என் மலர்
கிறித்தவம்
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் திருப்பலி, சிறப்பு மறையுரை நடக்கிறது. தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி மற்றும் மறையுரை நடைபெறுகிறது.
வருகிற 10-ந் தேதி காலையில் பண்டாரகுளம் பங்குதந்தை போஸ்கோகுணசீலன் தலைமையில் திருப்பலியும், மாலையில் பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில் திருப்பலியும், மறையுரையுடன் திருவிழா சப்பர பவனியும் நடக்கிறது.
11-ந்தேதி ஆலய திருவிழா நடக்கிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு வாடியூர் பங்குதந்தை ஸ்டீபன் தலைமையில் திருப்பலி, வீரவநல்லூர் பங்குதந்தை ஞானதினகரன் தலைமையில் மறையுரை, காலை 6 மணிக்கு தாளார்குளம் பங்குதந்தை சந்தியாகு தலைமையில் திருப்பலி, தென்காசி உதவி பங்குத்தந்தை லூர்துமரியசுதன் தலைமையில் மறையுரை, 7.30 மணிக்கு வெங்கடாசலபுரம் பங்குதந்தை அல்போன்ஸ் தலைமையில் திருப்பலி, ஜவஹர்நகர் பங்குதந்தை அருள் அம்புரோஸ் தலைமையில் மறையுரையும் நடைபெறுகிறது. தொடர்ந்து ஜெபமாலை நிகழ்ச்சியும், பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருவிழா திருப்பலி மற்றும் மறையுரை நடக்கிறது.
மாலை 6 மணிக்கு பாளையம்செட்டிகுளம் பங்குதந்தை அந்தோணிராஜ் தலைமையில் திருப்பலி, சாந்திநகர் ஒடுக்கப்பட்டோர் பணிக்குழு செயலாளர் சேவியர்ராஜ் தலைமையில் மறையுரை நடக்கிறது. 12-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு வல்லம் பங்குதந்தை ஆரோக்கியராஜ் தலைமையில் திருப்பலி, பாளையங்கோட்டை ஆயரின் செயலாளர் சுந்தர் தலைமையில் மறையுரை, காலை 6 மணிக்கு கோவில்பட்டி பங்குதந்தை அலாய்சியஸ் துரைராஜ் தலைமையில் திருப்பலி கொடியிறக்கம் நடக்கிறது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை மரிய பிரான்சிஸ் தலைமையில் ஆன்மிக தந்தை சகாயதாசன், உதவி பங்குதந்தைகள் எட்வின் ஆரோக்கியநாதன், சதீஷ் செல்வதயாளன் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
வருகிற 10-ந் தேதி காலையில் பண்டாரகுளம் பங்குதந்தை போஸ்கோகுணசீலன் தலைமையில் திருப்பலியும், மாலையில் பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில் திருப்பலியும், மறையுரையுடன் திருவிழா சப்பர பவனியும் நடக்கிறது.
11-ந்தேதி ஆலய திருவிழா நடக்கிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு வாடியூர் பங்குதந்தை ஸ்டீபன் தலைமையில் திருப்பலி, வீரவநல்லூர் பங்குதந்தை ஞானதினகரன் தலைமையில் மறையுரை, காலை 6 மணிக்கு தாளார்குளம் பங்குதந்தை சந்தியாகு தலைமையில் திருப்பலி, தென்காசி உதவி பங்குத்தந்தை லூர்துமரியசுதன் தலைமையில் மறையுரை, 7.30 மணிக்கு வெங்கடாசலபுரம் பங்குதந்தை அல்போன்ஸ் தலைமையில் திருப்பலி, ஜவஹர்நகர் பங்குதந்தை அருள் அம்புரோஸ் தலைமையில் மறையுரையும் நடைபெறுகிறது. தொடர்ந்து ஜெபமாலை நிகழ்ச்சியும், பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருவிழா திருப்பலி மற்றும் மறையுரை நடக்கிறது.
மாலை 6 மணிக்கு பாளையம்செட்டிகுளம் பங்குதந்தை அந்தோணிராஜ் தலைமையில் திருப்பலி, சாந்திநகர் ஒடுக்கப்பட்டோர் பணிக்குழு செயலாளர் சேவியர்ராஜ் தலைமையில் மறையுரை நடக்கிறது. 12-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு வல்லம் பங்குதந்தை ஆரோக்கியராஜ் தலைமையில் திருப்பலி, பாளையங்கோட்டை ஆயரின் செயலாளர் சுந்தர் தலைமையில் மறையுரை, காலை 6 மணிக்கு கோவில்பட்டி பங்குதந்தை அலாய்சியஸ் துரைராஜ் தலைமையில் திருப்பலி கொடியிறக்கம் நடக்கிறது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை மரிய பிரான்சிஸ் தலைமையில் ஆன்மிக தந்தை சகாயதாசன், உதவி பங்குதந்தைகள் எட்வின் ஆரோக்கியநாதன், சதீஷ் செல்வதயாளன் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
நெல்லை மாவட்டம் உவரி அந்தோணியார் உயர் திருத்தலத்தில் இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் உவரி அந்தோணியார் உயர் திருத்தலத்தில் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஏ.ஸ்டீபன் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து, மறையுரையாற்றினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழா அடுத்தமாதம்(பிப்ரவரி) 9-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். விழா நாட்களில் தினமும் காலை 5 மணிக்கு திருப்பலியும், திருயாத்திரை திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புனிதரின் மன்றாட்டு மாலை, மறையுரை, திவ்ய நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறும்.
பிப்ரவரி 7-ந் தேதி(வெள்ளிக்கிழமை) 11-ம் திருவிழாவை முன்னிட்டு, அன்று இரவு 11 மணிக்கு புனித அந்தோணியார் சப்பர பவனி நடைபெறுகிறது. மறுநாள்(சனிக்கிழமை) மாலை திருவிழா சிறப்பு மறையுரை, ஆராதனையும், பிப்ரவரி 9-ந் தேதி காலை 6 மணிக்கு உயர் திருத்தல பெருவிழா, நிறைவு திருப்பலியும் நடக்கிறது. இதை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஏ.ஸ்டீபன் தலைமை தாங்கி, நடத்தி வைக்கிறார். இதை தொடர்ந்து காலை 9 மணிக்கு சப்பர பவனி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்கு தந்தைகள் தொமினிக் அருள்வளன், வில்லியம், திருத்தொண்டர் அந்தோணி செபாஸ்டின், திருத்தல நீதிக்குழு, பணிக்குழு, அருள் சகோதரிகள், பங்கு மக்கள் இணைந்து செய்துள்ளனர். விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவிலில் இருந்து உவரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திருவிழா அடுத்தமாதம்(பிப்ரவரி) 9-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். விழா நாட்களில் தினமும் காலை 5 மணிக்கு திருப்பலியும், திருயாத்திரை திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புனிதரின் மன்றாட்டு மாலை, மறையுரை, திவ்ய நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறும்.
பிப்ரவரி 7-ந் தேதி(வெள்ளிக்கிழமை) 11-ம் திருவிழாவை முன்னிட்டு, அன்று இரவு 11 மணிக்கு புனித அந்தோணியார் சப்பர பவனி நடைபெறுகிறது. மறுநாள்(சனிக்கிழமை) மாலை திருவிழா சிறப்பு மறையுரை, ஆராதனையும், பிப்ரவரி 9-ந் தேதி காலை 6 மணிக்கு உயர் திருத்தல பெருவிழா, நிறைவு திருப்பலியும் நடக்கிறது. இதை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஏ.ஸ்டீபன் தலைமை தாங்கி, நடத்தி வைக்கிறார். இதை தொடர்ந்து காலை 9 மணிக்கு சப்பர பவனி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்கு தந்தைகள் தொமினிக் அருள்வளன், வில்லியம், திருத்தொண்டர் அந்தோணி செபாஸ்டின், திருத்தல நீதிக்குழு, பணிக்குழு, அருள் சகோதரிகள், பங்கு மக்கள் இணைந்து செய்துள்ளனர். விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவிலில் இருந்து உவரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மும்பை காட்கோபர் நகரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 28-வது ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
மும்பை காட்கோபர் கிழக்கு காமராஜ் நகரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 28-வது ஆண்டு திருவிழா கடந்த 17-ந் தேதி மாலை 6.15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருட்தந்தையர் லியோன் மாஸ்கரேன்ஹஸ், வா்ணன் அக்யார், ஏசுநராஜ் ஆகியோர் திருவிழா கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினர்.
20-ந் தேதி புனித செபஸ்தியார் திருவிழாவும், தமிழ் திருப்பலியும் நடந்தது. 23-ந் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை தியானம் நடந்தது. 26-ந் தேதி காலை 10.30 மணியளவில் திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
மதியம் 1 மணிக்கு சமபந்தி விருந்து நடந்தது. மாலை 6.30 மணிக்கு புனித அந்தோணியாரின் தேர்பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
20-ந் தேதி புனித செபஸ்தியார் திருவிழாவும், தமிழ் திருப்பலியும் நடந்தது. 23-ந் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை தியானம் நடந்தது. 26-ந் தேதி காலை 10.30 மணியளவில் திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
மதியம் 1 மணிக்கு சமபந்தி விருந்து நடந்தது. மாலை 6.30 மணிக்கு புனித அந்தோணியாரின் தேர்பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புண்ணியதிருத்தலங்களில் முத்துலாபுரம் புனித செபஸ்தியார் திருத்தல திருவிழா கொடியேற்றம் வருகிற 29-ந்தேதி (நாளை) மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புண்ணியதிருத்தலங்களில் முத்துலாபுரம் புனித செபஸ்தியார் திருத்தலமும் ஒன்றாகும். இது சைவத்திருத்தலம் என அழைக்கப்படும். இத்திருத்தல திருவிழா கொடியேற்றம் வருகிற 29-ந்தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. புனித செபஸ்தியார் உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை சாத்தான்குளம் வட்டார முதன்மைக் குரு ஜோசப் ரவி பாலன் ஜெபம் செய்து கொடியேற்றுகிறார்.
அதனைத்தொடர்ந்து சிறப்பு மாலை ஆராதனை மற்றும் மறையுரை, நற்கருணை ஆசீர்வாதம் நடக்கிறது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும், இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது.
பிப்ரவரி 4-ந்தேதி 7-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று இரவு 9 மணிக்கு புனித செபஸ்தியாரின் தேர்ப்பவனி நடைபெறுகிறது. 5-ந் தேதி 8-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலையில் தெற்கு கள்ளிகுளம் ஜெரால்டு ரவி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. இத்திருப்பலியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. 6.30 மணிக்கு மாலை ஆராதனை நடைபெறுகிறது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோணி மறையுரை வழங்குகிறார்.
