என் மலர்
கிறித்தவம்
“சோதனைகள் உன்னை தொய்ந்து போகச் செய்தால் வேதவார்த்தைகளின்மேல் சாய்ந்து இளைப்பாறக் கற்றுக்கொள்”
“சோதனைகள் உன்னை தொய்ந்து போகச் செய்தால் வேதவார்த்தைகளின்மேல் சாய்ந்து இளைப்பாறக் கற்றுக்கொள்”.
இயேசு போதனைகள்; நீ எனக்கு வேண்டும்
“அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனை முத்தஞ் செய்தான்- லூக்கா 15:20”
அவன் சிறுவனாய் இருந்தான். அவனுடைய பெற்றோர்கள் போயும் போயும் நீ எங்களுக்கு பிள்ளையாய் பிறந்தாயே என்றனர். அவன் பள்ளிக்கூடம் சென்றான். ஏண்டா நீயெல்லாம் மாடு மேய்க்கப் போயிருக்கலாமே இங்கு வந்து இடத்தை அடைத்துக்கொண்டிருக்கின்றாயே என்றனர் ஆசிரியர்கள். அவன் வேலைக்கு போனான் நீ எங்காவது சாமியாராக போய் சம்பாதிக்காமலே சாப்பிட்டிருக்கலாமே இங்க வந்து என் உயிரையும் வாங்குறியே என்றார் முதலாளி.
அவன் திருமணம் செய்தான் நான் செய்த பாவம் நீ எனக்கு கணவனாக வந்திருக்கிறாய் என்றாள் மனைவி. வேறு எங்கும் போக வாய்ப்பில்லாமல் இறுதியாக கடவுளிடம் போய் நின்றான். இவ்வளவு பேரும் வேண்டாம் என்ற பிறகுதான் உனக்கு என்னைத் தேடும் உணர்வு வந்ததா. நீ மட்டும் அப்பொழுதே வந்திருந்தால் உன்னை எவ்வளவோ உயரமாய் வைத்திருப்பேன் என்று கடவுள் சொன்னாராம்.
சில நேரங்களில் இந்த உலகமும் மனிதர்களும் சூழ்நிலைகளும் ஏன் நம்முடைய சொந்த மனதும் நம்மை எதற்கும் லாயக்கில்லை என்று சொல்லவே முந்திக்கொள்ளும். நீ ஏன் வாழ்கின்றாய். நீ வாழ்வதால் என்ன பயன் நீ வாழ்வது யாருக்குத் தேவை என்ற சத்தங்கள்தான் நம்முடைய காதுகளில் தொனிக்கும்.
கெட்ட குமாரன் கெட்டு சீரழிந்து திரும்பி வந்தபோது இப்படிப்பட்ட ஒருவனை தகப்பன் ஏன் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றுதான் சொந்த சகோதரன் சிந்தித்தான். ஆனால் அந்த தகப்பன் மட்டும்தான் மகனே, நீ எவ்வளவு கெட்டுப் போனாலும் நீ எனக்கு வேண்டும் என்று சொல்ல முடிந்தது. அதுதான் தகப்பனின் மனம். அதுதான் தகப்பன் பார்வை.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய இளம் வயதுகளில் மும்பை பட்டணத்தின் ஆரவார சூழ்நிலையின் நடுவில் நான் நின்றேன். உலகமும் உறவுகளும், நண்பர்களும் ஏன், என் சொந்த மனமும் “ வேணடாம் வேண்டாம் நீ யாருக்கும் தேவையில்லை” என்று சொல்லுவதை நான் உணர்ந்தேன். இளம் வயதில் எவருக்கும் தேவையில்லாதவன் ஆகிவிட்டேனோ என்று கண்ணீர்விட்டு அழுதேன். அந்தக் கண்ணீர் யாருடைய மனதையும் இளக வைக்கவில்லை.
அங்கே கர்த்தராகிய ஏசு ஒரு வேதாகமத்தின் வாயிலாக வேண்டும் வேண்டும் நீ எனக்கு வேண்டும் “என்றார்.” உன் கண்ணீருக்கு என்னிடம் மதிப்பு உண்டு” என்றார். இன்று என்னை வேண்டும் வேண்டும் என்று சொல்ல அநேகர் உண்டு. அதற்கு ஒரே காரணம் அன்று ஏசு “ நீ எனக்கு வேண்டும்“ என்று சொன்னதுதான்.
“சோதனைகள் உன்னை தொய்ந்து போகச் செய்தால் வேதவார்த்தைகளின்மேல் சாய்ந்து இளைப்பாறக் கற்றுக்கொள்”
இயேசு போதனைகள்; நீ எனக்கு வேண்டும்
“அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனை முத்தஞ் செய்தான்- லூக்கா 15:20”
அவன் சிறுவனாய் இருந்தான். அவனுடைய பெற்றோர்கள் போயும் போயும் நீ எங்களுக்கு பிள்ளையாய் பிறந்தாயே என்றனர். அவன் பள்ளிக்கூடம் சென்றான். ஏண்டா நீயெல்லாம் மாடு மேய்க்கப் போயிருக்கலாமே இங்கு வந்து இடத்தை அடைத்துக்கொண்டிருக்கின்றாயே என்றனர் ஆசிரியர்கள். அவன் வேலைக்கு போனான் நீ எங்காவது சாமியாராக போய் சம்பாதிக்காமலே சாப்பிட்டிருக்கலாமே இங்க வந்து என் உயிரையும் வாங்குறியே என்றார் முதலாளி.
அவன் திருமணம் செய்தான் நான் செய்த பாவம் நீ எனக்கு கணவனாக வந்திருக்கிறாய் என்றாள் மனைவி. வேறு எங்கும் போக வாய்ப்பில்லாமல் இறுதியாக கடவுளிடம் போய் நின்றான். இவ்வளவு பேரும் வேண்டாம் என்ற பிறகுதான் உனக்கு என்னைத் தேடும் உணர்வு வந்ததா. நீ மட்டும் அப்பொழுதே வந்திருந்தால் உன்னை எவ்வளவோ உயரமாய் வைத்திருப்பேன் என்று கடவுள் சொன்னாராம்.
சில நேரங்களில் இந்த உலகமும் மனிதர்களும் சூழ்நிலைகளும் ஏன் நம்முடைய சொந்த மனதும் நம்மை எதற்கும் லாயக்கில்லை என்று சொல்லவே முந்திக்கொள்ளும். நீ ஏன் வாழ்கின்றாய். நீ வாழ்வதால் என்ன பயன் நீ வாழ்வது யாருக்குத் தேவை என்ற சத்தங்கள்தான் நம்முடைய காதுகளில் தொனிக்கும்.
கெட்ட குமாரன் கெட்டு சீரழிந்து திரும்பி வந்தபோது இப்படிப்பட்ட ஒருவனை தகப்பன் ஏன் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றுதான் சொந்த சகோதரன் சிந்தித்தான். ஆனால் அந்த தகப்பன் மட்டும்தான் மகனே, நீ எவ்வளவு கெட்டுப் போனாலும் நீ எனக்கு வேண்டும் என்று சொல்ல முடிந்தது. அதுதான் தகப்பனின் மனம். அதுதான் தகப்பன் பார்வை.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய இளம் வயதுகளில் மும்பை பட்டணத்தின் ஆரவார சூழ்நிலையின் நடுவில் நான் நின்றேன். உலகமும் உறவுகளும், நண்பர்களும் ஏன், என் சொந்த மனமும் “ வேணடாம் வேண்டாம் நீ யாருக்கும் தேவையில்லை” என்று சொல்லுவதை நான் உணர்ந்தேன். இளம் வயதில் எவருக்கும் தேவையில்லாதவன் ஆகிவிட்டேனோ என்று கண்ணீர்விட்டு அழுதேன். அந்தக் கண்ணீர் யாருடைய மனதையும் இளக வைக்கவில்லை.
அங்கே கர்த்தராகிய ஏசு ஒரு வேதாகமத்தின் வாயிலாக வேண்டும் வேண்டும் நீ எனக்கு வேண்டும் “என்றார்.” உன் கண்ணீருக்கு என்னிடம் மதிப்பு உண்டு” என்றார். இன்று என்னை வேண்டும் வேண்டும் என்று சொல்ல அநேகர் உண்டு. அதற்கு ஒரே காரணம் அன்று ஏசு “ நீ எனக்கு வேண்டும்“ என்று சொன்னதுதான்.
“சோதனைகள் உன்னை தொய்ந்து போகச் செய்தால் வேதவார்த்தைகளின்மேல் சாய்ந்து இளைப்பாறக் கற்றுக்கொள்”
நமக்காக மரித்த தேவன் ஒவ்வொரு நாளும் நமக்காக அன்பு செலுத்த வல்லவராய் இருக்கிறார் என்று நாம் மறந்து போக வேண்டாம்.
பொதுவாக அனைவருக்கும் அன்பு என்றால் என்ன? என்பதே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறனர். இந்த அன்பை குறித்து சற்று தியானிப்போம்.
இன்றைய நாகரீக வாழ்க்கையில் பல்வேறு விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றினால் நம் வாழ்க்கையை அதிலே தொலைத்து விடுகிறோம். நம் வீட்டிற்கு உறவினர்கள் வந்தால் கூட அவர்களை பார்த்து வாருங்கள் என்று கூட சொல்ல முடியாத அளவிற்கு நாம் செல்போனில் மூழ்க வேண்டி உள்ளது. இப்படி நம் உறவே செல்போன்தான் என்ற அளவுக்கு இப்போது உலகம் மாறி போய் உள்ளது. இப்படி நாம் ஒவ்வொருவருவரும் அன்பு செலுத்த நேரமில்லாமல் வேலைக்கு செல்ல வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்று தான் ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
இப்படி அன்பு கிடைக்காமல் போவதினால் நம் வாழ்க்கையில் என்ன வாழ்க்கை என்று நாம் ஏதோ வாழ்கிறோம் என்று நம்முடைய இஷ்டத்திற்கு வாழ்க்கையை நடத்தி கொண்டிருக் கிறோம். இப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் தான் சில கஷ்டங்கள் வரும் போது உறவுகளின் அன்பையும், தேவனின் அன்பையும் தேட வேண்டும் நிலை உள்ளது.
எனவே தேவனுடைய அன்பு எவ்வளவு பெரியதாய் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். தேவனுடைய அன்பு நம் இருதயத்தில் பாயும் வரை எவ்வளவு பெரிய மனித தன்மையான அன்பினாலும் நம்முடைய இருதயத்தை நிறைவடைய செய்ய முடியாது. தேவ அன்பினால் மட்டுமே நம் இருதயத்தை நிறைவடைய செய்வதாகவும், நம் வாழ்க்கைக்கு தேவையானதை திருப்தியடைய செய்வதாகவும் உள்ளது.
இதைத்தான் வேதாகமத்தில் யோவான் 15-ம் அதிகாரம் 9-ம் வசனத்தில் பிதா என்னில் அன்பாய் இருக்கிறது போல, நானும் உங்களில் அன்பாய் இருக்கிறேன். என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள் என்று கூறப்பட்டு உள்ளது.
