாம் சுமித்ர ராமர்
மன்னவன் பிள்ளை சுமந்தர ராமர்
மன்னித்தருளும் கைகேயே ராமர்
மகனே போன்றவர் ஜனக ராமர்
உற்ற தோழன் குகனின் ராமர்
உதவும் நண்பன் சுக்ரீவ ராமர்
தெய்வ உருவாம் அனுமத் ராமர்
ஞான சூரியன் ஜாம்பவ ராமர்
எளிய விருந்தினர் சபரியின் ராமர்
அபயம் அளிப்பவர் விபீஷண ராமர்
கடன்கள் தீர்ப்பவர் சடாயு ராமர்
பாப வினாசனர் கோதண்ட ராமர்
ஆண்கள் போற்றும் ஆதர்ஷ ராமர்
பெண்கள் போற்றும் கற்புடை ராமர்
மக்கள் மகிழும் அரசுடை ராமர்
பக்தர் நெகிழும் பண்புடை ராமர்
வேள்விகள் காக்கும் காவலன் ராமர்
சாபங்கள் போக்கும் அகல்ய ராமர்
இரு மனம் இணைக்கும் கௌதம ராமர்
திருமண நாயகன் ஜானகி ராமர்
சிவ வில் முறித்த பராக்ரம ராமர்
ஹரி வில் தரித்த சத்ரிய ராமர்
கடலை வென்ற வருண ராமர்
பாலம் கண்ட சேது ராமர்
மரம் ஏழு துளைத்த தீர ராமர்
மறு நாள் வரச்சொன்ன வீர ராமர்
குறையற்ற குணமகன் வீர்ய ராமர்
குலப் புகழ் காத்த சூர்ய ராமர்
சீதையைப் பிரிந்த மக்களின் ராமர்
காதலை மறவா சீதையின் ராமர்
தாயுமானவர் லவகுச ராமர்
தாயாய்க் காக்கும் விஷ்ணு ராமர்
கீதை தந்த கண்ணன் ராமர்
கண்ணனே வணங்கும் கண்ணிய ராமர்
சிவனை வணங்கும் பக்த ராமர்
சிவனே ஜபிக்கும் புண்ணிய நாமர்
முனிவர்கள் போற்றும் பிரம்மம் ராமர்
தவசிகள் நினைக்கும் நித்திய ராமர்
காந்தியின் கடவுள் சத்திய ராமர்
அறப் போர் பணித்த ஆண்டவன் ராமர்
ராம் ராம் என்றால் நல்லது நடக்கும்
ராம் ராம் என்றால் அமைதி கிடைக்கும்
ராம் ராம் என்றால் குணங்கள் சிறக்கும்
ராம் ராம் என்றால் மகிழ்ச்சி பிறக்கும்
ராம் ராம் என்றால் உள்ளம் உருகும்
ராம் ராம் என்றால் உவகை பெருகும்
ராம் ராம் என்றால் அறிவுத் தெளியும்
ராம் ராம் என்றால் தர்மம் புரியும்
ராம் ராம் என்றால் வீரம் விளங்கும்
ராம் ராம் என்றால் வெற்றி விழையும்
ராம் ராம் என்றால் செல்வம் செழிக்கும்
ராம் ராம் என்றால் கதவுகள் திறக்கும்
ராம் ராம் என்றால் மனது அடங்கும்
ராம் ராம் என்றால் புலன்கள் ஒடுங்கும்
ராம் ராம் என்றால் யோகம் நிலைக்கும்
ராம் ராம் என்றால் மோட்சம் கிடைக்கும்
ஸ்ரீ ராமர் புகழை தினமும் ஜபித்தால்
ஒரு வைரம் போல மனதில் பதித்தால்
துன்பம் எல்லாம் தொலைவில் ஓடும்
இன்பம் எல்லாம் விரைவில் கூடும்
மன நிம்மதி பெற வேண்டுமா? வாழ்வில் மகிழ்ச்சியும் மன நிறைவும் பெற்று சுகமான வாழ்க்கை பெற வேண்டுமா? முன்னோர் கொடுத்த அருமையான ஸ்லோகம் இருக்கிறது.
இது கிருஷ்ணனின் துதி. மோஹினியாய் அவதரித்து உலகங்கொண்ட மாயனின் துதி! மோஹினியும் நானே, மோஹம் அளிப்பவனும் நானே, மாயையும் நானே, மாயை விலக்குபவனும் நானே என மாயன் காட்டி நின்ற கோலம்.