6-ந்தேதி 9-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 5 மணிக்கு தெற்கு கள்ளிகுளம் அதிசயபனிமாதா பள்ளி முதல்வர் வின்சென்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. இரவு 6.30 மணிக்கு பாளை மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு ஜூடு பால்ராஜ் தலைமையில் சிறப்பு ஆடம்பர மாலை ஆராதனை நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து. இரவு 11.30 மணிக்கு கலர் வானவேடிக்கையும், கேரள புகழ் ஜெண்டா மேளமும் நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு புனித செபஸ்தியாரின் அலங்கார தேர்ப்பவனியும் நடைபெறுகிறது. இப்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபடுகிறார்கள்.
7-ந்தேதி 10-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. காலை 5.30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டுத் திருப்பலி ஆற்றுகிறார். பின்னர் மாலை ஆராதனையும் அதனைத்தொடர்ந்து கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ராஜன், கணக்கர் செல்லத்துரை பங்கு தந்தை டென்ஸில் ராஜா முத்துலாபுரம் இறைமக்கள் செய்து வருகின்றனர்.
அதனைத்தொடர்ந்து சிறப்பு மாலை ஆராதனை மற்றும் மறையுரை, நற்கருணை ஆசீர்வாதம் நடக்கிறது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும், இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது.
பிப்ரவரி 4-ந்தேதி 7-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று இரவு 9 மணிக்கு புனித செபஸ்தியாரின் தேர்ப்பவனி நடைபெறுகிறது. 5-ந் தேதி 8-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலையில் தெற்கு கள்ளிகுளம் ஜெரால்டு ரவி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. இத்திருப்பலியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. 6.30 மணிக்கு மாலை ஆராதனை நடைபெறுகிறது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோணி மறையுரை வழங்குகிறார்.
6-ந்தேதி 9-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 5 மணிக்கு தெற்கு கள்ளிகுளம் அதிசயபனிமாதா பள்ளி முதல்வர் வின்சென்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. இரவு 6.30 மணிக்கு பாளை மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு ஜூடு பால்ராஜ் தலைமையில் சிறப்பு ஆடம்பர மாலை ஆராதனை நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து. இரவு 11.30 மணிக்கு கலர் வானவேடிக்கையும், கேரள புகழ் ஜெண்டா மேளமும் நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு புனித செபஸ்தியாரின் அலங்கார தேர்ப்பவனியும் நடைபெறுகிறது. இப்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபடுகிறார்கள்.
7-ந்தேதி 10-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. காலை 5.30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டுத் திருப்பலி ஆற்றுகிறார். பின்னர் மாலை ஆராதனையும் அதனைத்தொடர்ந்து கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ராஜன், கணக்கர் செல்லத்துரை பங்கு தந்தை டென்ஸில் ராஜா முத்துலாபுரம் இறைமக்கள் செய்து வருகின்றனர்.
“நீதிநெறியில் நடப்பவர்கள், நேர்மையானவற்றை பேசுபவர், கொடுமை செய்து பெற்ற வருவாயை பெறுப்பவர், கையூட்டு வாங்க கை நீட்டாதவர், (எசா.33.15)”
“நீதிநெறியில் நடப்பவர்கள், நேர்மையானவற்றை பேசுபவர், கொடுமை செய்து பெற்ற வருவாயை பெறுப்பவர், கையூட்டு வாங்க கை நீட்டாதவர், (எசா.33.15)”
தனக்கு பெரும் துரோகம் செய்து பிறகு மனம் வருந்திய அலுவலம் ஒருவரை நிறுவனத்தின் தலைவர் மன்னித்தார். அது தனிப்பட்ட துரோகமே தவிர நிறுவனம் சார்ந்த துரோகமல்ல என்பதால் தான் மன்னித்தீர்களா? என்ற கேட்ட போது அவர் சொன்னார். நான் ஆயிரம் தவறுகள் செய்த பிறகும் என்னை நான் மன்னித்து அன்பு செய்கிறேன். ஒரு தவறுக்காக ஒருவரை தண்டிப்பது என்ன நியாயம். நோன்பு என்பது சடங்கல்ல. அது ஒரு சபதம்.
எடுத்த காரியத்தை முடித்தே தீருவேன் என்ற தீரம். எப்படியாவது தன் குழந்தையை காப்பாற்ற வேண்டுமே என்று உணவு, உறக்கம் மறந்து எத்தனை பெற்றோர் மிகுந்த பாடு படுகிறார்கள். அந்த பாடுகளே நோன்பு. தன் மகனின் அல்லது மகளின் திருமண காரியம் தடையின்றி நல்லவிதத்தில் நடக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளும் அலைச்சல்களும் தாங்கிக்கொள்ளும் சுமைகளும் நோன்புதான். மாறாக இயல்பாய் தியாகம் கலந்த சுகமான இழப்புகளை அனுபவிப்பதே ஆகும்.
அதிகமாக நோன்பிருந்தால், இறைவன் அதிகமாய் ஆசிர்வாதிப்பார் என்ற சமன்பாடு நோன்பின் இலக்கு அல்ல. தன்னை கடந்து தன்னையே மறந்து பிறர் வாழ வேண்டாம் என்ற அடங்காத்துடிப்பில் தன்னையே பலியாக்குவது தான் நோன்பு. எனவே தவக்காலம் மட்டுமே நோன்புக்காலம் அல்ல. நோன்பே நமது ஆயுள்காலம்.
அவமானம் வந்தாலும், உறவுகள் பிரிந்தாலும், நட்பு குறைந்தாலும், துன்பங்கள் வந்தாலும் உண்மையின் பக்கம் நிற்போம், நீதியாக நேர்மையாக செயல்படுவோம். என்ற உறுதியினை எடுக்கவேண்டும். சமூகத்தின் தரமற்ற பார்வையினை மாற்றிட நமது நேரம், உழைபபு அனைத்தையும் கொடுக்கும் போது நாம் நீதியின் பக்கம் நின்று செயல்படுகின்றோம். நீதியை வாழச்செய்கின்றோம். நீதிக்கு உயிர் கொடுக்கின்றோம். நீதியாக வாழ்வது மட்டும் முக்கியமல்ல. அநீதி நடைபெறும் போது அதை எதிர்த்து குரல் கொடுப்பதும், அங்கு நீதியை நிலைநாட்ட நாம் முயற்சிப்பதும் நீதிக்கான மற்றொரு பக்கம், எனவே அநீதியை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.
தனக்கு பெரும் துரோகம் செய்து பிறகு மனம் வருந்திய அலுவலம் ஒருவரை நிறுவனத்தின் தலைவர் மன்னித்தார். அது தனிப்பட்ட துரோகமே தவிர நிறுவனம் சார்ந்த துரோகமல்ல என்பதால் தான் மன்னித்தீர்களா? என்ற கேட்ட போது அவர் சொன்னார். நான் ஆயிரம் தவறுகள் செய்த பிறகும் என்னை நான் மன்னித்து அன்பு செய்கிறேன். ஒரு தவறுக்காக ஒருவரை தண்டிப்பது என்ன நியாயம். நோன்பு என்பது சடங்கல்ல. அது ஒரு சபதம்.
எடுத்த காரியத்தை முடித்தே தீருவேன் என்ற தீரம். எப்படியாவது தன் குழந்தையை காப்பாற்ற வேண்டுமே என்று உணவு, உறக்கம் மறந்து எத்தனை பெற்றோர் மிகுந்த பாடு படுகிறார்கள். அந்த பாடுகளே நோன்பு. தன் மகனின் அல்லது மகளின் திருமண காரியம் தடையின்றி நல்லவிதத்தில் நடக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளும் அலைச்சல்களும் தாங்கிக்கொள்ளும் சுமைகளும் நோன்புதான். மாறாக இயல்பாய் தியாகம் கலந்த சுகமான இழப்புகளை அனுபவிப்பதே ஆகும்.
அதிகமாக நோன்பிருந்தால், இறைவன் அதிகமாய் ஆசிர்வாதிப்பார் என்ற சமன்பாடு நோன்பின் இலக்கு அல்ல. தன்னை கடந்து தன்னையே மறந்து பிறர் வாழ வேண்டாம் என்ற அடங்காத்துடிப்பில் தன்னையே பலியாக்குவது தான் நோன்பு. எனவே தவக்காலம் மட்டுமே நோன்புக்காலம் அல்ல. நோன்பே நமது ஆயுள்காலம்.
அவமானம் வந்தாலும், உறவுகள் பிரிந்தாலும், நட்பு குறைந்தாலும், துன்பங்கள் வந்தாலும் உண்மையின் பக்கம் நிற்போம், நீதியாக நேர்மையாக செயல்படுவோம். என்ற உறுதியினை எடுக்கவேண்டும். சமூகத்தின் தரமற்ற பார்வையினை மாற்றிட நமது நேரம், உழைபபு அனைத்தையும் கொடுக்கும் போது நாம் நீதியின் பக்கம் நின்று செயல்படுகின்றோம். நீதியை வாழச்செய்கின்றோம். நீதிக்கு உயிர் கொடுக்கின்றோம். நீதியாக வாழ்வது மட்டும் முக்கியமல்ல. அநீதி நடைபெறும் போது அதை எதிர்த்து குரல் கொடுப்பதும், அங்கு நீதியை நிலைநாட்ட நாம் முயற்சிப்பதும் நீதிக்கான மற்றொரு பக்கம், எனவே அநீதியை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.
கோணான்குப்பம் பெரியநாயகி அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே கோணான்குப்பம் கிராமத்தில் புகழ்பெற்ற புனித பெரிய நாயகி அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் ஆண்டு பெருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா மற்றும் ஆலயம் கட்டி 300-வது ஆண்டு தொடக்க விழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் வேலூர் மறை மாவட்ட ஆயர் சவுந்தரராஜூ பெரியநாயகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பெருவிழா கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து தினசரி சிறப்பு திருப்பலியும், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆலய பங்குதந்தைகள் தலைமையில் சிலுவை பாதையும் நடந்து வந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு பெருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடந்தது. இதில் பாரம்பரிய முறைப்படி பாளையக்காரரான பாலதண்டாயுதம், ஜமீன் அலங்கார உடையில் முகாசபரூரில் உள்ள தனது வீட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பெரியநாயகி அன்னை ஆலயத்திற்கு வந்தார்.