எனவே நம்முடைய வாழ்க்கையில் தம் உறவுகளை விட்டு விட்டு எங்கு நமக்கு வேலை கிடைக்கிறதோ? அங்கு போய் வேலை செய்து கொண்டிருப்போம். உறவுகளிடம் செல்வதே ஏதோ விஷேச நாட்களில் மட்டும் தான் சென்று அந்த உறவுகளின் அன்பான பாசத்தை நாம் சேர்த்துக் கொள்ள முடியும். ஆனால் நமக்காக மரித்த தேவன் ஒவ்வொரு நாளும் நமக்காக அன்பு செலுத்த வல்லவராய் இருக்கிறார் என்று நாம் மறந்து போக வேண்டாம். இந்த தவக்காலத்தில் தேவனிடத்தில் அன்பு செலுத்தி அவர் நம்மீது அளவுகடந்த அன்பை செலுத்த நம் வாழ்க்கையை அர்ப்பணிக்க கடமைப்பட்டவர்களாய் இருப்போம். ஆமென்.
சகோ.பெலிக்ஸ், பலவஞ்சிபாளையம், திருப்பூர்.
நாம் திட்டமிட்டு செயல்பட ஆரம்பிக்கின்ற போது எல்லாமே மேன்மைக்குரியதாய் தோன்றும். வாழ்வும், வளர்ச்சியின் பாதையில் பயணம் செய்ய ஆரம்பிக்கும்.
காலமும், நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது. அருமையை உணர்ந்தவர்களே சாதனையாளர்கள். கிடைக்கின்ற நேரத்தை முழுமையாக திட்டமிட்டு பயன்படுத்த நாம் உணர்ந்திட வேண்டும். ஒவ்வொன்றிற்கும் என காலத்தை ஒதுக்கி செயல்படுத்த பழக வேண்டும். நேரம் என்பது உங்களுக்காக கொடுக்கப்பட்ட ஒரே செல்வம். அந்த செல்வத்தை எப்படி செலவு செய்ய வேண்டுமென்ற உரிமை உங்களுக்கு மட்டுமே உள்ளது. அச்சசெல்வத்தை மற்றவர்களின் சுயநலத்திற்காக பயன்படுத்த ஒருபோதும் அனுமதித்து வாழ்வை இழந்து விடாதீர்கள், ஏமாந்து போய் விடாதீர்கள்.
காலத்தை நமது லட்சியங்களை அடைவதற்கு முறையாக பயன்படுத்தி விடுங்கள். எதையும் பிறகு பார்த்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடுகின்ற காலசாரத்தை முழுமையாய் விட்டு விடுங்கள். இன்றே இப்பொழுதே என திட்டமிட்டு செயல்களை செய்வதற்கு பழகிடுங்கள். தற்போது கிடைக்கின்ற காலம் மட்டுமே உங்களுக்கு உரியது என்ற மனநிலையோடு ஓடிக்கொண்டேயிருங்கள். மனஉறுதியோடு உழைத்து கொண்டே இருங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் திட்டமிடுங்கள். ஒரு குறிப்பிட்ட வேலையை இவ்வளவு நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டுமென்ற பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.
நேரத்தை சரியாக பயன்படுத்த தெரிந்தவன் மாபெரும் சாதனையாளன், வெற்றியாளன். இறையருளின் காலமாகிய இந்த தவக்காலத்தில் நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்ற வழிமுறையினை கண்டுபிடிப்போம். நாள் ஒன்றில் ஒரு நல்ல செயல் என்பன போன்று இன்றைய நாளில் நமக்கு கொடுக்கப்பட்ட வாழ்நாட்களை முறையாக பயன்படுத்துவதற்கான வழிமுறையினை கண்டுபிடிப்போம். காலையில் எழுந்தவுடன் கடவுளுக்கென்று முதல் ஒரு மணிநேரத்தை ஒதுக்கிவிடுவோம். கடவுளோடு இணைந்து உரையாடி, உறவாடி நமது திட்டமிடுதலை தொடங்குவோம். எல்லாம் சிறப்புக்குரியதால் ஆரம்பமாகும். அடுத்ததாய் இன்றையநாளில் நான் புதியதாய் செய்ய வேண்டியவை என்னென்ன என்பதை கண்டுபிடிப்போம். அதில் முதன்மைபடுத்த வேண்டியதை முதலில் அடையாளப்படுத்திடுவோம்.
இரண்டாவதாக ஏற்கனவே நாம் திட்டமிட்டவைகளில் மீண்டும் மெருகேற்றி முன்னிலைப்படுத்த வேண்டியதை பட்டியலிடுவோம். அதற்கு நாம் செலவு செய்ய வேண்டிய நேரம், ஆற்றல் போன்றவற்றை கணக்கெடுத்து அதற்கேற்ற வழியில் செயல்பட ஆரம்பிப்போம். இறுதியாக நமது வாழ்வின் மகிழ்ச்சிக்கும், பொழுது போக்கிற்கும் என நேரங்களை ஒதுக்கி வைத்து கொள்வோம். இப்படியாக நாம் திட்டமிட்டு செயல்பட ஆரம்பிக்கின்ற போது எல்லாமே மேன்மைக்குரியதாய் தோன்றும். வாழ்வும், வளர்ச்சியின் பாதையில் பயணம் செய்ய ஆரம்பிக்கும்.
அருட்பணியாளர் குருசு கார்மல்,
கோட்டார் மறைமாவட்டம்.
காலத்தை நமது லட்சியங்களை அடைவதற்கு முறையாக பயன்படுத்தி விடுங்கள். எதையும் பிறகு பார்த்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடுகின்ற காலசாரத்தை முழுமையாய் விட்டு விடுங்கள். இன்றே இப்பொழுதே என திட்டமிட்டு செயல்களை செய்வதற்கு பழகிடுங்கள். தற்போது கிடைக்கின்ற காலம் மட்டுமே உங்களுக்கு உரியது என்ற மனநிலையோடு ஓடிக்கொண்டேயிருங்கள். மனஉறுதியோடு உழைத்து கொண்டே இருங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் திட்டமிடுங்கள். ஒரு குறிப்பிட்ட வேலையை இவ்வளவு நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டுமென்ற பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.
நேரத்தை சரியாக பயன்படுத்த தெரிந்தவன் மாபெரும் சாதனையாளன், வெற்றியாளன். இறையருளின் காலமாகிய இந்த தவக்காலத்தில் நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்ற வழிமுறையினை கண்டுபிடிப்போம். நாள் ஒன்றில் ஒரு நல்ல செயல் என்பன போன்று இன்றைய நாளில் நமக்கு கொடுக்கப்பட்ட வாழ்நாட்களை முறையாக பயன்படுத்துவதற்கான வழிமுறையினை கண்டுபிடிப்போம். காலையில் எழுந்தவுடன் கடவுளுக்கென்று முதல் ஒரு மணிநேரத்தை ஒதுக்கிவிடுவோம். கடவுளோடு இணைந்து உரையாடி, உறவாடி நமது திட்டமிடுதலை தொடங்குவோம். எல்லாம் சிறப்புக்குரியதால் ஆரம்பமாகும். அடுத்ததாய் இன்றையநாளில் நான் புதியதாய் செய்ய வேண்டியவை என்னென்ன என்பதை கண்டுபிடிப்போம். அதில் முதன்மைபடுத்த வேண்டியதை முதலில் அடையாளப்படுத்திடுவோம்.
இரண்டாவதாக ஏற்கனவே நாம் திட்டமிட்டவைகளில் மீண்டும் மெருகேற்றி முன்னிலைப்படுத்த வேண்டியதை பட்டியலிடுவோம். அதற்கு நாம் செலவு செய்ய வேண்டிய நேரம், ஆற்றல் போன்றவற்றை கணக்கெடுத்து அதற்கேற்ற வழியில் செயல்பட ஆரம்பிப்போம். இறுதியாக நமது வாழ்வின் மகிழ்ச்சிக்கும், பொழுது போக்கிற்கும் என நேரங்களை ஒதுக்கி வைத்து கொள்வோம். இப்படியாக நாம் திட்டமிட்டு செயல்பட ஆரம்பிக்கின்ற போது எல்லாமே மேன்மைக்குரியதாய் தோன்றும். வாழ்வும், வளர்ச்சியின் பாதையில் பயணம் செய்ய ஆரம்பிக்கும்.
அருட்பணியாளர் குருசு கார்மல்,
கோட்டார் மறைமாவட்டம்.
”யாருக்கும் தீமைக்குத் தீமை செய்யாதீர்கள்; உங்கள் எதிரி பசியாக இருந்தால், அவனுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்; அவன் தாகமாயிருந்தால், அவனுக்கு ஏதாவது குடிக்கக் கொடுங்கள்” என்று ரோமர்(12:17) வழிகாட்டுகிறது
சிறு தவறு செய்தால்கூட அதை ஊதிப் பெரிதாக்கும் மனோபாவம் நம்மில் பலருக்குண்டு. சம்பந்தப்பட்டவர்கள் மனைவியாகவோ, கணவனாகவோ, பிள்ளையாகவோ, உறவினராகவோ, நண்பராகவோ நம்முடைய ஊழியராகவோ இருக்கலாம். அவர்களைக் குற்றவாளிகளைப் போல் நடத்த விரும்பும் நாம், அவர்களைப் பற்றி மற்றவர்களிடம் கூறும்போது “அவனைப் போல் இருக்காதே.. அவளைப் போல் இருக்காதே!” என்று தவறான முன்மாதிரிகளைப் போல் அவர்களை உடனடியாகத் தீர்ப்பிட்டு விடுகிறோம்.
சிறு தவறுகளுக்கே நாம் மற்றவர்களை இப்படி நடத்துகிறோம் என்றால் தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ தவறு செய்பவர்களை நாம் மன்னிக்க மறுக்கிறோம். அவர்கள் எத்தகைய மனநிலையில் சூழ்நிலையில் தவறுகளை இழைத்தார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்ப்பதே இல்லை. இதனால் அவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்த அவர்களுக்கு நாம் வாய்ப்புத் தருவதே இல்லை.
மன்னிப்பதால் மன உளைச்சல், கவலை, சோர்வு போன்றவை நம்மை விட்டு நீங்கிவிடும் என்று விவிலியம் சொல்கிறது. இது அறிவியல்பூர்வமான உண்மையும்கூட. “ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டுங்கள்; கிறிஸ்துவின் மூலம் கடவுள் உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல், நீங்களும் ஒருவரையொருவர் தாராளமாக மன்னியுங்கள்” என எபேசியர் (4:32) எடுத்துக் கூறுகிறது.
நம்மைப் படைத்த கடவுளான பரலோகத் தந்தையை “சமாதானத்தின் கடவுள்” என்று விவிலியம் சொல்கிறது. பூமியிலுள்ள தம் பிள்ளைகள் சமாதானமாக வாழ வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார் “ஒருவர்மீது ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால், ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னியுங்கள். பரலோகத் தந்தை உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல் நீங்களும் ஒருவரையொருவர் மன்னியுங்கள்” என்று கொலோசெயர் (3:13) புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.
“நாம் செய்யும் எல்லாத் தவறுகளையும் கடவுள் கணக்கு வைத்திருந்தால் நம் கதி என்னவாகியிருக்கும்” (சங்கீதம் 130:3)! “மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை” என்ற பைபிளின் நீதிமொழியையும் (19:11) மனதில் நிறுத்துங்கள்.
