search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கடன் பிரச்சனையை தீர்க்கும் ரின் முக்தி மந்திரம்
    X

    கடன் பிரச்சனையை தீர்க்கும் ரின் முக்தி மந்திரம்

    கடன் வாங்கி அதை திரும்பி செலுத்த முடியாமல் தவிப்பவர்கள் மற்றும் கடன் வாங்கும் சூழ்நிலை தவிர்க்க விரும்புபவர்கள் இந்த ரின் முக்தி மந்திரத்தை துதித்து வருவது நல்லது.
    “ஓம் விஸ்வதர்ஷன தேவ்தாய் நம்”

    இந்த மந்திரம் மிகவும் ஆற்றல் மிகுந்த ரின் முகி மந்திரம் ஆகும். இம்மந்திரத்தை நாம் வழக்கமான மந்திரம் துதிக்கும் முறையில் துதிக்க கூடாது. தினமும் காலையில் நீங்கள் குளிக்கின்ற போதே 18 முறை இந்த மந்திரத்தை துதிக்க வேண்டும். பெண்கள் மாதவிடாய் காலங்களில் இம்மந்திரத்தை துதிப்பதை தவிர்க்க வேண்டும். மேற்கண்ட மந்திரத்தை தொடர்ந்து துதித்து வருவதால் கடன் பிரச்சனைகளில் சிக்கி தவிப்பவர்கள், அனைத்து கடன்களையும் சீக்கிரத்தில் அடைக்கும் நிலை உண்டாகும். கடன் சம்பந்தமான பிரச்சனை இல்லாதவர்கள் கூட மந்திரத்தை துதிப்பதால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் ஏற்படாமல் தடுக்கும்.

    கடன் வாங்கி அதை திரும்பி செலுத்த முடியாமல் தவிப்பவர்கள் மற்றும் கடன் வாங்கும் சூழ்நிலை தவிர்க்க விரும்புபவர்கள் இந்த ரின் முக்தி மந்திரத்தை துதித்து வருவது நல்லது.

    Next Story
    ×