அங்கு கோவில் முன்பு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு 3 தேர்கள் தயார் நிலையில் இருந்தன. முதல் தேரில் புனித அந்தோணியார் சொரூபமும், 2-வது தேரில் புனித சூசையப்பர் சொரூபமும், 3-வது தேரில் பெரிய நாயகி அன்னை சொரூபமும் வைக்கப்பட்டிருந்தன. முன்னதாக புதுச்சேரி, கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் பெருவிழா திருப்பலி மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து தேரோட்டத்தை பாலதண்டாயுதம் தொடங்கி வைக்க, 3 தேர்களும் ஆலயத்தை சுற்றி வலம் வந்தன. இதில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து வந்திருந்த கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மங்கலம்பேட்டை, விருத்தாசலம் பகுதியில் இருந்து கோணான்குப்பத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. முன்னதாக மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதோடு வெளியூர்களில் இருந்து வந்திருந்தவர்கள் தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் தேவாலயம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
விழா ஏற்பாடுகளை திருத்தல அதிபர் தேவ சகாயராஜ், உதவி பங்கு தந்தை அலெக்ஸ் ஒளில் குமார், முகாசப்பரூர் ஜமீன் குடும்பத்தினர், வட்டார குருக்கள், அருட்சகோதரிகள், காரியஸ்தர்கள், மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
இதில் வேலூர் மறை மாவட்ட ஆயர் சவுந்தரராஜூ பெரியநாயகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பெருவிழா கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து தினசரி சிறப்பு திருப்பலியும், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆலய பங்குதந்தைகள் தலைமையில் சிலுவை பாதையும் நடந்து வந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு பெருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடந்தது. இதில் பாரம்பரிய முறைப்படி பாளையக்காரரான பாலதண்டாயுதம், ஜமீன் அலங்கார உடையில் முகாசபரூரில் உள்ள தனது வீட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பெரியநாயகி அன்னை ஆலயத்திற்கு வந்தார்.
அங்கு கோவில் முன்பு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு 3 தேர்கள் தயார் நிலையில் இருந்தன. முதல் தேரில் புனித அந்தோணியார் சொரூபமும், 2-வது தேரில் புனித சூசையப்பர் சொரூபமும், 3-வது தேரில் பெரிய நாயகி அன்னை சொரூபமும் வைக்கப்பட்டிருந்தன. முன்னதாக புதுச்சேரி, கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் பெருவிழா திருப்பலி மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து தேரோட்டத்தை பாலதண்டாயுதம் தொடங்கி வைக்க, 3 தேர்களும் ஆலயத்தை சுற்றி வலம் வந்தன. இதில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து வந்திருந்த கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மங்கலம்பேட்டை, விருத்தாசலம் பகுதியில் இருந்து கோணான்குப்பத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. முன்னதாக மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதோடு வெளியூர்களில் இருந்து வந்திருந்தவர்கள் தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் தேவாலயம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
விழா ஏற்பாடுகளை திருத்தல அதிபர் தேவ சகாயராஜ், உதவி பங்கு தந்தை அலெக்ஸ் ஒளில் குமார், முகாசப்பரூர் ஜமீன் குடும்பத்தினர், வட்டார குருக்கள், அருட்சகோதரிகள், காரியஸ்தர்கள், மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
நெல்லை திருமண்டலம் ஜவகர் நகர் சேகரத்திற்கு உட்பட்ட என்.ஜி.ஓ. ‘ஏ’. காலனி தூய பவுல் ஆலயத்தில் 46-வது பிரதிஷ்டை, அசன பண்டிகை இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
நெல்லை திருமண்டலம் ஜவகர் நகர் சேகரத்திற்கு உட்பட்ட என்.ஜி.ஓ. ‘ஏ’. காலனி தூய பவுல் ஆலயத்தில் 46-வது பிரதிஷ்டை, அசன பண்டிகை இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. விழாவில் இன்று அதிகாலை 5 மணிக்கு பிரதிஷ்டை பண்டிகை ஆராதனையை சேகர தலைமை குரு ஸ்டீபன் நடத்துகிறார்.
உதவி குரு ஜோஸ் ஜேக்கப் வேதபாடம் வாசிக்கிறார். ஜேசன் ஜெபம் செய்கிறார். இதையடுத்து திருவிருந்து நடக்கிறது. மாலை 5 மணிக்கு அசன பண்டிகை ஆயத்த ஜெபமும், மாலை 6 மணிக்கு அசனமும் நடைபெறுகிறது.
உதவி குரு ஜோஸ் ஜேக்கப் வேதபாடம் வாசிக்கிறார். ஜேசன் ஜெபம் செய்கிறார். இதையடுத்து திருவிருந்து நடக்கிறது. மாலை 5 மணிக்கு அசன பண்டிகை ஆயத்த ஜெபமும், மாலை 6 மணிக்கு அசனமும் நடைபெறுகிறது.
இவ்வாண்டிலே உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை கர்த்தரால் கட்டப்பட்டு அவர்களுடைய பிள்ளைகளையும் நீங்கள் காணக்கூடிய பாக்கியத்தை நிச்சயம் கர்த்தர் உங்களுக்குத் தருவார்.
‘உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார்’. (ஆதியாகமம் 49:25)
நம்முடைய கர்த்தர் வாக்குத்தத்தங்களின் ஆண்டவர். பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும், புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும் கர்த்தருடைய வாக்குத்தத்தங்களையே சார்ந்து வாழ்ந்தார்கள்.
ஒவ்வொரு ஆண்டை நாம் துவங்கும் போதும் நம் அருமை ஆண்டவரிடத்தில் விசாரித்து ஜெபம் பண்ணும்போது அவ்வருடம் முழுவதும் அவர் நமக்கு கொடுக்கும்படி சித்தம் கொண்ட காரியங்கள் அனைத்தையும் தன் மனதில் வைத்து அதற்கேற்ற வாக்குத்தத்தத்தை ஆண்டவர் நமக்குக் கொடுப்பார்.
அந்த வகையில், அன்றைக்கு யோசேப்புக்கு அவருடைய தகப்பன் மூலமாக கர்த்தர் கொடுத்த ஆசீர்வாதமான வாக்குத்தத்தத்தை இவ்வாண்டிலே கர்த்தர் உங்களுக்கு வாக்குப்பண்ணுகிறார்.
பூமிக்குரிய ஆசீர்வாதங்கள்
‘யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான்’. (ஆதியாகமம் 39:4)
‘சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும் யோசேப்பின் கையிலே ஒப்புவித்தான்’. (ஆதியாகமம் 39:22)
‘பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: பார், எகிப்துதேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொல்லி...’. (ஆதியாகமம் 41:41)
யோசேப்போடு ஆண்டவர் இருந்ததின் விளைவு போத்திபார் வீட்டிலும், சிறைச்சாலையிலும் மற்றும் தேசத்திலும் மகா பெரிய உயர்வு யோசேப்புக்கு கிடைத்தது.
இவ்வாண்டிலே கர்த்தர் இச்செய்தியின் வழியாக பேசிக் கொண்டிருக்கிற வாக்குத்தத்தத்தை மனப்பூர்வமாய் விசுவாசியுங்கள். கடந்த வருட தோல்வியை திரும்ப, திரும்ப அறிக்கை பண்ணாமல், யோசேப்பை பலவிதங்களில் உயர்த்தின ஆண்டவர் என்னையும், குடும்பத்தையும் உயர்த்தப் போகிறார், ஆதியாகமம் 49:25 எனக்குரியது என்று அடிக்கடி அறிக்கை செய்யுங்கள்.
மகிமையான குடும்ப வாழ்க்கை
‘போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தாள்’. (ஆதியாகமம் 41:45)
‘யோசேப்பு: என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான்.
நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் என்று சொல்லி, இளையவனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான்’. (ஆதியாகமம் 41:51,52)
யோசேப்பின் ஆரம்ப வாலிப வாழ்க்கை பலவிதமான இன்னல்களால் இணைந்தது உண்மைதான். ஆனால் அவன் கர்த்தரோடு இருந்தபடியால் எகிப்தில் அவன் தலையை கர்த்தர் உயர்த்தி மகிமையான குடும்ப வாழ்க்கையை கொடுத்து, மனாசே, எப்பிராயீம் என்ற பிள்ளைகளையும் கர்த்தர் கொடுத்தார்.
வேதம் கூறுகிறது நம் ஆண்டவர் குடும்பங்களை ஆசீர்வதிக்கிறவர். ‘பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம்’. (சங்கீதம் 127:4)
இவ்வாண்டிலே உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை கர்த்தரால் கட்டப்பட்டு அவர்களுடைய பிள்ளைகளையும் நீங்கள் காணக்கூடிய பாக்கியத்தை நிச்சயம் கர்த்தர் உங்களுக்குத் தருவார்.
மட்டுமல்ல யோசேப்பு தன்னுடைய தகப்பனாகிய யாக்கோபையும் சகோதரர்களையும் மீண்டும் காணும்படியாக கர்த்தர் கிருபை பாராட்டி அவனை மகிழ்ச்சியாக்கினார். தன்னுடைய சகோதரர்களால் தனக்கு நேரிட்ட சகல உபத்திரவங்களையும் தன் இருதயத்தில் வைத்துக் கொள்ளாமல் அவர்கள் அனைவரையும் அவன் நேசித்தான். இப்படிப்பட்ட பாக்கியத்தை கர்த்தர் இவ்வாண்டிலே தந்தருளுவார்.
செழிப்பான பொருளாதாரம்
‘தேசமெங்கும் பஞ்சம் உண்டானபடியால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்’. (ஆதியாகமம் 41:56)
இவ்வுலகில் கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் மிக முக்கியமான ஆசீர்வாதம் பொருளாதார செழிப்பாகும். அதே வேளையில் பஞ்ச காலத்தில் யோசேப்பு களஞ்சியங்களை திறந்து எகிப்தியருக்கு விற்கக்கூடிய அளவிற்கு கர்த்தர் யோசேப்பை ஆசீர்வதித்தார் அல்லவா? உங்களையும் ஆசீர்வதிப்பார்.
‘ஜீவரட்சனை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்’. (ஆதியாகமம் 45:5)
‘ஆதலால், பயப்படாதிருங்கள், நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடே பட்சமாய்ப் பேசினான்’. (ஆதியாகமம் 50:21)
மேற்கண்ட வசனங்கள் எல்லாம் யோசேப்பினிடத்திலிருந்த பொருளாதார ஆசீர்வாதத்தைக் காண்பிக்கிறது. இப்போது இருக்கிற கஷ்டங்களை, வறுமைகளைக் கண்டு கலங்காதீர்கள். யோசேப்பின் தேவன் உங்களுக்கும் இவ்வாண்டிலே செழிப்பான பொருளாதாரத்தை நிச்சயம் கட்டளையிடுவார்.
நீடித்த நாட்கள்
‘யோசேப்பு நூற்றுபத்து வயதுள்ளவனாய் மரித்தான்’. (ஆதியாகமம் 50:26)
பிரியமானவர்களே, ‘கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும்’. (நீதிமொழிகள் 10:27)
உங்கள் பலவீனங்கள், இயலாமை, மனஉளைச்சல் மற்றும் சோர்வு போன்றவைகளைக் குறித்து கவலைப்படாதீர்கள். இவ்வாண்டு முழுவதும் கர்த்தர் பரிபூரண சுகத்தையும், புது பெலனையும், பூரணஆயுசு நாட்களையும் நிச்சயம் உங்களுக்குக் கட்டளையிடுவார். நீங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளையும் காண்பீர்கள். இவ்வாண்டு முழுவதும் இவ்வாக்குத்தத்தம் பூரணமாய் உங்களில் நிறைவேறும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
‘நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்’. (சங்கீதம் 91:16)
சகோ. ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.