மற்றவர்களை மன்னிப்பதில் உங்களுக்குத் தயக்கம் இருக்கிறதா? அப்படியானால் மன்னிக்கப்பட வேண்டிய வரை உங்கள் உடன்பிறந்த சகோதரரைப் போல எண்ணிக்கொள்ளுங்கள். “உங்கள் சகோதரர் ஒரு பாவம் செய்தால், அவரிடம் தனியாகப் போய் அவருடைய தவறை எடுத்துச் சொல்லுங்கள்; அவர் உங்களுக்குச் செவிகொடுத்தால், உங்கள் சகோதரரை நல்வழிக்குக் கொண்டுவந்திருப்பீர்கள்” என்று மத்தேயு (18:15) எடுத்துச் சொல்வதைப் பாருங்கள்.
நான் நல்லவன் என்பதை எல்லார் முன்னிலையிலும் காட்ட வேண்டும் என்பதைவிட, சமாதானம் ஆக வேண்டும் என்பதே உங்கள் குறிக்கோளாக இருக்கட்டும். என் மனதைக் காயப்படுத்திவிட்டீர்கள் என்று சொல்லாமல், ’இப்படிச் சொன்னது என் மனதுக்குக் கஷ்டமாக இருந்தது’ என்று சொல்லுங்கள்.
”யாருக்கும் தீமைக்குத் தீமை செய்யாதீர்கள்; உங்கள் எதிரி பசியாக இருந்தால், அவனுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்; அவன் தாகமாயிருந்தால், அவனுக்கு ஏதாவது குடிக்கக் கொடுங்கள்” என்று ரோமர்(12:17) வழிகாட்டுகிறது
பொறுமையாக இருங்கள். எல்லாருடைய சுபாவமும் மனப்பக்குவமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலருடைய கோபம் தணிய நாட்கள், மாதங்கள் ஏன் சில வருடங் கள் கூட எடுக்கலாம். அவர்களிடம் மாற்றத்தைக் கடவுள் கண்டிப்பாக விதைப்பார். இந்தத் தருணத்துக்காகத்தானே காத்திருந்தீர்கள். “தீமை உங்களை வெல்லும்படி விடாமல், தீமையை எப்போதும் நன்மையால் வெல்லுங்கள்” என்று (ரோமர் 12:21) விவிலியம் வழிகாட்டுகிறது.
சிறு தவறுகளுக்கே நாம் மற்றவர்களை இப்படி நடத்துகிறோம் என்றால் தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ தவறு செய்பவர்களை நாம் மன்னிக்க மறுக்கிறோம். அவர்கள் எத்தகைய மனநிலையில் சூழ்நிலையில் தவறுகளை இழைத்தார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்ப்பதே இல்லை. இதனால் அவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்த அவர்களுக்கு நாம் வாய்ப்புத் தருவதே இல்லை.
மன்னிப்பதால் மன உளைச்சல், கவலை, சோர்வு போன்றவை நம்மை விட்டு நீங்கிவிடும் என்று விவிலியம் சொல்கிறது. இது அறிவியல்பூர்வமான உண்மையும்கூட. “ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டுங்கள்; கிறிஸ்துவின் மூலம் கடவுள் உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல், நீங்களும் ஒருவரையொருவர் தாராளமாக மன்னியுங்கள்” என எபேசியர் (4:32) எடுத்துக் கூறுகிறது.
நம்மைப் படைத்த கடவுளான பரலோகத் தந்தையை “சமாதானத்தின் கடவுள்” என்று விவிலியம் சொல்கிறது. பூமியிலுள்ள தம் பிள்ளைகள் சமாதானமாக வாழ வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார் “ஒருவர்மீது ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால், ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னியுங்கள். பரலோகத் தந்தை உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல் நீங்களும் ஒருவரையொருவர் மன்னியுங்கள்” என்று கொலோசெயர் (3:13) புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.
“நாம் செய்யும் எல்லாத் தவறுகளையும் கடவுள் கணக்கு வைத்திருந்தால் நம் கதி என்னவாகியிருக்கும்” (சங்கீதம் 130:3)! “மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை” என்ற பைபிளின் நீதிமொழியையும் (19:11) மனதில் நிறுத்துங்கள்.
மற்றவர்களை மன்னிப்பதில் உங்களுக்குத் தயக்கம் இருக்கிறதா? அப்படியானால் மன்னிக்கப்பட வேண்டிய வரை உங்கள் உடன்பிறந்த சகோதரரைப் போல எண்ணிக்கொள்ளுங்கள். “உங்கள் சகோதரர் ஒரு பாவம் செய்தால், அவரிடம் தனியாகப் போய் அவருடைய தவறை எடுத்துச் சொல்லுங்கள்; அவர் உங்களுக்குச் செவிகொடுத்தால், உங்கள் சகோதரரை நல்வழிக்குக் கொண்டுவந்திருப்பீர்கள்” என்று மத்தேயு (18:15) எடுத்துச் சொல்வதைப் பாருங்கள்.
நான் நல்லவன் என்பதை எல்லார் முன்னிலையிலும் காட்ட வேண்டும் என்பதைவிட, சமாதானம் ஆக வேண்டும் என்பதே உங்கள் குறிக்கோளாக இருக்கட்டும். என் மனதைக் காயப்படுத்திவிட்டீர்கள் என்று சொல்லாமல், ’இப்படிச் சொன்னது என் மனதுக்குக் கஷ்டமாக இருந்தது’ என்று சொல்லுங்கள்.
”யாருக்கும் தீமைக்குத் தீமை செய்யாதீர்கள்; உங்கள் எதிரி பசியாக இருந்தால், அவனுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்; அவன் தாகமாயிருந்தால், அவனுக்கு ஏதாவது குடிக்கக் கொடுங்கள்” என்று ரோமர்(12:17) வழிகாட்டுகிறது
பொறுமையாக இருங்கள். எல்லாருடைய சுபாவமும் மனப்பக்குவமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலருடைய கோபம் தணிய நாட்கள், மாதங்கள் ஏன் சில வருடங் கள் கூட எடுக்கலாம். அவர்களிடம் மாற்றத்தைக் கடவுள் கண்டிப்பாக விதைப்பார். இந்தத் தருணத்துக்காகத்தானே காத்திருந்தீர்கள். “தீமை உங்களை வெல்லும்படி விடாமல், தீமையை எப்போதும் நன்மையால் வெல்லுங்கள்” என்று (ரோமர் 12:21) விவிலியம் வழிகாட்டுகிறது.
கண்கள் கொண்டுவரும் சோதனைகள், மாம்சம் கொண்டு வரும் சோதனைகள், பெருமை கொண்டு வரும் சோதனைகள் என அத்தனை சோதனைகளையும் இயேசு தாண்டினார்.
இயேசுவை சிலுவையில் அறைந்தது காலை 9 மணி. வெயில் உடலை வறுக்க, ரத்தம் வெளியேற, வலியும் துயரமுமாய் முதல் மூன்று மணி நேரம் கடக்கிறது. இப்போது உலகை இருள் சூழ்கிறது.
மூன்று மணி நேர இருளின் முடிவில் இயேசு “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என கதறினார். பின்னர் ‘தாகமாய் இருக்கிறது’ என கூறுகிறார். அப்போது அவர்கள் காடியை கடற்பஞ்சில் தோய்த்து குடிக்கக் கொடுத்தனர்.
“தாகமாய் இருக்கிறேன்” எனும் வார்த்தை இறைமகன் இயேசுவின் மனிதத் தன்மையை உறுதிப்படுத்தும் வார்த்தை. விண்ணின் மகனாக இருந்தாலும், மண்ணில் வருகையில் அந்த விண்ணக மனிதனாக வராமல் மானிட மகனாகவே வந்தார் என்பதன் சான்று. நம்மைப் போலவே வலிகளோடும், சோதனைகளோடும் வாழ்ந்தார் என்பதன் சான்று.
‘தாகமாய் இருக்கிறேன்’ எனும் வார்த்தை இறைவாக்கை நிறைவேற்றுதல்.
“என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள்” (சங்கீதம் 69:21) எனும் இறைவார்த்தை இதன் மூலம் நிறைவேறியது.
“என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது (சங்கீதம் 22:5) எனும் வார்த்தையும் அவரது தாகத்தின் நிலையை முன்குறித்த இறைவார்த்தையே.
பழைய ஏற்பாட்டில் இறைமகன் இயேசுவைக் குறித்து 332 தீர்க்க தரிசனங்கள் இருப்பதாக விவிலிய ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
இயேசு எங்கே பிறப்பார், எப்படி பிறப்பார், எப்படி இறப்பார் எனும் அத்தனை விஷயங்களும் துல்லியமாக பழைய ஏற்பாட்டில் உள்ளன. பழைய ஏற்பாட்டின் முழுமை இயேசுவில் தான் என்பதன் மிகத்தெளிவான விளக்கமே இது.
“தாகமாய் இருக்கிறேன்” என்பதற்கு ‘மனுக்குலத்தை மீட்க ஆவலாய் உள்ளேன்’ என்றும் பொருள் உண்டு. நமது பாவங்களை சுமந்தார் இயேசு. ‘அந்த பணி இதோ முடிவடையப் போகிறது. தனக்கு இடப்பட்ட பணியை செய்து முடிக்க தாகமாய் இருக்கிறேன்’ என இயேசு சொல்கிறார் என்றும் புரிந்து கொள்ளலாம்.
இயேசு சிலுவையில் நரக வேதனையை அனுபவித்தார் என்பதன் வெளிப்பாடு ‘தாகமாய் இருக்கிறேன்’. நரகம் தாகத்தின் இடம்.
“இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும்” (லூக்கா 16:24) என நரகத்திலிருந்து செல்வந்தர் எழுப்பும் குரல் இதை நமக்கு புரிய வைக்கிறது.
உண்மையிலேயே இயேசு சிலுவையில் நரக வலியை அடைந்தார் என்பதை இதனால் புரிந்து கொள்ளலாம். சொர்க்கத்தில் ‘பசியோ தாகமோ இரா’ என்கிறது திருவெளிப்பாடு 7:16.
‘தாகமாய் இருக்கிறேன்’ என்பது இறைமகன் இயேசுவின் கீழ்ப்படிதலின் வெளிப்பாடு. தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என முடி வெடுத்த மகனின் தாழ்மையின் வெளிப்பாடு.
“சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்” (பிலிப்பியர் 2:8) என்கிறது விவிலியம். மரணத்தை மட்டுமல்ல, தந்தையிடமிருந்த பிரிவை மட்டு மல்ல, வலியையும் அவர் விரும்பியே ஏற்றுக் கொண்டார். சிலுவை சுமந்து வருகையில் வீரர்கள் அவருக்கு “திராட்சை ரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை” (மார்க் 15:23). வலிகளையும் சுமந்தார் எனும் எசாயாவின் இறைவாக்கு இதனால் நிறை வேறியது.
‘நீதியின் பால் பசி தாகம் உடையோர் பேறுபெற்றோர்’ என மலைப்பொழிவில் பேசினார் இயேசு. இப்போது அவர் மீட்புக்காக தாகம் கொண்டார்.
‘என்பொருட்டு நீங்கள் பிறருக்குக் கொடுக்கும் ஒரு குவளை தண்ணீருக்கான பிரதிபலன் கூட உங்களுக்குக் கிடைக்கும்’ என இயேசு பகிர்தலை ஊக்கப்படுத்தினார். இப்போது தனது உயிரை நமக்காக கொடுக்கிறார்.