தானே மாயனுமாய் மோஹினியாய் காட்டி நின்ற சம்மோஹன கிருஷ்ண ரூபத்தை தரிசிப்பவர்களுக்கு வாழ்வின் மயக்க நிலை நீங்கும்.
ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்,
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்,
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்,
கோணை பெரிதுடைத் தெம்மானைக் கூறுதலே.
எம்பெருமானைப் பற்றிச் சொல்லுவதென்றால் அது மிகவும் சிரமமானது. காரணம், அவன் ஆணும் அல்லன், பெண்ணும் அல்லன். அப்படி என்றால் இரண்டும் அல்லாத மூன்றாம் பாலினத்தவனா என்றால், அதுவும் அல்லன்! அவனை எங்கே காட்டென்று சொன்னால் அவன் நம் கண்ணால் காண்பதற்கு இயலாதவன். உள்ளவனா என்றால் அவன் உள்ளவன் அல்லன். அப்படி என்றால் அவன் இல்லையா என்று கேட்டால், அவன் இல்லாதவனும் அல்லன். ஆனால் அடியார் என்ன விரும்புகின்றனரோ அதற்கு ஏற்ப, அவர்கள் விரும்பிய வடிவை உடையவன் ஆவான். அப்படி அல்லாதவனாகவும் இருப்பான். ஆகவேதான் அவனை குறிப்பிட்டு அவன் தன்மையைச் சொல்லுதல் சிரமம் என்றார் நம் ஆழ்வார்.
ஆயினும் நமக்காக இப்பூவுலகில் அவதரித்து நம்முடனே வாழ்ந்து பக்தியின் பரிணாமத்தை விதைத்த கண்ணன் தன் மாயையினால் தோற்றுவித்த சம்மோஹன வடிவத்தை தியானித்து நலம் பெறலாம்.
உலக மக்களின் நன்மை கருதி மரீசி மகரிஷி நமக்கு அளித்துள்ள அரிய சக்தி வாய்ந்த சம்மோஹன கிருஷ்ண ஸ்லோகம் இது. நிம்மதி இழந்து தவிக்கும் குடும்பங்களில் மன நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் அருமையான சுலோகம். முக்கியமாக திருமணமான பெண்களுக்கு மகிழ்ச்சியான இல்லற வாழ்வை தரும். திருமணமாகாத பெண்களுக்குத் திருமணத் தடைகள் நீங்கி நல்ல வரன் அளித்தருளும்.
க்ருஷ்ணம் கமலபத்ராக்ஷம் திவ்யாபரண பூஷிதம்
த்ரிபங்கீ லலிதாகாரம் அதிஸுந்தர மோஹனம்
பாகம் தக்ஷிணம் புருஷம் அந்யத் ஸ்திரீ ரூபிணம் ததா
ஸங்கம் சக்ரம் சாங்கு ஸஞ்ச புஷ்பபாணம்ச பங்கஜம்
இஷீசாபம் வேணுவாத்தியம் ச தாரயந்தம் புஜாஷ்டகை:
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்
ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் க்ருஷ்ண மாஸ்ரயே ||
தாமரை இதழ் போன்ற கண்களும் பலவிதமான திருவாபரணங்களைத் தரித்தவரும் அழகிய வில் போல் வளைந்த திருமேனியும் அழகுக்கு அழகு சேர்க்கும் மன்மத ரூபமுமாகத் திகழ்பவரும் பாதி புருஷாகார சரீரரும் பாதி பெண்மையான சரீரமும் வலது நான்கு இடது நான்கு கரங்களில் – சங்கு, சக்கரம், அங்குசம், கரும்பு வில், புஷ்ப பாணம், தாமரை மலர், இரண்டு கரங்களில் வேணு வாத்தியம் (புல்லாங்குழல்) வாசித்த படி சுகந்த சந்தன திரவியங்களைப் பூசிக் கொண்டும், பலவிதமான மனோகரமான புஷ்பங்களைத் தரித்தவரும் இன்னல் படும் மக்களை அனைத்துத் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றி இன்பத்தைத் தர வல்லவருமான மோஹன ரூபமாக உள்ளத்தை வசீகரிக்கும் ஸ்ரீகிருஷ்ணனைத் தியானிக்கிறேன்.