நம்முடைய கர்த்தர் வாக்குத்தத்தங்களின் ஆண்டவர். பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும், புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும் கர்த்தருடைய வாக்குத்தத்தங்களையே சார்ந்து வாழ்ந்தார்கள்.
ஒவ்வொரு ஆண்டை நாம் துவங்கும் போதும் நம் அருமை ஆண்டவரிடத்தில் விசாரித்து ஜெபம் பண்ணும்போது அவ்வருடம் முழுவதும் அவர் நமக்கு கொடுக்கும்படி சித்தம் கொண்ட காரியங்கள் அனைத்தையும் தன் மனதில் வைத்து அதற்கேற்ற வாக்குத்தத்தத்தை ஆண்டவர் நமக்குக் கொடுப்பார்.
அந்த வகையில், அன்றைக்கு யோசேப்புக்கு அவருடைய தகப்பன் மூலமாக கர்த்தர் கொடுத்த ஆசீர்வாதமான வாக்குத்தத்தத்தை இவ்வாண்டிலே கர்த்தர் உங்களுக்கு வாக்குப்பண்ணுகிறார்.
பூமிக்குரிய ஆசீர்வாதங்கள்
‘யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான்’. (ஆதியாகமம் 39:4)
‘சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும் யோசேப்பின் கையிலே ஒப்புவித்தான்’. (ஆதியாகமம் 39:22)
‘பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: பார், எகிப்துதேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொல்லி...’. (ஆதியாகமம் 41:41)
யோசேப்போடு ஆண்டவர் இருந்ததின் விளைவு போத்திபார் வீட்டிலும், சிறைச்சாலையிலும் மற்றும் தேசத்திலும் மகா பெரிய உயர்வு யோசேப்புக்கு கிடைத்தது.
இவ்வாண்டிலே கர்த்தர் இச்செய்தியின் வழியாக பேசிக் கொண்டிருக்கிற வாக்குத்தத்தத்தை மனப்பூர்வமாய் விசுவாசியுங்கள். கடந்த வருட தோல்வியை திரும்ப, திரும்ப அறிக்கை பண்ணாமல், யோசேப்பை பலவிதங்களில் உயர்த்தின ஆண்டவர் என்னையும், குடும்பத்தையும் உயர்த்தப் போகிறார், ஆதியாகமம் 49:25 எனக்குரியது என்று அடிக்கடி அறிக்கை செய்யுங்கள்.
மகிமையான குடும்ப வாழ்க்கை
‘போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தாள்’. (ஆதியாகமம் 41:45)
‘யோசேப்பு: என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான்.
நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் என்று சொல்லி, இளையவனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான்’. (ஆதியாகமம் 41:51,52)
யோசேப்பின் ஆரம்ப வாலிப வாழ்க்கை பலவிதமான இன்னல்களால் இணைந்தது உண்மைதான். ஆனால் அவன் கர்த்தரோடு இருந்தபடியால் எகிப்தில் அவன் தலையை கர்த்தர் உயர்த்தி மகிமையான குடும்ப வாழ்க்கையை கொடுத்து, மனாசே, எப்பிராயீம் என்ற பிள்ளைகளையும் கர்த்தர் கொடுத்தார்.
வேதம் கூறுகிறது நம் ஆண்டவர் குடும்பங்களை ஆசீர்வதிக்கிறவர். ‘பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம்’. (சங்கீதம் 127:4)
இவ்வாண்டிலே உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை கர்த்தரால் கட்டப்பட்டு அவர்களுடைய பிள்ளைகளையும் நீங்கள் காணக்கூடிய பாக்கியத்தை நிச்சயம் கர்த்தர் உங்களுக்குத் தருவார்.
மட்டுமல்ல யோசேப்பு தன்னுடைய தகப்பனாகிய யாக்கோபையும் சகோதரர்களையும் மீண்டும் காணும்படியாக கர்த்தர் கிருபை பாராட்டி அவனை மகிழ்ச்சியாக்கினார். தன்னுடைய சகோதரர்களால் தனக்கு நேரிட்ட சகல உபத்திரவங்களையும் தன் இருதயத்தில் வைத்துக் கொள்ளாமல் அவர்கள் அனைவரையும் அவன் நேசித்தான். இப்படிப்பட்ட பாக்கியத்தை கர்த்தர் இவ்வாண்டிலே தந்தருளுவார்.
செழிப்பான பொருளாதாரம்
‘தேசமெங்கும் பஞ்சம் உண்டானபடியால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்’. (ஆதியாகமம் 41:56)
இவ்வுலகில் கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் மிக முக்கியமான ஆசீர்வாதம் பொருளாதார செழிப்பாகும். அதே வேளையில் பஞ்ச காலத்தில் யோசேப்பு களஞ்சியங்களை திறந்து எகிப்தியருக்கு விற்கக்கூடிய அளவிற்கு கர்த்தர் யோசேப்பை ஆசீர்வதித்தார் அல்லவா? உங்களையும் ஆசீர்வதிப்பார்.
‘ஜீவரட்சனை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்’. (ஆதியாகமம் 45:5)
‘ஆதலால், பயப்படாதிருங்கள், நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடே பட்சமாய்ப் பேசினான்’. (ஆதியாகமம் 50:21)
மேற்கண்ட வசனங்கள் எல்லாம் யோசேப்பினிடத்திலிருந்த பொருளாதார ஆசீர்வாதத்தைக் காண்பிக்கிறது. இப்போது இருக்கிற கஷ்டங்களை, வறுமைகளைக் கண்டு கலங்காதீர்கள். யோசேப்பின் தேவன் உங்களுக்கும் இவ்வாண்டிலே செழிப்பான பொருளாதாரத்தை நிச்சயம் கட்டளையிடுவார்.
நீடித்த நாட்கள்
‘யோசேப்பு நூற்றுபத்து வயதுள்ளவனாய் மரித்தான்’. (ஆதியாகமம் 50:26)
பிரியமானவர்களே, ‘கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும்’. (நீதிமொழிகள் 10:27)
உங்கள் பலவீனங்கள், இயலாமை, மனஉளைச்சல் மற்றும் சோர்வு போன்றவைகளைக் குறித்து கவலைப்படாதீர்கள். இவ்வாண்டு முழுவதும் கர்த்தர் பரிபூரண சுகத்தையும், புது பெலனையும், பூரணஆயுசு நாட்களையும் நிச்சயம் உங்களுக்குக் கட்டளையிடுவார். நீங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளையும் காண்பீர்கள். இவ்வாண்டு முழுவதும் இவ்வாக்குத்தத்தம் பூரணமாய் உங்களில் நிறைவேறும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
‘நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்’. (சங்கீதம் 91:16)
சகோ. ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.
சிறுமுயற்சிகளில் நாம் பெறுகிற வெற்றியே, பெறும் முயற்சிகளின் வெற்றியை தீர்மானம் செய்கின்றன. முயற்சிக்கு வயதும் தடையில்லை. முயற்சிக்கு முடிவும் கிடையாது.
உலகம் கொண்டாடுகிற எல்லா மாமனிதர்களுமே ஏதோ ஒரு நாழிகையில் உயரத்தை எட்டிப்பிடித்தவர்கள் அல்ல. தொடர்ந்து பயணம் செய்தே சிறந்த இடம் வந்தவர்கள் ஆவர். நம் நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள். எவரெஸ்ட் சிகரத்தை எட்டிபவர்கள், நிலாவுக்கு பயணம் செய்தவர்கள் என அனைவருமே முயற்சியினை மூலதனமாக்கியதாலே வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு சாதனையை அடைவதற்கு தொடர் முயற்சியும், ஆர்வமும், ஈடுபாடும் மிக மிக அவசியமாகும். எந்தவொரு செயலை/யம் தொடங்கும் முன்பே சரிப்பட்டு வராது என நினைப்பதும், தாழ்வு மனப்பான்மை கொண்டு நம்மால் முடியாது என நினைப்பதும், முயற்சி செய்யாமல் வெற்றி கிடைத்து விடும் என நம்புவதும் முயற்சிக்கு தடையே ஆகும். வெற்றிபெற வேண்டுமெனில் இரண்டு வழிகளை நாம் கடைபிடிக்க வேண்டும்.
1. உடனே செயல்பட வேண்டும்.
2. முயற்சியில் இருந்து ஒருபோதும் பின்வாங்கவே கூடாது.
நாம் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன்பே மனதினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அப்போது வெற்றிக்கான பாதையில் பயணிக்க ஆரம்பித்து விடுகிறோம் எனப்பொருள். நீர்நிலைகளை தேடி எப்படி உயிரினங்கள் தாமாக வருகின்றனவோ, அதை போன்று முயற்சி உடையவர்களை வெற்றி தானாக தேடி வரும் என்று ஜப்பானிய அறிஞர் கசோகி கூறுகிறார்.
சிறுமுயற்சிகளில் நாம் பெறுகிற வெற்றியே, பெறும் முயற்சிகளின் வெற்றியை தீர்மானம் செய்கின்றன. முயற்சிக்கு வயதும் தடையில்லை. முயற்சிக்கு முடிவும் கிடையாது. இறையருளின் காலமாகிய இந்த தவக்காலத்தில் நாம் என்னென்ன செய்ய வேண்டும் எனவிரும்புகிறோமோ, அவற்றை முதலில் பட்டியல் இடுவோம். தவக்காலத்தின் 40 நாட்களிலும் நான் இவற்றையெல்லாம் செய்வதற்கு ஆசைப்படுகிறேன் என்பதனை இடையூறுகளும், சோர்வுகளும் நம்மை வாட்டி வதைத்தாலும் முன்னோக்கி செல்வதே எனது இலக்கு என்பதனை நிர்ணயம் செய்து பயணிப்போம். நேர்மறையான பாதையில் நாம் பயணம் செய்கிறோம் என்பதனை வெகுவிரைவில் நம்மால் உணர்ந்திட இயலும்.
அருட்பணியாணர் குருசு கார்மல்,
கோட்டார் மறைமாவட்டம்.
ஒரு சாதனையை அடைவதற்கு தொடர் முயற்சியும், ஆர்வமும், ஈடுபாடும் மிக மிக அவசியமாகும். எந்தவொரு செயலை/யம் தொடங்கும் முன்பே சரிப்பட்டு வராது என நினைப்பதும், தாழ்வு மனப்பான்மை கொண்டு நம்மால் முடியாது என நினைப்பதும், முயற்சி செய்யாமல் வெற்றி கிடைத்து விடும் என நம்புவதும் முயற்சிக்கு தடையே ஆகும். வெற்றிபெற வேண்டுமெனில் இரண்டு வழிகளை நாம் கடைபிடிக்க வேண்டும்.