இயேசுவின் தாகம், மனுக்குலம் மீட்கப்பட வேண்டும் எனும் தாகம். நமது தாகம் எதில் இருக்கிறது? இவ்வுலக வாழ்க்கைக்கான தேடல்களுக்கா? இல்லை விண்ணக வாழ்வுக்கான தயாரிப்புக்கா?
கண்கள் கொண்டுவரும் சோதனைகள், மாம்சம் கொண்டு வரும் சோதனைகள், பெருமை கொண்டு வரும் சோதனைகள் என அத்தனை சோதனைகளையும் இயேசு தாண்டினார்.
காரணம் நம்மேல் அவர் கொண்டிருந்த தாகம். பழுதற்ற ஆட்டுக்குட்டியே பலியாக முடியும் என்பதால் பாவத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவர். நாம் எதில் தாகம் கொண்டிருக்கிறோம்? பாவத்தில் பயணிக்கவா? இறைவனில் பயணிக்கவா?
“நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது” (யோவான் 4:14) என இயேசு சமாரியப் பெண்ணிடம் சொன்னார்.
இறைமகன் இயேசு அளிக்கின்ற அந்த வாழ்வின் நீரை நாம் பருகும் போது அவரது தாகம் தணிகிறது.
மூன்று மணி நேர இருளின் முடிவில் இயேசு “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என கதறினார். பின்னர் ‘தாகமாய் இருக்கிறது’ என கூறுகிறார். அப்போது அவர்கள் காடியை கடற்பஞ்சில் தோய்த்து குடிக்கக் கொடுத்தனர்.
“தாகமாய் இருக்கிறேன்” எனும் வார்த்தை இறைமகன் இயேசுவின் மனிதத் தன்மையை உறுதிப்படுத்தும் வார்த்தை. விண்ணின் மகனாக இருந்தாலும், மண்ணில் வருகையில் அந்த விண்ணக மனிதனாக வராமல் மானிட மகனாகவே வந்தார் என்பதன் சான்று. நம்மைப் போலவே வலிகளோடும், சோதனைகளோடும் வாழ்ந்தார் என்பதன் சான்று.
‘தாகமாய் இருக்கிறேன்’ எனும் வார்த்தை இறைவாக்கை நிறைவேற்றுதல்.
“என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள்” (சங்கீதம் 69:21) எனும் இறைவார்த்தை இதன் மூலம் நிறைவேறியது.
“என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது (சங்கீதம் 22:5) எனும் வார்த்தையும் அவரது தாகத்தின் நிலையை முன்குறித்த இறைவார்த்தையே.
பழைய ஏற்பாட்டில் இறைமகன் இயேசுவைக் குறித்து 332 தீர்க்க தரிசனங்கள் இருப்பதாக விவிலிய ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
இயேசு எங்கே பிறப்பார், எப்படி பிறப்பார், எப்படி இறப்பார் எனும் அத்தனை விஷயங்களும் துல்லியமாக பழைய ஏற்பாட்டில் உள்ளன. பழைய ஏற்பாட்டின் முழுமை இயேசுவில் தான் என்பதன் மிகத்தெளிவான விளக்கமே இது.
“தாகமாய் இருக்கிறேன்” என்பதற்கு ‘மனுக்குலத்தை மீட்க ஆவலாய் உள்ளேன்’ என்றும் பொருள் உண்டு. நமது பாவங்களை சுமந்தார் இயேசு. ‘அந்த பணி இதோ முடிவடையப் போகிறது. தனக்கு இடப்பட்ட பணியை செய்து முடிக்க தாகமாய் இருக்கிறேன்’ என இயேசு சொல்கிறார் என்றும் புரிந்து கொள்ளலாம்.
இயேசு சிலுவையில் நரக வேதனையை அனுபவித்தார் என்பதன் வெளிப்பாடு ‘தாகமாய் இருக்கிறேன்’. நரகம் தாகத்தின் இடம்.
“இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும்” (லூக்கா 16:24) என நரகத்திலிருந்து செல்வந்தர் எழுப்பும் குரல் இதை நமக்கு புரிய வைக்கிறது.
உண்மையிலேயே இயேசு சிலுவையில் நரக வலியை அடைந்தார் என்பதை இதனால் புரிந்து கொள்ளலாம். சொர்க்கத்தில் ‘பசியோ தாகமோ இரா’ என்கிறது திருவெளிப்பாடு 7:16.
‘தாகமாய் இருக்கிறேன்’ என்பது இறைமகன் இயேசுவின் கீழ்ப்படிதலின் வெளிப்பாடு. தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என முடி வெடுத்த மகனின் தாழ்மையின் வெளிப்பாடு.
“சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்” (பிலிப்பியர் 2:8) என்கிறது விவிலியம். மரணத்தை மட்டுமல்ல, தந்தையிடமிருந்த பிரிவை மட்டு மல்ல, வலியையும் அவர் விரும்பியே ஏற்றுக் கொண்டார். சிலுவை சுமந்து வருகையில் வீரர்கள் அவருக்கு “திராட்சை ரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை” (மார்க் 15:23). வலிகளையும் சுமந்தார் எனும் எசாயாவின் இறைவாக்கு இதனால் நிறை வேறியது.
‘நீதியின் பால் பசி தாகம் உடையோர் பேறுபெற்றோர்’ என மலைப்பொழிவில் பேசினார் இயேசு. இப்போது அவர் மீட்புக்காக தாகம் கொண்டார்.
‘என்பொருட்டு நீங்கள் பிறருக்குக் கொடுக்கும் ஒரு குவளை தண்ணீருக்கான பிரதிபலன் கூட உங்களுக்குக் கிடைக்கும்’ என இயேசு பகிர்தலை ஊக்கப்படுத்தினார். இப்போது தனது உயிரை நமக்காக கொடுக்கிறார்.
இயேசுவின் தாகம், மனுக்குலம் மீட்கப்பட வேண்டும் எனும் தாகம். நமது தாகம் எதில் இருக்கிறது? இவ்வுலக வாழ்க்கைக்கான தேடல்களுக்கா? இல்லை விண்ணக வாழ்வுக்கான தயாரிப்புக்கா?
கண்கள் கொண்டுவரும் சோதனைகள், மாம்சம் கொண்டு வரும் சோதனைகள், பெருமை கொண்டு வரும் சோதனைகள் என அத்தனை சோதனைகளையும் இயேசு தாண்டினார்.
காரணம் நம்மேல் அவர் கொண்டிருந்த தாகம். பழுதற்ற ஆட்டுக்குட்டியே பலியாக முடியும் என்பதால் பாவத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவர். நாம் எதில் தாகம் கொண்டிருக்கிறோம்? பாவத்தில் பயணிக்கவா? இறைவனில் பயணிக்கவா?
“நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது” (யோவான் 4:14) என இயேசு சமாரியப் பெண்ணிடம் சொன்னார்.
இறைமகன் இயேசு அளிக்கின்ற அந்த வாழ்வின் நீரை நாம் பருகும் போது அவரது தாகம் தணிகிறது.
செபமாலைப் பக்தியைக் கொண்டிருப்பவர்க்கு ஞான ஒளியாய் விளங்குகின்ற மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஆண்டவரே இரக்கமாயிரும்(2)
கிறிஸ்துவே இரக்கமாயிரும்(2)
ஆண்டவரே இரக்கமாயிரும்(2)
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்.
பரலோகத்தில் இருக்கிற பிதாவாகிய சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
பரிசுத்த ஆவியாகிய சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
தூய திருத்துவமாயிருக்கிற ஏக சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
- புனித மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- இறைவனின் புனித மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- கன்னியர்களுள் உத்தமமான கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- பரிசுத்த செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- கபிரியேல் என்னும் தூதுவனால் அருள் நிறைந்தவளே என்று துதித்து வணங்கப்பட்ட தூய கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- சர்வேசுரனுடைய மாதாவென்று எலிசபேத்தம்மாளால் புகழ்ந்து அழைக்கப்பட்ட அமல உற்பவியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- செபமாலைத் தியானத்தினால் உம்மைத் துதிப்பது நலமென்று மறைவல்லுனரான புனித பொனவெந்தூர் சொல்லியபடி துதிக்கப்படுகின்ற உத்தமியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- இவ்வச்சித வணக்கத்தால் எல்லோரும் சகல நன்மைகளையும் அடையப்பண்ணுகிற நல்ல நம்பிக்கையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- பரலோகத்திலுள்ள தேவ தூதருக்கு மேலாக உயர்ந்த வழிபாட்டினால் புகழப்படுகின்ற புனித சீலியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- செபமாலைத் தியானத்தை தேவ சந்நிதிக்கு மிகவூம் உச்சிதமானதும் சிறப்புமிக்க பெறுபேறு உள்ளதுமாகச் செய்கின்ற அருள் பூரணியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- தாவீது அரசன் தன் இசைத்திறமையால் பத்து நரம்புள்ள வீணையில் சருவேசுரனை வாழ்த்துவேனென்ற மேரையாய் செபமாலை என்னுஞ் சுத்தமான கருவியால் துதிக்கப்படுகின்ற உப்பரிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- இஸ்ராயேல் புதல்வரின் நூற்றி ஐம்பது இராகமுள்ளதாய் அமைந்த ஒரு வாத்தியம் செபமாலைக்கு குறிப்பென்று திருச்சபையின் மறை வல்லுனர் தொரிவித்தபடியே அதனால் துதிக்கப்படுகின்ற இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- இதனைப் பக்தியுள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் உச்சித கேடயமாக கைக்கொள்ளும்படி அருளிய தயாபரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- செபமாலைப் பக்தியைக் கொண்டிருப்பவர்க்கு ஞான ஒளியாய் விளங்குகின்ற மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- துருக்கரைத் தோற்கடித்துச் செபமாலைப் பக்தியாயிருந்த உமது தாசரை இரட்சித்தருளிய ஜெயசீலியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- மகத்துவமான திமிங்கு முனிந்திரனுக்குச் செபமாலைப் பக்தியை வளர்க்கும்படி கற்பித்தருளிய கருணையின் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- செபமாலைப் பக்தியால் ஆயிரக்கான மதபோதகரை சத்திய மறையில் சேர்த்த பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- செபமாலையை எப்போதும் பக்தியுடன் ஓதிவந்த ஒரு பெண்ணின் கணவனை கடினமான அப விசுவாசத்திலிருந்து திருப்பிய கிருபையின் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- வியாதியின் வருத்தத்தைப் பாராது செபமாலை தியானத்திற் சீவித்திருந்த ஒரு பெண்ணிற்கு ஈறாந்த உதவி செய்தருளிய கிருபாகரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- சனிக்கிழமை தோறும் உமது நாமத்தைக் குறித்து உபவாசம் இருந்து செபமாலை ஓதின ஒருவனைப் பாவதோஸத்தில் மாளாது அருள் புரிந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- செபமாலைப் பக்தியோடு இருந்த சிரிமூ என்னும் அரசனுடைய சேவகன் ஒருவன் பாவத்தோடு மரித்தபோது அற்புதமாய் மீளவூம் பிராணனைக் கொடுத்துப் பாவத்தை அகற்றிவரும்படி கற்பித்த தயாபரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- வெஸ்த்தெயர் என்னும் சேவகன் ஒருவன் செபமாலை பக்தியாய் இருந்தமையால் ஒரு மகா ஆச்சரிய விசேசத்தை அவனுக்கு பிரத்தியட்சமாய் காண்பித்தருளிய கிருபாரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- எப்போதும் முழுச் செபமாலை ஓதி வந்ததால் பக்தியுள்ள ஒருவனுக்குப் பூ முடி சூட்டிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- உமது திருநாம மகிமைக்காச் செபமாலை ஓதுகிறவர்களுக்குப் பிரசித்தமாய் நலம் புரிந்தருளிய தர்ம பூரணியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- சமுத்திரத்தில் வீழ்ந்து மரித்த ஒரு குழந்தையை உயிர்ப்பித்து செபமாலைப் பக்தியோடு இருந்த அதன் பெற்ரோருக்கு ஈந்தருளிய அற்புத மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- செபமாலைப் பக்தியில் பழகிய ஒரு எளிய இடையனுக்கு பிள்ளைகள் மூவரைச் சதி மரணத்திலிருந்து விலக்கி இரட்சித்த கிருபாரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- செபமாலைப் பக்தியோடு இருந்த தரித்திரனுடைய இரண்டு வாலப் பெண்களுக்கு உமது விலை பெற்ற பாதரட்சைகளைக் கழற்றிக்கொடுத்து உதவின இராஜேஸ்வரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- செபமாலைத் தியானத்தோடு இருந்த ஒரு விதவையின் பெண் பிள்ளைகள் இருவருக்குத் தாரிசனையாகி அவர்களுக்கு பூ முடி புனைந்தருளிய சுகிர்த செல்வியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- உமது செபமாலை வரத்தினால் உலகத்தில் அனேக அற்புதங்களை இயற்றிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- பக்தியோடு செபமாலையை தியானிப்போருக்கு அருள்புரியும்படி தயாள சித்தமாய் காத்திருக்கின்ற ஊரணியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- செபமாலைத் தியானத்தை முழுப்பக்தியோடு செய்தல் பரலோகநாட்டை அடைய ஒரு ஏணியாக காண்பித்தருளிய பரம நாயகியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- சந்நியாச இல்லங்களிலும் கன்னியர் மடங்களிலும் எப்போதும் இச்செபத்தினால் உம்மை துதிப்பதால் உமது சலுகையை அடையச்செய்கிற உத்தம விரத்தியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- பக்தியுள்ளோர் குடும்பங்களில் செபமாலை ஓதி உம்மை பிரார்த்தித்து தங்கள் அந்தஸ்த்துக்கு ஏற்ற பலன்களை பெறச் செய்கிற ஞான சஞ்சிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- விசுவாசிகளுடை நன்மார்க்கமாகிய செபமாலையைத் தந்தருளிய சுகிர்தசீலியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- சகல தேவ இரகசியங்களையும் சம்பூரணமாய் கொண்டிருக்கிற செபமாலையைத் தந்த ஆண்டவளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- பிதாப்பிதாக்களுடைய நம்பிக்கையாகிய செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- இறைவாக்கினர்களுடைய தியானமாகிய செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- அப்போஸ்தலர்களுடைய ஆதாரமாகிய செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- வேத சாட்சிகளுடைய ஜெயசீலியாகிய செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- சகல மோட்ச வாசிகளுடைய இராக்கினியுமாகிய செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே, எங்களைப் பொறுத்தருளும் சுவாமி.
- உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
- உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.
- யேசுகிறிஸ்துநாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரராய் இருக்கத்தக்கதாக!
- பரிசுத்த செபமாலை மாதாவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக:
அனந்த தயையுள்ள சர்வேசுரா! முத்திப்பேறுபெற்றவளும் நித்திய கன்னிகையுமாயிருக்கிற அமலோற்பவ மரியாயே, செபமாலை மாதா என்கிற திருநாமத்தால் குறித்து, பக்தியோடு செபித்து, அவளுடைய பாதுகாவலை அடைய விரும்புகிற எங்கள்மேல் கிருபை கூர்ந்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவின் பெயரால் ஆமென்.
1.) மங்களம்! மங்களம்! புனித செபமாலை மாதாவே எசெக்கியேல் என்னும் இறைவாக்கினர் காட்சியாய்க் கண்ட மனுவூருவத்தின் குறிப்பினால் உமது மகிழ்ச்சியான மகிமையின் மறைபொருள் காணப்படுவதால் உம்முடைய ஆத்தும சாரிரத்தின் பரிசுத்தனமாகிய ஏழு ஆனந்த மகிமைகளும் வெளியாகின்றதாமே. நீர் அடைந்த இவ்வித மேன்மையான மகிமைகளை நாங்கள் செபமாலைத் தியானத்தில் சிந்தித்து அவைகளை பக்தியோடு தியானித்துப் பலனடையும்படி எங்களுக்காக பிரார்த்தித்தருளும்.
(1பர.1அருள்)
2.) மங்களம்! மங்களம்! புனித செபமாலை மாதாவே எசெக்கியேல் என்னும் இறைவாக்கினர் காட்சியாய்க் கண்ட இடத்தின் குறிப்பினால் உமது வியாகுலத்தின் மறைபொருள் காணப்படுவதால் நீர் உமது திருக்குமாரனுடைய சீவிய காலத்தில் அனுபவித்த சொல்லாரிய மனக்கிலேசம் பிரதியட்சமாகின்றதாமே. நாங்கள் எங்கள் இரட்சகருடைய பீடை மரணத்தின் துக்க நிகழ்ச்சிகளை இச்செபமாலைத் தியானத்தால் சிந்தித்து உமது வியாகுலத்தில் பங்குப்பேறு அடையும்படி எங்களுக்காக பிராத்தித்துக் கொள்ளும்.
(1பர,1அருள்)
3.) மங்களம்! மங்களம்! புனித செபமாலை மாதாவே எசெக்கியேல் என்னும் இறைவாக்கினர் காட்சியாய்க் கண்ட சிங்கத்தினதும் இராசாளிப் பட்சியினதுங் குறிப்பினால் நீர் சரிரத்தோடு மோட்ச பரம ஆனந்தம் அடைந்த மறைபொருள் பிரதியட்சமாகின்றதாமே. குறித்த மோட்ச சிம்மாசனத்தை சூழ்ந்திருந்த நாலுவித ஜீவ பிராணிகளைப்போல நாங்களும் திரித்ததுவத்தின் பத்திராசனமாகிய உம்மைச் சூழ்ந்து செபமாலைத் தியானத்தாற் கீர்த்தனை புரிந்து பேரின்ப பாக்கியத்தை அடையும்படி எங்களுக்காக பிரார்த்தித்துக்கொள்ளும்.
(1பர,1அருள்)
கிறிஸ்துவே இரக்கமாயிரும்(2)
ஆண்டவரே இரக்கமாயிரும்(2)
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்.
பரலோகத்தில் இருக்கிற பிதாவாகிய சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
பரிசுத்த ஆவியாகிய சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
தூய திருத்துவமாயிருக்கிற ஏக சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
- புனித மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- இறைவனின் புனித மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- கன்னியர்களுள் உத்தமமான கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- பரிசுத்த செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- கபிரியேல் என்னும் தூதுவனால் அருள் நிறைந்தவளே என்று துதித்து வணங்கப்பட்ட தூய கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- சர்வேசுரனுடைய மாதாவென்று எலிசபேத்தம்மாளால் புகழ்ந்து அழைக்கப்பட்ட அமல உற்பவியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- செபமாலைத் தியானத்தினால் உம்மைத் துதிப்பது நலமென்று மறைவல்லுனரான புனித பொனவெந்தூர் சொல்லியபடி துதிக்கப்படுகின்ற உத்தமியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- இவ்வச்சித வணக்கத்தால் எல்லோரும் சகல நன்மைகளையும் அடையப்பண்ணுகிற நல்ல நம்பிக்கையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- பரலோகத்திலுள்ள தேவ தூதருக்கு மேலாக உயர்ந்த வழிபாட்டினால் புகழப்படுகின்ற புனித சீலியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- செபமாலைத் தியானத்தை தேவ சந்நிதிக்கு மிகவூம் உச்சிதமானதும் சிறப்புமிக்க பெறுபேறு உள்ளதுமாகச் செய்கின்ற அருள் பூரணியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- தாவீது அரசன் தன் இசைத்திறமையால் பத்து நரம்புள்ள வீணையில் சருவேசுரனை வாழ்த்துவேனென்ற மேரையாய் செபமாலை என்னுஞ் சுத்தமான கருவியால் துதிக்கப்படுகின்ற உப்பரிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- இஸ்ராயேல் புதல்வரின் நூற்றி ஐம்பது இராகமுள்ளதாய் அமைந்த ஒரு வாத்தியம் செபமாலைக்கு குறிப்பென்று திருச்சபையின் மறை வல்லுனர் தொரிவித்தபடியே அதனால் துதிக்கப்படுகின்ற இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- இதனைப் பக்தியுள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் உச்சித கேடயமாக கைக்கொள்ளும்படி அருளிய தயாபரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- செபமாலைப் பக்தியைக் கொண்டிருப்பவர்க்கு ஞான ஒளியாய் விளங்குகின்ற மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- துருக்கரைத் தோற்கடித்துச் செபமாலைப் பக்தியாயிருந்த உமது தாசரை இரட்சித்தருளிய ஜெயசீலியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- மகத்துவமான திமிங்கு முனிந்திரனுக்குச் செபமாலைப் பக்தியை வளர்க்கும்படி கற்பித்தருளிய கருணையின் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- செபமாலைப் பக்தியால் ஆயிரக்கான மதபோதகரை சத்திய மறையில் சேர்த்த பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- செபமாலையை எப்போதும் பக்தியுடன் ஓதிவந்த ஒரு பெண்ணின் கணவனை கடினமான அப விசுவாசத்திலிருந்து திருப்பிய கிருபையின் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- வியாதியின் வருத்தத்தைப் பாராது செபமாலை தியானத்திற் சீவித்திருந்த ஒரு பெண்ணிற்கு ஈறாந்த உதவி செய்தருளிய கிருபாகரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- சனிக்கிழமை தோறும் உமது நாமத்தைக் குறித்து உபவாசம் இருந்து செபமாலை ஓதின ஒருவனைப் பாவதோஸத்தில் மாளாது அருள் புரிந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- செபமாலைப் பக்தியோடு இருந்த சிரிமூ என்னும் அரசனுடைய சேவகன் ஒருவன் பாவத்தோடு மரித்தபோது அற்புதமாய் மீளவூம் பிராணனைக் கொடுத்துப் பாவத்தை அகற்றிவரும்படி கற்பித்த தயாபரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- வெஸ்த்தெயர் என்னும் சேவகன் ஒருவன் செபமாலை பக்தியாய் இருந்தமையால் ஒரு மகா ஆச்சரிய விசேசத்தை அவனுக்கு பிரத்தியட்சமாய் காண்பித்தருளிய கிருபாரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- எப்போதும் முழுச் செபமாலை ஓதி வந்ததால் பக்தியுள்ள ஒருவனுக்குப் பூ முடி சூட்டிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- உமது திருநாம மகிமைக்காச் செபமாலை ஓதுகிறவர்களுக்குப் பிரசித்தமாய் நலம் புரிந்தருளிய தர்ம பூரணியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- சமுத்திரத்தில் வீழ்ந்து மரித்த ஒரு குழந்தையை உயிர்ப்பித்து செபமாலைப் பக்தியோடு இருந்த அதன் பெற்ரோருக்கு ஈந்தருளிய அற்புத மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- செபமாலைப் பக்தியில் பழகிய ஒரு எளிய இடையனுக்கு பிள்ளைகள் மூவரைச் சதி மரணத்திலிருந்து விலக்கி இரட்சித்த கிருபாரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- செபமாலைப் பக்தியோடு இருந்த தரித்திரனுடைய இரண்டு வாலப் பெண்களுக்கு உமது விலை பெற்ற பாதரட்சைகளைக் கழற்றிக்கொடுத்து உதவின இராஜேஸ்வரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- செபமாலைத் தியானத்தோடு இருந்த ஒரு விதவையின் பெண் பிள்ளைகள் இருவருக்குத் தாரிசனையாகி அவர்களுக்கு பூ முடி புனைந்தருளிய சுகிர்த செல்வியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- உமது செபமாலை வரத்தினால் உலகத்தில் அனேக அற்புதங்களை இயற்றிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- பக்தியோடு செபமாலையை தியானிப்போருக்கு அருள்புரியும்படி தயாள சித்தமாய் காத்திருக்கின்ற ஊரணியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- செபமாலைத் தியானத்தை முழுப்பக்தியோடு செய்தல் பரலோகநாட்டை அடைய ஒரு ஏணியாக காண்பித்தருளிய பரம நாயகியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- சந்நியாச இல்லங்களிலும் கன்னியர் மடங்களிலும் எப்போதும் இச்செபத்தினால் உம்மை துதிப்பதால் உமது சலுகையை அடையச்செய்கிற உத்தம விரத்தியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- பக்தியுள்ளோர் குடும்பங்களில் செபமாலை ஓதி உம்மை பிரார்த்தித்து தங்கள் அந்தஸ்த்துக்கு ஏற்ற பலன்களை பெறச் செய்கிற ஞான சஞ்சிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- விசுவாசிகளுடை நன்மார்க்கமாகிய செபமாலையைத் தந்தருளிய சுகிர்தசீலியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- சகல தேவ இரகசியங்களையும் சம்பூரணமாய் கொண்டிருக்கிற செபமாலையைத் தந்த ஆண்டவளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- பிதாப்பிதாக்களுடைய நம்பிக்கையாகிய செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- இறைவாக்கினர்களுடைய தியானமாகிய செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- அப்போஸ்தலர்களுடைய ஆதாரமாகிய செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- வேத சாட்சிகளுடைய ஜெயசீலியாகிய செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- சகல மோட்ச வாசிகளுடைய இராக்கினியுமாகிய செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
- உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே, எங்களைப் பொறுத்தருளும் சுவாமி.
- உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
- உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.
- யேசுகிறிஸ்துநாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரராய் இருக்கத்தக்கதாக!
- பரிசுத்த செபமாலை மாதாவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக:
அனந்த தயையுள்ள சர்வேசுரா! முத்திப்பேறுபெற்றவளும் நித்திய கன்னிகையுமாயிருக்கிற அமலோற்பவ மரியாயே, செபமாலை மாதா என்கிற திருநாமத்தால் குறித்து, பக்தியோடு செபித்து, அவளுடைய பாதுகாவலை அடைய விரும்புகிற எங்கள்மேல் கிருபை கூர்ந்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவின் பெயரால் ஆமென்.
1.) மங்களம்! மங்களம்! புனித செபமாலை மாதாவே எசெக்கியேல் என்னும் இறைவாக்கினர் காட்சியாய்க் கண்ட மனுவூருவத்தின் குறிப்பினால் உமது மகிழ்ச்சியான மகிமையின் மறைபொருள் காணப்படுவதால் உம்முடைய ஆத்தும சாரிரத்தின் பரிசுத்தனமாகிய ஏழு ஆனந்த மகிமைகளும் வெளியாகின்றதாமே. நீர் அடைந்த இவ்வித மேன்மையான மகிமைகளை நாங்கள் செபமாலைத் தியானத்தில் சிந்தித்து அவைகளை பக்தியோடு தியானித்துப் பலனடையும்படி எங்களுக்காக பிரார்த்தித்தருளும்.
(1பர.1அருள்)
2.) மங்களம்! மங்களம்! புனித செபமாலை மாதாவே எசெக்கியேல் என்னும் இறைவாக்கினர் காட்சியாய்க் கண்ட இடத்தின் குறிப்பினால் உமது வியாகுலத்தின் மறைபொருள் காணப்படுவதால் நீர் உமது திருக்குமாரனுடைய சீவிய காலத்தில் அனுபவித்த சொல்லாரிய மனக்கிலேசம் பிரதியட்சமாகின்றதாமே. நாங்கள் எங்கள் இரட்சகருடைய பீடை மரணத்தின் துக்க நிகழ்ச்சிகளை இச்செபமாலைத் தியானத்தால் சிந்தித்து உமது வியாகுலத்தில் பங்குப்பேறு அடையும்படி எங்களுக்காக பிராத்தித்துக் கொள்ளும்.
(1பர,1அருள்)
3.) மங்களம்! மங்களம்! புனித செபமாலை மாதாவே எசெக்கியேல் என்னும் இறைவாக்கினர் காட்சியாய்க் கண்ட சிங்கத்தினதும் இராசாளிப் பட்சியினதுங் குறிப்பினால் நீர் சரிரத்தோடு மோட்ச பரம ஆனந்தம் அடைந்த மறைபொருள் பிரதியட்சமாகின்றதாமே. குறித்த மோட்ச சிம்மாசனத்தை சூழ்ந்திருந்த நாலுவித ஜீவ பிராணிகளைப்போல நாங்களும் திரித்ததுவத்தின் பத்திராசனமாகிய உம்மைச் சூழ்ந்து செபமாலைத் தியானத்தாற் கீர்த்தனை புரிந்து பேரின்ப பாக்கியத்தை அடையும்படி எங்களுக்காக பிரார்த்தித்துக்கொள்ளும்.
(1பர,1அருள்)
ஒரு கிறித்து கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை செபம், திரித்துவப் புகழ் சொல்லப்படும். இறுதியில் "ஓ என் இயேசுவே!..." செபம் செபிக்கப்படும்.
மகிழ்ச்சி மறைபொருள்கள்
கபிரியேல் தூதர் கன்னி மரியாவுக்குத் தூதுரைத்தது. (லூக்கா 1:30,38 - வரம்:தாழ்ச்சி)
மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தது. (லூக் 1:41-42 - வரம்:பிறரன்பு)
இயேசுவின் பிறப்பு. (லூக் 2:6-7 - வரம்: எளிமை)
இயேசுவைக் கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தது. (லூக் 2:22 - வரம்:பணிவு)
காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்தது. (லூக் 2:49-50 - வரம்:அவரை எந்நாளும் தேடி நிற்க)
ஒளியின் மறைபொருள்
இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்றது. (மத்தேயு 3:16-17 - வரம்:குணப்படுத்தும் ஆவியானவர்)
கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியது. (யோவான் 2:11 - வரம்:நம்பிக்கை)
இயேசு இறையரசை பறைசாற்றி, மனந்திரும்ப அழைத்தது. (மாற்கு 1:14-15 - வரம்:மனம்மாற்றம்)
இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்தது. (மாற்கு 9:3,7 - வரம்:புனிதம்)
இயேசு இறுதி இரவுணவின்போது நற்கருணையை ஏற்படுத்தியது. (மத்தேயு 26:26-28 - வரம்:ஆராதணை)
துயர மறைபொருள்கள்
இயேசு இரத்த வியர்வை சிந்தியது. (மத்தேயு 26:42 - வரம்:பாவங்களுக்காக மனத்துயர் அடைய)
இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிப்பட்டது. (மாற்கு 15:15 - வரம்:புலன்களை அடக்கி வாழ)
இயேசு முள்முடி தரித்தது. (மத்தேயு 27:29-30 - வரம்: ஒறுத்தல், நிந்தை தோல்விகளை மகிழ்வுடன் ஏற்க)
இயேசு சிலுவை சுமந்து சென்றது. (யோவான் 19:16-17 - வரம்: வாழ்க்கைச் சுமையை பொறுமையோடு ஏற்று வாழ)
இயேசு சிலுவையில் அறையப்பட்டது. (யோவான் 19:30 - வரம்:இயேசுவை அன்பு செய்யவும், பிறரை மன்னிக்கவும்)
மகிமை மறைபொருள்கள்
இயேசு உயிர்த்தெழுந்தது. (மத்தேயு 28:5-6 - வரம்:உயிருள்ள விசுவாசத்துடன் வாழ)
இயேசுவின் விண்ணேற்றம். (லூக்கா 24:50-51 - வரம்:நம்பிக்கையுடன் விண்ணக வாழ்வைத் தேட)
தூய ஆவியாரின் வருகை. (திருப்பாடல் 2:4 - வரம்: ஆவியாரின் ஒளியையும் அன்பையும் பெற)
இறையன்னையின் விண்ணேற்பு. (திருவெளிப்பாடு 12:1 - வரம்:நாமும் விண்ணக மகிமையில் பங்குபெற)
இறையன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப் பெற்றது. (லூக்கா 1:49,52 - வரம்:அன்னையின் மீது ஆழ்ந்த பக்தி கொள்ள)
கபிரியேல் தூதர் கன்னி மரியாவுக்குத் தூதுரைத்தது. (லூக்கா 1:30,38 - வரம்:தாழ்ச்சி)
மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தது. (லூக் 1:41-42 - வரம்:பிறரன்பு)
இயேசுவின் பிறப்பு. (லூக் 2:6-7 - வரம்: எளிமை)
இயேசுவைக் கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தது. (லூக் 2:22 - வரம்:பணிவு)
காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்தது. (லூக் 2:49-50 - வரம்:அவரை எந்நாளும் தேடி நிற்க)
ஒளியின் மறைபொருள்
இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்றது. (மத்தேயு 3:16-17 - வரம்:குணப்படுத்தும் ஆவியானவர்)
கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியது. (யோவான் 2:11 - வரம்:நம்பிக்கை)
இயேசு இறையரசை பறைசாற்றி, மனந்திரும்ப அழைத்தது. (மாற்கு 1:14-15 - வரம்:மனம்மாற்றம்)
இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்தது. (மாற்கு 9:3,7 - வரம்:புனிதம்)
இயேசு இறுதி இரவுணவின்போது நற்கருணையை ஏற்படுத்தியது. (மத்தேயு 26:26-28 - வரம்:ஆராதணை)
துயர மறைபொருள்கள்
இயேசு இரத்த வியர்வை சிந்தியது. (மத்தேயு 26:42 - வரம்:பாவங்களுக்காக மனத்துயர் அடைய)
இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிப்பட்டது. (மாற்கு 15:15 - வரம்:புலன்களை அடக்கி வாழ)
இயேசு முள்முடி தரித்தது. (மத்தேயு 27:29-30 - வரம்: ஒறுத்தல், நிந்தை தோல்விகளை மகிழ்வுடன் ஏற்க)
இயேசு சிலுவை சுமந்து சென்றது. (யோவான் 19:16-17 - வரம்: வாழ்க்கைச் சுமையை பொறுமையோடு ஏற்று வாழ)
இயேசு சிலுவையில் அறையப்பட்டது. (யோவான் 19:30 - வரம்:இயேசுவை அன்பு செய்யவும், பிறரை மன்னிக்கவும்)
மகிமை மறைபொருள்கள்
இயேசு உயிர்த்தெழுந்தது. (மத்தேயு 28:5-6 - வரம்:உயிருள்ள விசுவாசத்துடன் வாழ)
இயேசுவின் விண்ணேற்றம். (லூக்கா 24:50-51 - வரம்:நம்பிக்கையுடன் விண்ணக வாழ்வைத் தேட)
தூய ஆவியாரின் வருகை. (திருப்பாடல் 2:4 - வரம்: ஆவியாரின் ஒளியையும் அன்பையும் பெற)
இறையன்னையின் விண்ணேற்பு. (திருவெளிப்பாடு 12:1 - வரம்:நாமும் விண்ணக மகிமையில் பங்குபெற)
இறையன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப் பெற்றது. (லூக்கா 1:49,52 - வரம்:அன்னையின் மீது ஆழ்ந்த பக்தி கொள்ள)
பெண்களை பொறுத்த வரையில் ஒரு மணிநேர உடற்பயிற்சி செய்முறைகள் போதுமானது. எனவே அதிக நேரம் ஜிம்மில் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது களைப்பையும் சோர்வையும் ஏற்படுத்தி விடும்.