தானே மாயனுமாய் மோஹினியாய் காட்டி நின்ற சம்மோஹன கிருஷ்ண ரூபத்தை தரிசிப்பவர்களுக்கு வாழ்வின் மயக்க நிலை நீங்கும்.
ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்,
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்,
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்,
கோணை பெரிதுடைத் தெம்மானைக் கூறுதலே.
எம்பெருமானைப் பற்றிச் சொல்லுவதென்றால் அது மிகவும் சிரமமானது. காரணம், அவன் ஆணும் அல்லன், பெண்ணும் அல்லன். அப்படி என்றால் இரண்டும் அல்லாத மூன்றாம் பாலினத்தவனா என்றால், அதுவும் அல்லன்! அவனை எங்கே காட்டென்று சொன்னால் அவன் நம் கண்ணால் காண்பதற்கு இயலாதவன். உள்ளவனா என்றால் அவன் உள்ளவன் அல்லன். அப்படி என்றால் அவன் இல்லையா என்று கேட்டால், அவன் இல்லாதவனும் அல்லன். ஆனால் அடியார் என்ன விரும்புகின்றனரோ அதற்கு ஏற்ப, அவர்கள் விரும்பிய வடிவை உடையவன் ஆவான். அப்படி அல்லாதவனாகவும் இருப்பான். ஆகவேதான் அவனை குறிப்பிட்டு அவன் தன்மையைச் சொல்லுதல் சிரமம் என்றார் நம் ஆழ்வார்.
ஆயினும் நமக்காக இப்பூவுலகில் அவதரித்து நம்முடனே வாழ்ந்து பக்தியின் பரிணாமத்தை விதைத்த கண்ணன் தன் மாயையினால் தோற்றுவித்த சம்மோஹன வடிவத்தை தியானித்து நலம் பெறலாம்.
உலக மக்களின் நன்மை கருதி மரீசி மகரிஷி நமக்கு அளித்துள்ள அரிய சக்தி வாய்ந்த சம்மோஹன கிருஷ்ண ஸ்லோகம் இது. நிம்மதி இழந்து தவிக்கும் குடும்பங்களில் மன நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் அருமையான சுலோகம். முக்கியமாக திருமணமான பெண்களுக்கு மகிழ்ச்சியான இல்லற வாழ்வை தரும். திருமணமாகாத பெண்களுக்குத் திருமணத் தடைகள் நீங்கி நல்ல வரன் அளித்தருளும்.
க்ருஷ்ணம் கமலபத்ராக்ஷம் திவ்யாபரண பூஷிதம்
த்ரிபங்கீ லலிதாகாரம் அதிஸுந்தர மோஹனம்
பாகம் தக்ஷிணம் புருஷம் அந்யத் ஸ்திரீ ரூபிணம் ததா
ஸங்கம் சக்ரம் சாங்கு ஸஞ்ச புஷ்பபாணம்ச பங்கஜம்
இஷீசாபம் வேணுவாத்தியம் ச தாரயந்தம் புஜாஷ்டகை:
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்
ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் க்ருஷ்ண மாஸ்ரயே ||
தாமரை இதழ் போன்ற கண்களும் பலவிதமான திருவாபரணங்களைத் தரித்தவரும் அழகிய வில் போல் வளைந்த திருமேனியும் அழகுக்கு அழகு சேர்க்கும் மன்மத ரூபமுமாகத் திகழ்பவரும் பாதி புருஷாகார சரீரரும் பாதி பெண்மையான சரீரமும் வலது நான்கு இடது நான்கு கரங்களில் – சங்கு, சக்கரம், அங்குசம், கரும்பு வில், புஷ்ப பாணம், தாமரை மலர், இரண்டு கரங்களில் வேணு வாத்தியம் (புல்லாங்குழல்) வாசித்த படி சுகந்த சந்தன திரவியங்களைப் பூசிக் கொண்டும், பலவிதமான மனோகரமான புஷ்பங்களைத் தரித்தவரும் இன்னல் படும் மக்களை அனைத்துத் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றி இன்பத்தைத் தர வல்லவருமான மோஹன ரூபமாக உள்ளத்தை வசீகரிக்கும் ஸ்ரீகிருஷ்ணனைத் தியானிக்கிறேன்.
சாந்த ரூபிணியாகவும் தாயாகவும் இருக்கும் வராஹியின் மூல மந்திரத்தை 1008 உரு வீதம் 26 நாட்கள் ஜெபம் செய்ய ஸ்ரீ மஹா வராஹி அருள் கிட்டும்.
வராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். வராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. தன் பக்தர்களை காக்கும் சாந்த ரூபிணியாகவும் தாயாகவும் இருக்கும் வராஹியின் மூல மந்திரத்தை 1008 உரு வீதம் 26 நாட்கள் ஜெபம் செய்ய ஸ்ரீ மஹா வராஹி அருள் கிட்டும்.
மந்திரத்துடன் கீழ்க்கண்ட பூஜை முறைகளையும் செய்ய வேண்டும்.
மூல மந்திரம் :
ஓம் க்லீம் வராஹ முகி
ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி
ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாகா”
பூஜை முறைகள் :
வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை செய்ய வேண்டும். இதன் பலன் தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும். இன்னும் பல அற்புதமான செயல்களை செய்யும்.
மந்திரத்துடன் கீழ்க்கண்ட பூஜை முறைகளையும் செய்ய வேண்டும்.
மூல மந்திரம் :
ஓம் க்லீம் வராஹ முகி
ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி
ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாகா”
பூஜை முறைகள் :
வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை செய்ய வேண்டும். இதன் பலன் தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும். இன்னும் பல அற்புதமான செயல்களை செய்யும்.
கடன் வாங்கி அதை திரும்பி செலுத்த முடியாமல் தவிப்பவர்கள் மற்றும் கடன் வாங்கும் சூழ்நிலை தவிர்க்க விரும்புபவர்கள் இந்த ரின் முக்தி மந்திரத்தை துதித்து வருவது நல்லது.
“ஓம் விஸ்வதர்ஷன தேவ்தாய் நம்”
இந்த மந்திரம் மிகவும் ஆற்றல் மிகுந்த ரின் முகி மந்திரம் ஆகும். இம்மந்திரத்தை நாம் வழக்கமான மந்திரம் துதிக்கும் முறையில் துதிக்க கூடாது. தினமும் காலையில் நீங்கள் குளிக்கின்ற போதே 18 முறை இந்த மந்திரத்தை துதிக்க வேண்டும். பெண்கள் மாதவிடாய் காலங்களில் இம்மந்திரத்தை துதிப்பதை தவிர்க்க வேண்டும். மேற்கண்ட மந்திரத்தை தொடர்ந்து துதித்து வருவதால் கடன் பிரச்சனைகளில் சிக்கி தவிப்பவர்கள், அனைத்து கடன்களையும் சீக்கிரத்தில் அடைக்கும் நிலை உண்டாகும். கடன் சம்பந்தமான பிரச்சனை இல்லாதவர்கள் கூட மந்திரத்தை துதிப்பதால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் ஏற்படாமல் தடுக்கும்.
கடன் வாங்கி அதை திரும்பி செலுத்த முடியாமல் தவிப்பவர்கள் மற்றும் கடன் வாங்கும் சூழ்நிலை தவிர்க்க விரும்புபவர்கள் இந்த ரின் முக்தி மந்திரத்தை துதித்து வருவது நல்லது.
இந்த மந்திரம் மிகவும் ஆற்றல் மிகுந்த ரின் முகி மந்திரம் ஆகும். இம்மந்திரத்தை நாம் வழக்கமான மந்திரம் துதிக்கும் முறையில் துதிக்க கூடாது. தினமும் காலையில் நீங்கள் குளிக்கின்ற போதே 18 முறை இந்த மந்திரத்தை துதிக்க வேண்டும். பெண்கள் மாதவிடாய் காலங்களில் இம்மந்திரத்தை துதிப்பதை தவிர்க்க வேண்டும். மேற்கண்ட மந்திரத்தை தொடர்ந்து துதித்து வருவதால் கடன் பிரச்சனைகளில் சிக்கி தவிப்பவர்கள், அனைத்து கடன்களையும் சீக்கிரத்தில் அடைக்கும் நிலை உண்டாகும். கடன் சம்பந்தமான பிரச்சனை இல்லாதவர்கள் கூட மந்திரத்தை துதிப்பதால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் ஏற்படாமல் தடுக்கும்.
கடன் வாங்கி அதை திரும்பி செலுத்த முடியாமல் தவிப்பவர்கள் மற்றும் கடன் வாங்கும் சூழ்நிலை தவிர்க்க விரும்புபவர்கள் இந்த ரின் முக்தி மந்திரத்தை துதித்து வருவது நல்லது.