1. உடனே செயல்பட வேண்டும்.
2. முயற்சியில் இருந்து ஒருபோதும் பின்வாங்கவே கூடாது.
நாம் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன்பே மனதினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அப்போது வெற்றிக்கான பாதையில் பயணிக்க ஆரம்பித்து விடுகிறோம் எனப்பொருள். நீர்நிலைகளை தேடி எப்படி உயிரினங்கள் தாமாக வருகின்றனவோ, அதை போன்று முயற்சி உடையவர்களை வெற்றி தானாக தேடி வரும் என்று ஜப்பானிய அறிஞர் கசோகி கூறுகிறார்.
சிறுமுயற்சிகளில் நாம் பெறுகிற வெற்றியே, பெறும் முயற்சிகளின் வெற்றியை தீர்மானம் செய்கின்றன. முயற்சிக்கு வயதும் தடையில்லை. முயற்சிக்கு முடிவும் கிடையாது. இறையருளின் காலமாகிய இந்த தவக்காலத்தில் நாம் என்னென்ன செய்ய வேண்டும் எனவிரும்புகிறோமோ, அவற்றை முதலில் பட்டியல் இடுவோம். தவக்காலத்தின் 40 நாட்களிலும் நான் இவற்றையெல்லாம் செய்வதற்கு ஆசைப்படுகிறேன் என்பதனை இடையூறுகளும், சோர்வுகளும் நம்மை வாட்டி வதைத்தாலும் முன்னோக்கி செல்வதே எனது இலக்கு என்பதனை நிர்ணயம் செய்து பயணிப்போம். நேர்மறையான பாதையில் நாம் பயணம் செய்கிறோம் என்பதனை வெகுவிரைவில் நம்மால் உணர்ந்திட இயலும்.
அருட்பணியாணர் குருசு கார்மல்,
கோட்டார் மறைமாவட்டம்.
தேவனுடைய அன்பிலும் அவருடைய கற்பனைகளை கைக்கொள்வதிலும் நாம் முக்கியத்துவம் கொடுக்கும்போது அவருடைய சந்தோஷம் நமக்குள்ளே கடந்து வருகிறது.
சந்தோஷத்தில் பலவகை உண்டு. பணத்தினால், படிப்பினால், சிற்றின்பத்தினால், பாவத்தினால்... இப்படி பலவிதமான சந்தோஷங்கள் இவ்வுலகில் உண்டு. ஆனால் இவையனைத்தும் நிரந்தரமானவை அல்ல.
அப்படி என்றால், நிரந்தர சந்தோஷத்தை பெறுவது எப்படி?
‘என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்’. (யோவான் 15:11)
நம்முடைய ஜீவனுள்ள ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அருளும் எண்ணற்ற ஆசீர்வாதங்களில் மிகவும் முக்கியமானது சந்தோஷம். இன்றைக்கு முழு உலகமே சந்தோஷத்தைத் தேடி தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இச்செய்தியை வாசிக்கிற நீங்கள் கூட சந்தோஷத்தைப் பெறுவதற்கான வழியை காணும் நோக்கத்தோடு இச்செய்தியை வாசித்துக் கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.
இவ்வுலகில் நமக்கு கிடைக்கும் உலக சந்தோஷத்திற்கும், இவ்வுலகில் ஆண்டவர் நமக்கு கொடுக்கும் சந்தோஷத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. அது என்னவென்றால், ஆண்டவர் கொடுக்கும் சந்தோஷம் நிரந்தரமானது. உலகம் கொடுக்கும் சந்தோஷம் நிரந்தரமற்றது. அதுமாத்திரமல்ல ஆரம்பம் ஆரவாரமாக இருந்தாலும் அதன் முடிவு சஞ்சலமாக இருக்கும்.
உங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்வில் தேவனுடைய பரிபூரண சந்தோஷத்தை பெற்று அனுபவிப்பதுதான் தேவனுடைய சித்தம் என்பதை மறந்து போகாதீர்கள். அதே வேளையில் நம்முடைய சந்தோஷத்தை கெடுப்பதே சாத்தானின் முக்கிய நோக்கமாகும். அதுமாத்திரமல்ல இது அவனுடைய தந்திரம். இதை அநேகர் அறியாதபடியினால் மனிதர்களை தவறாக புரிந்து கொண்டு ஒருவருக்கு விரோதமாய் புறங்கூறி கசப்பை வளர்த்துக் கொள்கிறார்கள்.
இயேசுவின் அன்பில் நிலைத்திருங்கள்
‘நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்’. (யோவான் 15:10)
ஒவ்வொரு ஆசீர்வாதங்களை பெறுவதற்கும் வேதத்தில் ஆண்டவர் அருமையான வழியை காட்டியுள்ளார். அவர் காட்டும் வழியில் நாம் செல்லும் போது ஆசீர்வாதங்களை சுதந்தரிப்பது அதிக நிச்சயம்.
மேற்கண்ட வசனத்தை மிகவும் கருத்தாக, நிதானமாக வாசித்துப்பாருங்கள். தேவனுடைய சந்தோஷத்தைப் பெறுவதற்கான முக்கியமானவழி அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ள வேண்டும். மேலும் தேவனுடைய அன்பினால் நாம் நிரப்பப்பட வேண்டும்.
‘நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம், அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல’. (1.யோவான் 5:3)
மேற்கண்ட வசனத்திலும் தேவனுடைய கற்பனைகளை கைக்கொள்ளுவதைக் குறித்து நாம் வாசிக்கிறோம். ஒரு பக்கம் தேவனுடைய அன்பிலும் மறுபக்கம் தேவனுடைய கற்பனையிலும் உங்கள் இருதயம் நிரம்ப அர்ப்பணியுங்கள்.
அனுதினமும் வேதத்தை கருத்தாக வாசியுங்கள். வசனத்தின்படி வாழ உங்கள் வாழ்வின் எல்லா பகுதிகளையும் அர்ப்பணியுங்கள். அதைப்போல உங்கள் இருதயம் தேவனுடைய அன்பினால் நிரம்ப இடம் கொடுத்து ஜெபம் பண்ணுங்கள். நிச்சயம் இப்படி நீங்கள் செய்யும் போது கர்த்தர் தம்முடைய சந்தோஷத்தை உங்களில் நிலைத்திருக்கும்படி செய்வார். மாத்திரமல்ல அது நிறைவாக இருக்க அருள் செய்வார்.
இயேசுவின் நாமத்தில் கேளுங்கள், உங்கள் சந்தோஷம் நிறைவாகும்.
‘இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை. கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்’. (யோவான் 16:24)
உலக சந்தோஷத்தையும் சிற்றின்பத்தையும் உதறி தள்ளிவிட்டு தேவன் அருளும் மெய்யான மற்றும் நிரந்தர சந்தோஷத்தைப் பெறுவதற்கான மற்றொரு வழியை வேத வசனத்தின் ஆதாரத்தோடு உங்களுக்கு விளக்கிக் காண்பிக்கிறேன்.
ஆண்டவராகிய இயேசு சொன்னார், ‘என் நாமத்தினாலே நீங்கள் கேட்டுக்கொள்கிறது எதுவானாலும் உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.’
தேவனுடைய அன்பிலும் அவருடைய கற்பனைகளை கைக்கொள்வதிலும் நாம் முக்கியத்துவம் கொடுக்கும்போது அவருடைய சந்தோஷம் நமக்குள்ளே கடந்து வருகிறது.
‘இயேசுவின் நாமத்தினாலே நீங்கள் ஜெபம்பண்ணி விசுவாசத்தோடு அவரை நோக்கி விண்ணப்பம் பண்ணும்போது நிச்சயம் உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி நீங்கள் கேட்கிற ஆசீர்வாதங்களை கொடுத்து உங்களை கனப்படுத்துவார்’ என யோவான் 16:24 ல் அவரே வாக்குக் கொடுத்திருக்கிறார்.
எனவே மேற்கண்ட ஆலோசனைகளை இன்று முதல் உங்கள் வாழ்வில் பயன்படுத்திப்பாருங்கள். அவரது மெய்யான சந்தோஷம் உங்களில் நிலைத்திருப்பதையும் அது நிறைவாக இருப்பதையும் கட்டாயம் காண்பீர்கள். அதே வேளையில் அவர் உங்களுக்குள் கொடுக்கும் சந்தோஷத்தை திருட சத்துரு தந்திரங்களை கையாளும்போது அவனை எதிர்க்க வசனத்திலும், பரிசுத்த ஆவியிலும் பெலப்படுங்கள்.
சகோ ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.
அப்படி என்றால், நிரந்தர சந்தோஷத்தை பெறுவது எப்படி?
‘என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்’. (யோவான் 15:11)
நம்முடைய ஜீவனுள்ள ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அருளும் எண்ணற்ற ஆசீர்வாதங்களில் மிகவும் முக்கியமானது சந்தோஷம். இன்றைக்கு முழு உலகமே சந்தோஷத்தைத் தேடி தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இச்செய்தியை வாசிக்கிற நீங்கள் கூட சந்தோஷத்தைப் பெறுவதற்கான வழியை காணும் நோக்கத்தோடு இச்செய்தியை வாசித்துக் கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.
இவ்வுலகில் நமக்கு கிடைக்கும் உலக சந்தோஷத்திற்கும், இவ்வுலகில் ஆண்டவர் நமக்கு கொடுக்கும் சந்தோஷத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. அது என்னவென்றால், ஆண்டவர் கொடுக்கும் சந்தோஷம் நிரந்தரமானது. உலகம் கொடுக்கும் சந்தோஷம் நிரந்தரமற்றது. அதுமாத்திரமல்ல ஆரம்பம் ஆரவாரமாக இருந்தாலும் அதன் முடிவு சஞ்சலமாக இருக்கும்.
உங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்வில் தேவனுடைய பரிபூரண சந்தோஷத்தை பெற்று அனுபவிப்பதுதான் தேவனுடைய சித்தம் என்பதை மறந்து போகாதீர்கள். அதே வேளையில் நம்முடைய சந்தோஷத்தை கெடுப்பதே சாத்தானின் முக்கிய நோக்கமாகும். அதுமாத்திரமல்ல இது அவனுடைய தந்திரம். இதை அநேகர் அறியாதபடியினால் மனிதர்களை தவறாக புரிந்து கொண்டு ஒருவருக்கு விரோதமாய் புறங்கூறி கசப்பை வளர்த்துக் கொள்கிறார்கள்.