* முதலில் சிலுவை அடையாளத்துடன் செபமாலை தொடங்கும்.
* சிலுவையைப் பிடித்தவாறே விசுவாச அறிக்கை சொல்லப்படும்.
* பெரிய மணியில் கிறித்து கற்பித்த செபம் (பரலோகத்தில்...) செபிக்கப்படும்.
* மூன்று சிறிய மணிகளில் மங்கள வார்த்தை செபம் (அருள் நிறைந்த...) சொல்லப்படும்.
* பெரிய மணியில் திரித்துவப் புகழ் (தந்தைக்கும், மகனுக்கும்...) கூறப்படும்.
* அதன்பின் அன்றைய கிழமைக்கு ஏற்ற மறைபொருள்களின் மறையுண்மைகள் தியானித்து செபிக்கப்படும்.
* முதல் மறையுண்மையை சொல்லி தியானித்தவாறே,
* ஒரு கிறித்து கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை செபம், திரித்துவப் புகழ் சொல்லப்படும். இறுதியில் "ஓ என் இயேசுவே!..." செபம் செபிக்கப்படும்.
* இரண்டாம் மறையுண்மையை சொல்லி தியானித்தவாறே,
* ஒரு கிறித்து கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை செபம், திரித்துவப் புகழ் சொல்லப்படும். இறுதியில் "ஓ என் இயேசுவே!..." செபம் செபிக்கப்படும்.
* மூன்றாம் மறையுண்மையை சொல்லி தியானித்தவாறே,
* ஒரு கிறித்து கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை செபம், திரித்துவப் புகழ் சொல்லப்படும். இறுதியில் "ஓ என் இயேசுவே!..." செபம் செபிக்கப்படும்.
* நான்காம் மறையுண்மையை சொல்லி தியானித்தவாறே,
* ஒரு கிறித்து கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை செபம், திரித்துவப் புகழ் சொல்லப்படும். இறுதியில் "ஓ என் இயேசுவே!..." செபம் செபிக்கப்படும்.
* ஐந்தாம் மறையுண்மையை சொல்லி தியானித்தவாறே,
* ஒரு கிறித்து கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை செபம், திரித்துவப் புகழ் சொல்லப்படும். இறுதியில் "ஓ என் இயேசுவே!..." செபம் செபிக்கப்படும்.
* செபமாலையைத் தொடர்ந்து பல செபங்கள், மன்றாட்டுமாலை, விவிலிய வாசகம் ஆகியவை இடம்பெறும்.
* இறுதியில் சிலுவை அடையாளத்துடன் செபம் முடியும்.
ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களை மீட்டருளும். எல்லாரையும் விண்ணகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ, அவர்களுக்கு சிறப்பாக உதவி புரியும்.
* சிலுவையைப் பிடித்தவாறே விசுவாச அறிக்கை சொல்லப்படும்.
* பெரிய மணியில் கிறித்து கற்பித்த செபம் (பரலோகத்தில்...) செபிக்கப்படும்.
* மூன்று சிறிய மணிகளில் மங்கள வார்த்தை செபம் (அருள் நிறைந்த...) சொல்லப்படும்.
* பெரிய மணியில் திரித்துவப் புகழ் (தந்தைக்கும், மகனுக்கும்...) கூறப்படும்.
* அதன்பின் அன்றைய கிழமைக்கு ஏற்ற மறைபொருள்களின் மறையுண்மைகள் தியானித்து செபிக்கப்படும்.
* முதல் மறையுண்மையை சொல்லி தியானித்தவாறே,
* ஒரு கிறித்து கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை செபம், திரித்துவப் புகழ் சொல்லப்படும். இறுதியில் "ஓ என் இயேசுவே!..." செபம் செபிக்கப்படும்.
* இரண்டாம் மறையுண்மையை சொல்லி தியானித்தவாறே,
* ஒரு கிறித்து கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை செபம், திரித்துவப் புகழ் சொல்லப்படும். இறுதியில் "ஓ என் இயேசுவே!..." செபம் செபிக்கப்படும்.
* மூன்றாம் மறையுண்மையை சொல்லி தியானித்தவாறே,
* ஒரு கிறித்து கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை செபம், திரித்துவப் புகழ் சொல்லப்படும். இறுதியில் "ஓ என் இயேசுவே!..." செபம் செபிக்கப்படும்.
* நான்காம் மறையுண்மையை சொல்லி தியானித்தவாறே,
* ஒரு கிறித்து கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை செபம், திரித்துவப் புகழ் சொல்லப்படும். இறுதியில் "ஓ என் இயேசுவே!..." செபம் செபிக்கப்படும்.
* ஐந்தாம் மறையுண்மையை சொல்லி தியானித்தவாறே,
* ஒரு கிறித்து கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை செபம், திரித்துவப் புகழ் சொல்லப்படும். இறுதியில் "ஓ என் இயேசுவே!..." செபம் செபிக்கப்படும்.
* செபமாலையைத் தொடர்ந்து பல செபங்கள், மன்றாட்டுமாலை, விவிலிய வாசகம் ஆகியவை இடம்பெறும்.
* இறுதியில் சிலுவை அடையாளத்துடன் செபம் முடியும்.
குறிப்பு: செபமாலையில் பயன்படுத்தப்படும் "ஓ என் இயேசுவே!..." செபம் பாத்திமா அன்னை கற்றுக்கொடுத்தது ஆகும்.
கத்தோலிக்க செபமாலை என்பது கத்தோலிக்கரின் பக்தி முயற்சிகளுள் ஒன்றாகும். செபமாலை அருட்கருவியில் உள்ள மணிகள் செபங்களின் எண்ணிக்கையை கணக்கிட உதவுகின்றன.
கத்தோலிக்க செபமாலை என்பது கத்தோலிக்கரின் பக்தி முயற்சிகளுள் ஒன்றாகும். பாரம்பரியப்படி செபமாலையில் மகிழ்ச்சி, துயரம், மகிமை மறைபொருள்களின் 15 மறையுண்மைகளை தியானிக்கும் வழக்கம் இருந்தது. இதன் அடிப்படையிலேயே திருத்தந்தை புனித ஐந்தாம் பயஸ் இந்த செப முயற்சியை அதிகாரப்பூர்வமானதாக அறிவித்தார். 2002ல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் ஒளியின் மறைபொருள்கள் என்னும் பெயரில் இயேசுவின் பணி வாழ்வை சிந்திக்கும் 5 புதிய மறையுண்மைகளை சேர்த்தார்.
செபமாலை அருட்கருவியில் உள்ள மணிகள் செபங்களின் எண்ணிக்கையை கணக்கிட உதவுகின்றன. செபமாலையின் ஆங்கிலச் சொல்லான ரோசரி (rosary) என்பது ரோசா பூக்களினால் உருவான மாலையைக் குறிக்கிறது.
வரலாறு
ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவர்கள் தங்களின் பக்தி முயற்சியாக ஒவ்வொருநாளும் 150 தடவை "இயேசு கற்பித்த இறைவேண்டலாகிய" பரலோக மந்திரத்தை (Our Father) சொன்னார்கள். பிற்பட்ட காலங்களில் 150 அருள் நிறை மரியே (Hail Mary) என்ற செபத்தைச் சொன்னார்கள். இன்னும் மத்திய காலப் பகுதியில், தாம் சொல்லுகின்ற 150 செபத்தை எண்ணுவதற்காக நூலில் பொருத்தப்பட்ட மணிகளைப் பாவித்தார்கள்.
இன்று பாவிக்கின்ற செபமாலையானது டொமினிக்கன் செபமாலையை அடிப்படையாகக் கொண்டது.
13ம் நூற்றாண்டில், புனித தொமினிக்குவிற்கு மரியாள் காட்சி கொடுத்தது இப்பக்தியை பரப்பச் சொன்னதாக நம்பப்படுகின்றது. 1475ஆம் ஆண்டில் தொமினிக்கன் சபையைச் சேர்ந்த அலன் தெ லா ரோச் (Alain de la Roche) என்பவரும் அவருடன் உடன் உழைத்தவர்களும், பிரான்சின் வடபகுதியில் இதைப் பரப்பினார்கள். அதன்பின் ஜரோப்பிய நாடுகளிலும் இது பரவியது. திருத்தந்தை பத்தாம் லியோ, 1520 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தை செபமாலையின் மாதமாக அறிவித்தார்.
செபமாலை அருட்கருவியில் உள்ள மணிகள் செபங்களின் எண்ணிக்கையை கணக்கிட உதவுகின்றன. செபமாலையின் ஆங்கிலச் சொல்லான ரோசரி (rosary) என்பது ரோசா பூக்களினால் உருவான மாலையைக் குறிக்கிறது.
வரலாறு
ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவர்கள் தங்களின் பக்தி முயற்சியாக ஒவ்வொருநாளும் 150 தடவை "இயேசு கற்பித்த இறைவேண்டலாகிய" பரலோக மந்திரத்தை (Our Father) சொன்னார்கள். பிற்பட்ட காலங்களில் 150 அருள் நிறை மரியே (Hail Mary) என்ற செபத்தைச் சொன்னார்கள். இன்னும் மத்திய காலப் பகுதியில், தாம் சொல்லுகின்ற 150 செபத்தை எண்ணுவதற்காக நூலில் பொருத்தப்பட்ட மணிகளைப் பாவித்தார்கள்.
இன்று பாவிக்கின்ற செபமாலையானது டொமினிக்கன் செபமாலையை அடிப்படையாகக் கொண்டது.
13ம் நூற்றாண்டில், புனித தொமினிக்குவிற்கு மரியாள் காட்சி கொடுத்தது இப்பக்தியை பரப்பச் சொன்னதாக நம்பப்படுகின்றது. 1475ஆம் ஆண்டில் தொமினிக்கன் சபையைச் சேர்ந்த அலன் தெ லா ரோச் (Alain de la Roche) என்பவரும் அவருடன் உடன் உழைத்தவர்களும், பிரான்சின் வடபகுதியில் இதைப் பரப்பினார்கள். அதன்பின் ஜரோப்பிய நாடுகளிலும் இது பரவியது. திருத்தந்தை பத்தாம் லியோ, 1520 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தை செபமாலையின் மாதமாக அறிவித்தார்.
