என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தூய பவுல் ஆலய அசன பண்டிகை இன்று நடக்கிறது
Byமாலை மலர்25 Jan 2020 3:11 AM GMT (Updated: 25 Jan 2020 3:11 AM GMT)
நெல்லை திருமண்டலம் ஜவகர் நகர் சேகரத்திற்கு உட்பட்ட என்.ஜி.ஓ. ‘ஏ’. காலனி தூய பவுல் ஆலயத்தில் 46-வது பிரதிஷ்டை, அசன பண்டிகை இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
நெல்லை திருமண்டலம் ஜவகர் நகர் சேகரத்திற்கு உட்பட்ட என்.ஜி.ஓ. ‘ஏ’. காலனி தூய பவுல் ஆலயத்தில் 46-வது பிரதிஷ்டை, அசன பண்டிகை இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. விழாவில் இன்று அதிகாலை 5 மணிக்கு பிரதிஷ்டை பண்டிகை ஆராதனையை சேகர தலைமை குரு ஸ்டீபன் நடத்துகிறார்.
உதவி குரு ஜோஸ் ஜேக்கப் வேதபாடம் வாசிக்கிறார். ஜேசன் ஜெபம் செய்கிறார். இதையடுத்து திருவிருந்து நடக்கிறது. மாலை 5 மணிக்கு அசன பண்டிகை ஆயத்த ஜெபமும், மாலை 6 மணிக்கு அசனமும் நடைபெறுகிறது.
உதவி குரு ஜோஸ் ஜேக்கப் வேதபாடம் வாசிக்கிறார். ஜேசன் ஜெபம் செய்கிறார். இதையடுத்து திருவிருந்து நடக்கிறது. மாலை 5 மணிக்கு அசன பண்டிகை ஆயத்த ஜெபமும், மாலை 6 மணிக்கு அசனமும் நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X