இயேசுவின் அன்பில் நிலைத்திருங்கள்
‘நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்’. (யோவான் 15:10)
ஒவ்வொரு ஆசீர்வாதங்களை பெறுவதற்கும் வேதத்தில் ஆண்டவர் அருமையான வழியை காட்டியுள்ளார். அவர் காட்டும் வழியில் நாம் செல்லும் போது ஆசீர்வாதங்களை சுதந்தரிப்பது அதிக நிச்சயம்.
மேற்கண்ட வசனத்தை மிகவும் கருத்தாக, நிதானமாக வாசித்துப்பாருங்கள். தேவனுடைய சந்தோஷத்தைப் பெறுவதற்கான முக்கியமானவழி அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ள வேண்டும். மேலும் தேவனுடைய அன்பினால் நாம் நிரப்பப்பட வேண்டும்.
‘நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம், அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல’. (1.யோவான் 5:3)
மேற்கண்ட வசனத்திலும் தேவனுடைய கற்பனைகளை கைக்கொள்ளுவதைக் குறித்து நாம் வாசிக்கிறோம். ஒரு பக்கம் தேவனுடைய அன்பிலும் மறுபக்கம் தேவனுடைய கற்பனையிலும் உங்கள் இருதயம் நிரம்ப அர்ப்பணியுங்கள்.
அனுதினமும் வேதத்தை கருத்தாக வாசியுங்கள். வசனத்தின்படி வாழ உங்கள் வாழ்வின் எல்லா பகுதிகளையும் அர்ப்பணியுங்கள். அதைப்போல உங்கள் இருதயம் தேவனுடைய அன்பினால் நிரம்ப இடம் கொடுத்து ஜெபம் பண்ணுங்கள். நிச்சயம் இப்படி நீங்கள் செய்யும் போது கர்த்தர் தம்முடைய சந்தோஷத்தை உங்களில் நிலைத்திருக்கும்படி செய்வார். மாத்திரமல்ல அது நிறைவாக இருக்க அருள் செய்வார்.
இயேசுவின் நாமத்தில் கேளுங்கள், உங்கள் சந்தோஷம் நிறைவாகும்.
‘இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை. கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்’. (யோவான் 16:24)
உலக சந்தோஷத்தையும் சிற்றின்பத்தையும் உதறி தள்ளிவிட்டு தேவன் அருளும் மெய்யான மற்றும் நிரந்தர சந்தோஷத்தைப் பெறுவதற்கான மற்றொரு வழியை வேத வசனத்தின் ஆதாரத்தோடு உங்களுக்கு விளக்கிக் காண்பிக்கிறேன்.
ஆண்டவராகிய இயேசு சொன்னார், ‘என் நாமத்தினாலே நீங்கள் கேட்டுக்கொள்கிறது எதுவானாலும் உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.’
தேவனுடைய அன்பிலும் அவருடைய கற்பனைகளை கைக்கொள்வதிலும் நாம் முக்கியத்துவம் கொடுக்கும்போது அவருடைய சந்தோஷம் நமக்குள்ளே கடந்து வருகிறது.
‘இயேசுவின் நாமத்தினாலே நீங்கள் ஜெபம்பண்ணி விசுவாசத்தோடு அவரை நோக்கி விண்ணப்பம் பண்ணும்போது நிச்சயம் உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி நீங்கள் கேட்கிற ஆசீர்வாதங்களை கொடுத்து உங்களை கனப்படுத்துவார்’ என யோவான் 16:24 ல் அவரே வாக்குக் கொடுத்திருக்கிறார்.
எனவே மேற்கண்ட ஆலோசனைகளை இன்று முதல் உங்கள் வாழ்வில் பயன்படுத்திப்பாருங்கள். அவரது மெய்யான சந்தோஷம் உங்களில் நிலைத்திருப்பதையும் அது நிறைவாக இருப்பதையும் கட்டாயம் காண்பீர்கள். அதே வேளையில் அவர் உங்களுக்குள் கொடுக்கும் சந்தோஷத்தை திருட சத்துரு தந்திரங்களை கையாளும்போது அவனை எதிர்க்க வசனத்திலும், பரிசுத்த ஆவியிலும் பெலப்படுங்கள்.
சகோ ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.
தனது இரண்டாம் நற்செய்திப் பயணத்தில் தெசலோனிக்க வந்த பவுல் அங்கே தங்கியிருந்தது வெறும் மூன்று வாரங்கள். எதிர்ப்புகளின் காரணமாக அதன்பின் அங்கிருந்து விலகிச் செல்ல நேரிட்டது.
கி.மு. 358- க்கும் கி.மு. 297- க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த ஒரு மன்னர் கேசன்டோஸ். இவருடைய மனைவியின் பெயர் தெசலோனிக்கா. இவர் மாவீரர் அலெக்சாண்டருடைய சகோதரி. தனது மனைவியைக் கவுரவிக்க விரும்பிய மன்னன் ஒரு செழிப்பான நகருக்கு ‘தெசலோனிக்கா’ என்று பெயரிட்டார்.
தனது இரண்டாம் நற்செய்திப் பயணத்தில் தெசலோனிக்க வந்த பவுல் அங்கே தங்கியிருந்தது வெறும் மூன்று வாரங்கள். எதிர்ப்புகளின் காரணமாக அதன்பின் அங்கிருந்து விலகிச் செல்ல நேரிட்டது.
பெரேயா, பிலிப்பி போன்ற இடங்களில் பயணித்து, கொரிந்து நகரில் வந்து தஞ்சமடைந்தார் பவுல். தான் விதைத்த நற்செய்தி விதை தெசலோனிக்க நகரில் முளை விட ஆரம்பித்திருப்பதைக் கேள்விப்பட்டு மகிழ்ந்தார்.
அவர்களுடைய விசுவாசத்தைப் பாராட்டவும், அவர்களுடைய தவறான சிந்தனைகளைத் திருத்தவும் இரண்டு கடிதங்களை எழுதினார். அவை தான் தெசலோனிக்கர் முதல் நூல் மற்றும் இரண்டாவது நூல்.
பவுல் ‘திருச்சபைக்கு’ எழுதிய கடிதங்களிலேயே சிறிய கடிதம் இந்த தெசலோனிகர் இரண்டாம் நூல் தான். முதல் கடிதம் எழுதப்பட்ட சில மாத இடைவெளியில் இரண்டாவது கடிதமும் எழுதப்பட்டது என்பதும், கி.பி. 52 தான் இதன் காலம் என்பதும் பொதுவான நம்பிக்கை.
இதைப் பவுல் நேரடியாக எழுதவில்லை, பவுலின் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்ட சீடர் ஒருவர் அவரது பெயரில் எழுதினார். இது அன்றைய மரபுப்படி அங்கீகரிக்கப்பட்ட வழக்கமே. இதன் காலம் 52-க்கும் 100-க்கும் இடைப்பட்ட ஏதோ ஒரு காலம். இது தான் காலம் என அறுதியிட்டுச் சொல்வது கடினம் எனும் சிந்தனையும் விவிலிய ஆய்வாளர்களிடம் உண்டு.
முதல் நூலைப் போலவே இந்த நூலும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்துப் பேசுகிறது. இயேசுவின் இரண்டாம் வருகை குறித்த போதனை விசுவாசிகளிடையே பெரிய குழப்பத்தை உருவாக்கியது. இரண்டாம் வருகை உடனே நடக்கும் என சிலரும், ஏற்கனவே நடந்து விட்டது என சிலரும், இறந்து போனவர்களுக்கு இரண்டாம் வருகையில் பயனில்லை என சிலரும், இனிமேல் உழைக்காமல் சும்மா இருக்கலாம் என வேறு சிலரும் ஆளாளுக்கு ஒரு சித்தாந்தத்துடன் வாழத் துவங்கினர்.
அவர்களுடைய குழப்பங்களை எல்லாம், பவுல் இந்த நூலில் தெளிவுபடுத்துகிறார். இரண்டாம் வருகைக்கு முன் “அந்தி கிறிஸ்து” எனும் நெறிகெட்டவனின் தோற்றத்தையும், அவன் எப்படி இருப்பான் என்பதைப்பற்றியும் இந்த நூல் பேசுகிறது.
இரண்டாம் வருகைக்கு முன் நிகழப்போகும் விஷயங்களைப் பற்றி இந்த நூல் மிகத் தெளிவாகப் பேசுவதால் பல ஆன்மிகக் கோட்பாடுகளுக்கு இந்த நூலே அடிப்படை ஆதாரமாய் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதைத்தவிர “எதிர்கிறிஸ்து” பற்றி அதிகம் பேசும் நூல் திருவெளிப்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.
“இறைவாக்கினர் தானியேல் உரைத்த, ‘நடுங்கவைக்கும் தீட்டு’ திருவிடத்தில் நிற்பதை நீங்கள் காண்பீர்கள். அப்பொழுது இதைப்படிப்பவர் புரிந்துகொள்ளட்டும்” (மத் 24:15) என இயேசு இதை பூடகமாய்க் குறிப்பிட்டார் என்பது கவனிக்கத்தக்கது. தெசலோனிக்கர் இரண்டு நூல்களிலும் இறைமகன் வருகையைக் குறித்த சில மறைமுக விளக்கங்களும் புதைந்திருக்கின்றன. ஒன்றில் இயேசு திருச்சபைக்காக வருவதையும், இன்னொன்று திருச்சபையோடு வருவதையும் பேசுகிறது.
இறைமக்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதை பவுல் விளக்குகிறார். வாழ்க்கையில் நாம் தேர்ந் தெடுக்க இரண்டே இரண்டு வழிகள் தான் உண்டு. ஒன்று நிலையான வாழ்வு இறைவனோடு. அல்லது நிலையான நரகம் சாத்தானோடு என்கிறார் பவுல்.
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும், அதற்கு முன் மற்றும் அதற்குப் பின் வரும் நிகழ்வுகளை முழுமையாய்ப் புரிந்து கொள்ள தெசலோனிக்க நூலையும், திருவெளிப்பாடு நூலையும் இணைத்து பார்த்தாலே போதும்.
தெசலோனிக்கர் இரண்டாம் நூலில் இரண்டு விஷயங்களை பவுல் மையப்படுத்துகிறார், ஒன்று விசுவாசத்தைக் காத்துக்கொள்வது. அல்லது நம்பிக்கையை வளர்த்துக்கொள்வது. இன்னொன்று புனிதமான வாழ்க்கை வாழ்வது. இந்த இரண்டு விஷயங்களும் இயேசுவின் இரண்டாம் வருகைக்கு முக்கியம் என அவர் வலியுறுத்துகிறார்.
உழைக்காதவன் உண்ணலாகாது, எனும் வாழ்வியல் சித்தாந்தத்தையும் பவுல் குறிப்பிடுகிறார். ஆன்மிகம் எனும் போர்வையில் சோம்பேறித்தனத்தை கூட்டு சேர்க்கக் கூடாது என்பதை பவுலின் வார்த்தைகளில் உணரலாம். அவர் தனது வாழ்வில், கூடாரத் தொழிலைச் செய்து கொண்டே நற்செய்திப் பணியையும் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது இரண்டு கடிதங்களிலுமே பவுல் ஜெபத்தை மையப்படுத்துவதையும் காணலாம். தெசலோனிக்க மக்களுக்கான தனது ஜெபத்தைப் பற்றிக் குறிப்பிடும் பவுல், தெசலோனிக்க மக்கள் தனக்காகவும் ஜெபிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறார்.
தொடர்ந்து கிறிஸ்துவோடு, இறை விசுவாசத்தில் நடக்கவேண்டும். இறைவனின் வருகைக்கு தூய இதயத்தோடு காத்திருக்க வேண்டும். இந்த இரண்டு செய்திகளும் தெசலோனிக்க நூல் மூலமாக நமக்குக் கிடைக்கின்றன.
தனது இரண்டாம் நற்செய்திப் பயணத்தில் தெசலோனிக்க வந்த பவுல் அங்கே தங்கியிருந்தது வெறும் மூன்று வாரங்கள். எதிர்ப்புகளின் காரணமாக அதன்பின் அங்கிருந்து விலகிச் செல்ல நேரிட்டது.
பெரேயா, பிலிப்பி போன்ற இடங்களில் பயணித்து, கொரிந்து நகரில் வந்து தஞ்சமடைந்தார் பவுல். தான் விதைத்த நற்செய்தி விதை தெசலோனிக்க நகரில் முளை விட ஆரம்பித்திருப்பதைக் கேள்விப்பட்டு மகிழ்ந்தார்.
அவர்களுடைய விசுவாசத்தைப் பாராட்டவும், அவர்களுடைய தவறான சிந்தனைகளைத் திருத்தவும் இரண்டு கடிதங்களை எழுதினார். அவை தான் தெசலோனிக்கர் முதல் நூல் மற்றும் இரண்டாவது நூல்.
பவுல் ‘திருச்சபைக்கு’ எழுதிய கடிதங்களிலேயே சிறிய கடிதம் இந்த தெசலோனிகர் இரண்டாம் நூல் தான். முதல் கடிதம் எழுதப்பட்ட சில மாத இடைவெளியில் இரண்டாவது கடிதமும் எழுதப்பட்டது என்பதும், கி.பி. 52 தான் இதன் காலம் என்பதும் பொதுவான நம்பிக்கை.
இதைப் பவுல் நேரடியாக எழுதவில்லை, பவுலின் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்ட சீடர் ஒருவர் அவரது பெயரில் எழுதினார். இது அன்றைய மரபுப்படி அங்கீகரிக்கப்பட்ட வழக்கமே. இதன் காலம் 52-க்கும் 100-க்கும் இடைப்பட்ட ஏதோ ஒரு காலம். இது தான் காலம் என அறுதியிட்டுச் சொல்வது கடினம் எனும் சிந்தனையும் விவிலிய ஆய்வாளர்களிடம் உண்டு.
முதல் நூலைப் போலவே இந்த நூலும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்துப் பேசுகிறது. இயேசுவின் இரண்டாம் வருகை குறித்த போதனை விசுவாசிகளிடையே பெரிய குழப்பத்தை உருவாக்கியது. இரண்டாம் வருகை உடனே நடக்கும் என சிலரும், ஏற்கனவே நடந்து விட்டது என சிலரும், இறந்து போனவர்களுக்கு இரண்டாம் வருகையில் பயனில்லை என சிலரும், இனிமேல் உழைக்காமல் சும்மா இருக்கலாம் என வேறு சிலரும் ஆளாளுக்கு ஒரு சித்தாந்தத்துடன் வாழத் துவங்கினர்.
அவர்களுடைய குழப்பங்களை எல்லாம், பவுல் இந்த நூலில் தெளிவுபடுத்துகிறார். இரண்டாம் வருகைக்கு முன் “அந்தி கிறிஸ்து” எனும் நெறிகெட்டவனின் தோற்றத்தையும், அவன் எப்படி இருப்பான் என்பதைப்பற்றியும் இந்த நூல் பேசுகிறது.
இரண்டாம் வருகைக்கு முன் நிகழப்போகும் விஷயங்களைப் பற்றி இந்த நூல் மிகத் தெளிவாகப் பேசுவதால் பல ஆன்மிகக் கோட்பாடுகளுக்கு இந்த நூலே அடிப்படை ஆதாரமாய் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதைத்தவிர “எதிர்கிறிஸ்து” பற்றி அதிகம் பேசும் நூல் திருவெளிப்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.
“இறைவாக்கினர் தானியேல் உரைத்த, ‘நடுங்கவைக்கும் தீட்டு’ திருவிடத்தில் நிற்பதை நீங்கள் காண்பீர்கள். அப்பொழுது இதைப்படிப்பவர் புரிந்துகொள்ளட்டும்” (மத் 24:15) என இயேசு இதை பூடகமாய்க் குறிப்பிட்டார் என்பது கவனிக்கத்தக்கது. தெசலோனிக்கர் இரண்டு நூல்களிலும் இறைமகன் வருகையைக் குறித்த சில மறைமுக விளக்கங்களும் புதைந்திருக்கின்றன. ஒன்றில் இயேசு திருச்சபைக்காக வருவதையும், இன்னொன்று திருச்சபையோடு வருவதையும் பேசுகிறது.
இறைமக்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதை பவுல் விளக்குகிறார். வாழ்க்கையில் நாம் தேர்ந் தெடுக்க இரண்டே இரண்டு வழிகள் தான் உண்டு. ஒன்று நிலையான வாழ்வு இறைவனோடு. அல்லது நிலையான நரகம் சாத்தானோடு என்கிறார் பவுல்.
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும், அதற்கு முன் மற்றும் அதற்குப் பின் வரும் நிகழ்வுகளை முழுமையாய்ப் புரிந்து கொள்ள தெசலோனிக்க நூலையும், திருவெளிப்பாடு நூலையும் இணைத்து பார்த்தாலே போதும்.
தெசலோனிக்கர் இரண்டாம் நூலில் இரண்டு விஷயங்களை பவுல் மையப்படுத்துகிறார், ஒன்று விசுவாசத்தைக் காத்துக்கொள்வது. அல்லது நம்பிக்கையை வளர்த்துக்கொள்வது. இன்னொன்று புனிதமான வாழ்க்கை வாழ்வது. இந்த இரண்டு விஷயங்களும் இயேசுவின் இரண்டாம் வருகைக்கு முக்கியம் என அவர் வலியுறுத்துகிறார்.
உழைக்காதவன் உண்ணலாகாது, எனும் வாழ்வியல் சித்தாந்தத்தையும் பவுல் குறிப்பிடுகிறார். ஆன்மிகம் எனும் போர்வையில் சோம்பேறித்தனத்தை கூட்டு சேர்க்கக் கூடாது என்பதை பவுலின் வார்த்தைகளில் உணரலாம். அவர் தனது வாழ்வில், கூடாரத் தொழிலைச் செய்து கொண்டே நற்செய்திப் பணியையும் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது இரண்டு கடிதங்களிலுமே பவுல் ஜெபத்தை மையப்படுத்துவதையும் காணலாம். தெசலோனிக்க மக்களுக்கான தனது ஜெபத்தைப் பற்றிக் குறிப்பிடும் பவுல், தெசலோனிக்க மக்கள் தனக்காகவும் ஜெபிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறார்.
தொடர்ந்து கிறிஸ்துவோடு, இறை விசுவாசத்தில் நடக்கவேண்டும். இறைவனின் வருகைக்கு தூய இதயத்தோடு காத்திருக்க வேண்டும். இந்த இரண்டு செய்திகளும் தெசலோனிக்க நூல் மூலமாக நமக்குக் கிடைக்கின்றன.
நாம் இவ்வுலகில் வாழ்வதற்கு இயேசுவுக்கு ஒரு நோக்கம் உண்டு. அவரால் உருவாக்கப்பட்டு அவருடைய சித்தத்தை நிறைவேற்ற இவ்வுலகில் வாழ்கிறாய் என்ற புரிதல் இருந்தால் வாழ்க்கை மிகவும் பயனுள்ளதாக அமையும்.
‘வலிமைபெறு; துணிவுகொள்; அஞ்சாதே, அவர்கள் முன் நடுங்காதே; ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குமுன் செல்பவர். அவர் உன்னை விட்டு விலக மாட்டார்; உன்னை கைவிடவும் மாட்டார்’. (இணைச்சட்டம் 31:6)
காலையில் வேதத்தை படித்த போது கிடைத்த வசனம் இது. மிகவும் ஆறுதலாக இருந்தது. இவ்வுலகில் நம்முடன் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை இருந்தால் போதும், எதையும் எதிர்கொள்ளலாம் என்ற மன உறுதி காலையிலேயே உள்ளத்தில் சூழ்ந்துகொள்கிறது.
ஜெபத்தை முடித்து விட்டு காலையில் பத்திரிக்கையை புரட்ட ஆரம்பித்தேன். அன்றயை தினத்தில் மட்டும் மூன்று தற்கொலைச் செய்திகள் இருந்தன. ஒரு மகன் தந்தை பைக் வாங்கி கொடுக்கவில்லை என்று தற்கொலை செய்து கொண்டான். வேறொருவன் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் தற்கொலை, இன்னொருவன் படிப்பில் தேர்ச்சி பெறவில்லை என்று தற்கொலை.
கவலை மனதை சூழ்ந்தது, தலைகீழாக புரட்டி போட்டது. மனதுக்குள் பல கேள்விகள். எதற்கு இவர்கள் தற்கொலை செய்தார்கள்.
எப்பொழுதும் மகிழ்ச்சியாக கலகலப்பாக இருக்கும் எனது பால்ய கால நண்பன் அருகில் என்னை கவனித்து கொண்டிருந்தான். ‘என்னடா முகம் சுருங்கி போச்சு’ என்று என்னிடம் கேட்டான்.
பத்திரிக்கையை அவனிடம் நீட்டினேன். அதை படித்துவிட்டு பெருமூச்சு விட்டு, ‘டேய், நானும் இருபது வருடத்துக்கு முன்னாள் தற்கொலைக்கு முயன்றுள்ளேன்’ என்றான். ‘என்னடா சொல்ற?’ என்றேன் நடுக்கத்துடன். தண்ணீரை குடித்துக் கொண்டே, ‘சும்மா விளையாடாதே’ என்றேன். ‘உண்மையிலேயே நான் ஒரு நாள் தற்கொலைக்கு முயன்று தோல்வியுற்றவன்’ என்றான் அவன்.
‘ஒரு கண்டைனர் லாரி நடுவில் குதித்தேன் ஆனால் யாரோ என்னை பின்னிருந்து இழுத்தார். அவர் இயேசு தான் என்று நான் நம்புகிறேன்’ என்றான்.
‘தோல்வியுற்ற தற்கொலை முயற்சி என் வாழ்க்கையின் வெற்றியாக மாறியது. இப்போது நினைத்தால் அன்று எடுத்தது எவ்வளவு முட்டாள்தனமான முடிவு என்று தோன்றுகின்றது. இன்று கடவுள் என்னை பலருக்கு ஆசீர்வாதமாக வைத்திருக்கிறார்’ என்றான்.
“தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கி விடுகின்றார்”. (சங்கீதம் 145:14).
இவ்வுலகில் வருஷத்துக்கு பத்து லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. இந்த எண்ணிக்கை, கொலை செய்யப்படுபவர்களை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?. எப்படி இரவு இருந்தால் பகல் உண்டோ அதைப்போல வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் வருவது இயல்பு.
துயரங்களை எதிர்கொள்ள வேதம் சொல்லும் வசனங்கள் ஏராளம். அதை தினமும் படித்து துணிவு கொள்ள வேண்டும்.
நீங்கள் மருத்துவமனையில் மரண படுக்கையில் இருப்பவர்களை பார்த்திருப்பீர்கள். மறுபடியும் உயிரை மீட்க பல முயற்சி எடுப்பார்கள். பல லட்சம் செலவு செய்வார்கள். அப்படியிருக்கும் போது கடவுள் கொடுத்த உயிரை தானாக எடுக்க முயற்சிப்பது எவ்வளவு முட்டாள்தனம். அதைவிட கடவுளை அவமதிக்கும் செயல் பூமியில் உண்டோ?.
ஒரு முறை உயிர் போனால் திரும்ப வருமா?. உறவினர்கள் எவ்வளவு வருத்தம் அடைவார்கள்?. நீங்கா துயரத்தை அல்லவா பூமியில் தற்கொலை விதைத்து விட்டு செல்லும்.
நாம் யாரை பின்பற்றுகிறோம்?. துயரம் வரும் போது தற்கொலை செய்து கொண்ட யூதாசையா?, அல்லது வாழ்க்கையில் கடைசி வரை போராடி இயேசுவின் ராஜ்யத்தை கட்டின பவுலையா?.
வாழ்க்கையில் சோதனைகள், வேதனைகள், தோல்விகள், வருத்தங்கள், துன்பங்கள் வரும்போது தேவனை தேடுவோம். அவர் சரியான பாதையை நொறுங்குண்டவர்களுக்கு காட்டுவார்.
இயேசுவின் வழிகளில் பயணித்த அன்னை தெரசா இப்படிக் குறிப்பிடுகிறார்:
வாழ்க்கை என்பது சவால்; எதிர்கொள்.
வாழ்க்கை கவலைகளால் ஆனது; கடந்து வா.
வாழ்க்கை தடைகளால் ஆனது; ஒத்துக்கொள்.
வாழ்க்கை ஒரு சோதனை; தைரியம் கொள்.
வாழ்க்கை ஒரு துயரம்; தயங்காதே.
வாழ்க்கை ஒரு சொர்க்கம்; சுவைத்துப்பார்.
வாழ்க்கை என்பது அன்பு; மகிழ்.
வாழ்க்கை விலை உயர்ந்தது; கவனித்துக்கொள்
வாழ்க்கை மிகவும் விலைமதிப்பற்றது; அழித்து விடாதே.
நம் வாழ்வின் நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். அது நம் குடும்பம், வேலை, குறிக்கோள், செல்வம், சந்தோசம் என்று நம் சுயநலத்தை மட்டும் சார்ந்தது அல்ல.
நாம் இவ்வுலகில் வாழ்வதற்கு இயேசுவுக்கு ஒரு நோக்கம் உண்டு. அவரால் உருவாக்கப்பட்டு அவருடைய சித்தத்தை நிறைவேற்ற இவ்வுலகில் வாழ்கிறாய் என்ற புரிதல் இருந்தால் வாழ்க்கை மிகவும் பயனுள்ளதாக அமையும்.
கொலோசியரில் இப்படி படிக்கிறோம்: “அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. நீங்கள் கடவுளிடத்தில் தொடங்கவேண்டும். அவரே உங்களை உருவாக்கினவர். உயிரின் படைப்பாளி அவரே. நம்மை நாம் அழிக்காமல் இயேசுவின் பாதையில் வாழ்வோம்.
துலீப் தாமஸ், சென்னை.
காலையில் வேதத்தை படித்த போது கிடைத்த வசனம் இது. மிகவும் ஆறுதலாக இருந்தது. இவ்வுலகில் நம்முடன் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை இருந்தால் போதும், எதையும் எதிர்கொள்ளலாம் என்ற மன உறுதி காலையிலேயே உள்ளத்தில் சூழ்ந்துகொள்கிறது.
ஜெபத்தை முடித்து விட்டு காலையில் பத்திரிக்கையை புரட்ட ஆரம்பித்தேன். அன்றயை தினத்தில் மட்டும் மூன்று தற்கொலைச் செய்திகள் இருந்தன. ஒரு மகன் தந்தை பைக் வாங்கி கொடுக்கவில்லை என்று தற்கொலை செய்து கொண்டான். வேறொருவன் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் தற்கொலை, இன்னொருவன் படிப்பில் தேர்ச்சி பெறவில்லை என்று தற்கொலை.
கவலை மனதை சூழ்ந்தது, தலைகீழாக புரட்டி போட்டது. மனதுக்குள் பல கேள்விகள். எதற்கு இவர்கள் தற்கொலை செய்தார்கள்.
எப்பொழுதும் மகிழ்ச்சியாக கலகலப்பாக இருக்கும் எனது பால்ய கால நண்பன் அருகில் என்னை கவனித்து கொண்டிருந்தான். ‘என்னடா முகம் சுருங்கி போச்சு’ என்று என்னிடம் கேட்டான்.
பத்திரிக்கையை அவனிடம் நீட்டினேன். அதை படித்துவிட்டு பெருமூச்சு விட்டு, ‘டேய், நானும் இருபது வருடத்துக்கு முன்னாள் தற்கொலைக்கு முயன்றுள்ளேன்’ என்றான். ‘என்னடா சொல்ற?’ என்றேன் நடுக்கத்துடன். தண்ணீரை குடித்துக் கொண்டே, ‘சும்மா விளையாடாதே’ என்றேன். ‘உண்மையிலேயே நான் ஒரு நாள் தற்கொலைக்கு முயன்று தோல்வியுற்றவன்’ என்றான் அவன்.
‘ஒரு கண்டைனர் லாரி நடுவில் குதித்தேன் ஆனால் யாரோ என்னை பின்னிருந்து இழுத்தார். அவர் இயேசு தான் என்று நான் நம்புகிறேன்’ என்றான்.
‘தோல்வியுற்ற தற்கொலை முயற்சி என் வாழ்க்கையின் வெற்றியாக மாறியது. இப்போது நினைத்தால் அன்று எடுத்தது எவ்வளவு முட்டாள்தனமான முடிவு என்று தோன்றுகின்றது. இன்று கடவுள் என்னை பலருக்கு ஆசீர்வாதமாக வைத்திருக்கிறார்’ என்றான்.
“தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கி விடுகின்றார்”. (சங்கீதம் 145:14).
இவ்வுலகில் வருஷத்துக்கு பத்து லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. இந்த எண்ணிக்கை, கொலை செய்யப்படுபவர்களை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?. எப்படி இரவு இருந்தால் பகல் உண்டோ அதைப்போல வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் வருவது இயல்பு.
துயரங்களை எதிர்கொள்ள வேதம் சொல்லும் வசனங்கள் ஏராளம். அதை தினமும் படித்து துணிவு கொள்ள வேண்டும்.
நீங்கள் மருத்துவமனையில் மரண படுக்கையில் இருப்பவர்களை பார்த்திருப்பீர்கள். மறுபடியும் உயிரை மீட்க பல முயற்சி எடுப்பார்கள். பல லட்சம் செலவு செய்வார்கள். அப்படியிருக்கும் போது கடவுள் கொடுத்த உயிரை தானாக எடுக்க முயற்சிப்பது எவ்வளவு முட்டாள்தனம். அதைவிட கடவுளை அவமதிக்கும் செயல் பூமியில் உண்டோ?.
ஒரு முறை உயிர் போனால் திரும்ப வருமா?. உறவினர்கள் எவ்வளவு வருத்தம் அடைவார்கள்?. நீங்கா துயரத்தை அல்லவா பூமியில் தற்கொலை விதைத்து விட்டு செல்லும்.
நாம் யாரை பின்பற்றுகிறோம்?. துயரம் வரும் போது தற்கொலை செய்து கொண்ட யூதாசையா?, அல்லது வாழ்க்கையில் கடைசி வரை போராடி இயேசுவின் ராஜ்யத்தை கட்டின பவுலையா?.
வாழ்க்கையில் சோதனைகள், வேதனைகள், தோல்விகள், வருத்தங்கள், துன்பங்கள் வரும்போது தேவனை தேடுவோம். அவர் சரியான பாதையை நொறுங்குண்டவர்களுக்கு காட்டுவார்.
இயேசுவின் வழிகளில் பயணித்த அன்னை தெரசா இப்படிக் குறிப்பிடுகிறார்:
வாழ்க்கை என்பது சவால்; எதிர்கொள்.
வாழ்க்கை கவலைகளால் ஆனது; கடந்து வா.
வாழ்க்கை தடைகளால் ஆனது; ஒத்துக்கொள்.
வாழ்க்கை ஒரு சோதனை; தைரியம் கொள்.
வாழ்க்கை ஒரு துயரம்; தயங்காதே.
வாழ்க்கை ஒரு சொர்க்கம்; சுவைத்துப்பார்.
வாழ்க்கை என்பது அன்பு; மகிழ்.
வாழ்க்கை விலை உயர்ந்தது; கவனித்துக்கொள்
வாழ்க்கை மிகவும் விலைமதிப்பற்றது; அழித்து விடாதே.
நம் வாழ்வின் நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். அது நம் குடும்பம், வேலை, குறிக்கோள், செல்வம், சந்தோசம் என்று நம் சுயநலத்தை மட்டும் சார்ந்தது அல்ல.
நாம் இவ்வுலகில் வாழ்வதற்கு இயேசுவுக்கு ஒரு நோக்கம் உண்டு. அவரால் உருவாக்கப்பட்டு அவருடைய சித்தத்தை நிறைவேற்ற இவ்வுலகில் வாழ்கிறாய் என்ற புரிதல் இருந்தால் வாழ்க்கை மிகவும் பயனுள்ளதாக அமையும்.
கொலோசியரில் இப்படி படிக்கிறோம்: “அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. நீங்கள் கடவுளிடத்தில் தொடங்கவேண்டும். அவரே உங்களை உருவாக்கினவர். உயிரின் படைப்பாளி அவரே. நம்மை நாம் அழிக்காமல் இயேசுவின் பாதையில் வாழ்வோம்.
துலீப் தாமஸ், சென்னை.