நாம் உழைப்பை நேசித்தால், உழைப்பு நம்மை நேசிக்கும். இறைவனின் அருளும் நமக்கு முழுதாய் கிடைக்கும்.
பிறரிடமிருந்து நமக்கு ஏதாவது கிடைக்காதா? பிறர் நமக்கு எதையாவது தரமாட்டார்களா என்று எதிர்பார்க்கிற மக்களே, இன்று உலகில் அதிகம் பேர் உள்ளனர். இதற்கு அடிப்படை காரணமாக இருப்பது சிறுவயதில் இருந்தே நாம் பிறரை எதிர்பார்த்து இருப்பது தான். அம்மா என் சட்டை எங்கே? என் பேனா எங்கே? என் ஒவ்வொரு விஷயத்துக்கும் அம்மாவை சார்ந்தே வாழ பழகியர்கள் கிக்கல்களுக்குள்ளே வாழ்வை நகர்த்துவார்கள். எப்போதும் கணினியிலும், அலைபேசியிலும் மூழ்கி இருக்கும் மாணவர்களுக்கு தின்பண்டங்களையும், நொறுக்கு தீனிகளையும் எடுத்து கொடுக்கும் பெற்றோர்கள், எதிர்கால தலைமுறையினரையே அழிக்கின்றனர் என்றுதான் அர்த்தம்.
சொந்த காலில் நிற்க வேண்டும். உழைப்புக்கு தயாராக இருப்பவர்கள் ஒருபோதும் தோற்பதில்லை. முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வந்து இறங்கிய போது அவரை அழைக்க சென்ற மனிதர் அவரது கையில் இருந்த பெட்டியை கேட்டபோது பெட்டியை பிறரிடம் கொடுத்து விட்டு நடக்கும் அளவுக்கு எனக்கு வயதாகி விடவில்லை என்றாராம். அப்போது அவரது வயது எழுபது. பிறர் உதவியை உழைப்பை எதிர்பாராததே அவரது வெற்றியின் ரகசியமாகும்.
உடல் உழைப்பு கேவலமானது அல்ல. அது தான் மனித வாழ்வில் வெற்றியின் ரகசியமாகும். நேசிப்பவர்களுக்கு வெற்றி காத்திருக்கிறது. இறையருளின் காலமாகிய இந்த தவக்காலத்தில் உழைக்காதவன் உண்ணலாகாது என்ற பவுலடியாரின் கூற்றினை வாழ்வாக்கப்புறப்படுவோம். உலகில் பெரும் சாதனையாளாராக கருதப்படுகிற மக்கள் எல்லாருமே உழைப்பினை முழுதாய் நேசித்தவர்கள். உழைப்பினால் உயர்வடைய முடியும் என நம்பியவர்கள். முதன் முதலாய் நமது மனதினில் புரையோடிப்போய் காணப்படுகிற குறுக்கு வழியில் வெற்றி பெற முடியும் என்ற சித்தாந்தத்தை அடித்து விரட்டுவோம். நமக்கென ஒரு அட்டவணையை தயார் செய்வோம். அதில் நமது உடல் நலன் உடல் பராமரிப்பு பொழுது போக்கு ஆகியவற்றிற்கு நேரம் ஒதுக்கி விட்டு உழைப்பினை முதன்மைப்டுத்துவோம்.
ஒவ்வொரு நாளும் எட்டுமணி நேரம் உழைப்பு அவசியமானது என்பதனை நமது உள்ளத்தில் பதிய செய்வோம். நாம் விருப்பத்தேமடு உழைக்கிறபோது உடல் வலுப்பெறுவதோடு உள்ளமும் மேன்மை அடைகிறது. அப்போது நாம் பெறுகிற தன்னம்பிக்கை இன்னும் சிறப்போடு வாழ்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறது. நாம் உழைப்பை நேசித்தால், உழைப்பு நம்மை நேசிக்கும். இறைவனின் அருளும் நமக்கு முழுதாய் கிடைக்கும்.
அருட்பணியாளர் குருசு கார்மல்,
கோட்டார் மறைமாவட்டம்.
சொந்த காலில் நிற்க வேண்டும். உழைப்புக்கு தயாராக இருப்பவர்கள் ஒருபோதும் தோற்பதில்லை. முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வந்து இறங்கிய போது அவரை அழைக்க சென்ற மனிதர் அவரது கையில் இருந்த பெட்டியை கேட்டபோது பெட்டியை பிறரிடம் கொடுத்து விட்டு நடக்கும் அளவுக்கு எனக்கு வயதாகி விடவில்லை என்றாராம். அப்போது அவரது வயது எழுபது. பிறர் உதவியை உழைப்பை எதிர்பாராததே அவரது வெற்றியின் ரகசியமாகும்.
உடல் உழைப்பு கேவலமானது அல்ல. அது தான் மனித வாழ்வில் வெற்றியின் ரகசியமாகும். நேசிப்பவர்களுக்கு வெற்றி காத்திருக்கிறது. இறையருளின் காலமாகிய இந்த தவக்காலத்தில் உழைக்காதவன் உண்ணலாகாது என்ற பவுலடியாரின் கூற்றினை வாழ்வாக்கப்புறப்படுவோம். உலகில் பெரும் சாதனையாளாராக கருதப்படுகிற மக்கள் எல்லாருமே உழைப்பினை முழுதாய் நேசித்தவர்கள். உழைப்பினால் உயர்வடைய முடியும் என நம்பியவர்கள். முதன் முதலாய் நமது மனதினில் புரையோடிப்போய் காணப்படுகிற குறுக்கு வழியில் வெற்றி பெற முடியும் என்ற சித்தாந்தத்தை அடித்து விரட்டுவோம். நமக்கென ஒரு அட்டவணையை தயார் செய்வோம். அதில் நமது உடல் நலன் உடல் பராமரிப்பு பொழுது போக்கு ஆகியவற்றிற்கு நேரம் ஒதுக்கி விட்டு உழைப்பினை முதன்மைப்டுத்துவோம்.
ஒவ்வொரு நாளும் எட்டுமணி நேரம் உழைப்பு அவசியமானது என்பதனை நமது உள்ளத்தில் பதிய செய்வோம். நாம் விருப்பத்தேமடு உழைக்கிறபோது உடல் வலுப்பெறுவதோடு உள்ளமும் மேன்மை அடைகிறது. அப்போது நாம் பெறுகிற தன்னம்பிக்கை இன்னும் சிறப்போடு வாழ்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறது. நாம் உழைப்பை நேசித்தால், உழைப்பு நம்மை நேசிக்கும். இறைவனின் அருளும் நமக்கு முழுதாய் கிடைக்கும்.
அருட்பணியாளர் குருசு கார்மல்,
கோட்டார் மறைமாவட்டம்.
புதுமைமாதா ஆலய மக்களையும் சேர்த்து புனித யாகப்பர் ஆலயப் பங்கில் 1764 கத்தோலிக்க மக்கள் இருந்துள்ளார்கள்.
'வாளேந்திய கடவுள்' என மக்களால் புகழ்ந்து அழைக்கப்பட்ட போர்த்துக்கேய தளபதி பிலிப் டீ ஒலிவேறா மாதாவின் தீவிர பக்தி கொண்டவன். அத்துடன் போர்த்துக்கேயர் தமது ஆளுமைக்குட்பட்ட இடங்களிலெல்லாம் பெரும்பாலும் மரியாள் பக்தியை முதன்மைப்படுத்தியே ஆலயங்களை உருவாக்க ஊக்குவித்துள்ளனர். அவ்வாறிருக்கும்போது இம்மக்கள் யாகப்பர் அப்போஸ்தலர் பெயரில் கோவிலை உருவாக்க காரணம் எழவில்லை அவர் மீது தீவிர பக்தி கொள்ள இரண்டு காரணங்கைள முன்வைத்தனர்.
ஈழத்து தமிழ் இலக்கியப் பரப்பில் முதல் கிளம்பிய கத்தோலிக்கிய இலக்கியமான சந்தியோகுமையோர் அம்மானை போர்த்துக்கீசர் காலத்தையதாகும். தெல்லிப்பளை பேதுருப்புலவரால் கிளாலியில் கோவில் கொண்ட தூய சந்தியோகுமையோரைப் பாடுபொருளாகக் கொண்டதாக அம்மானை அமைந்தது. '1647ம் ஆண்டு அம்மானை எழுதப்பட்டது. 1620ல் கிளாலியில் சந்தியோகுமையோர் ஆலயம் அமைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்தது. இதே காலகட்டத்தில்தான் ஊர்காவற்றுறையிலும் சந்தியோகுமையோர் ஆலயம் உருவாக்கப்பட்டது. ஊர்காவற்றறையும்-கிளாலியும்- அலுப்பாந்தியும் துறைமுக நகரங்களாகையால் இந்நகரங்களுக்கிடையே நிலவிய போக்குவரத்து வர்த்தக தொடர்புகள் காரணமாக புனித சந்தியோகுமையோர் பேரில் ஏற்பட்ட நம்பிக்கை, பக்தியினால் குருநகரில் சிற்றாலயம் உருவாக்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலைத் தங்கள் சீவியத்துக்கு உயிருட்டும் தொழிலாகக் கைக்கொண்டனர். எனவே இத்தொழிலுக்கும் தமக்குப் பாதுகாவலராக யேசுக்கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களில் ஒருவரும், மீன்பிடித் தொழிலைச் செய்தவருமான சந்தியோகுமையோர், யாக்கோ படையாளி என்று அழைக்கப்படும் அர்ச். பெரிய யாகப்பரை தெரிந்து கொண்டனர். எனவே தமது பாதுகாவலராகத் தெரிந்து கொண்ட புனிதரின் பெயரில் சிற்றாலயத்தை உருவாக்கியுள்ளனர். புனித யாகப்பரின் பாதுகாவலைக் கொண்ட மக்கள் ஆழ் கடலில் மட்டுமன்றித் தரையிலும் இன்னலின்றிக் காப்பாற்றப்பட்டு வருகிறார்கள் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். என்றும் அவரது துணை தமக்கு அவசியம் எனக்கருதினார்கள். அந்த நம்பிக்கையில் அடிப்படையிலே யாகப்பரின் பெயரில் சிற்றாலயம் அமைக்கப்பெற்றது.
புதிய ஆலயத்தின் கட்டுமானப்பணி
கரையூரில் அர்ச். சந்தியோகுமையோரின் அப்போஸ்தலர் சிற்றாலயம் அமைக்கப்பட்டிருந்தபோதும், அங்கு அவ்வப்போது 'வழி மீசாம்' முறையில் வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போதும், பெருகி வந்த மக்கள தொகைக்கேற்ப அவர்களுக்கு வழிபாட்டு வசதி மேலதிகமாகத் தேவைப்பட்டது. 'வழி மீசாம்' இல்லாமல் குருவானவர் நிரந்தரமாக தங்கியிருந்து பணியாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்த தேவைகளின் நிமித்தம் ஏற்கனவே மேல்மாடியுடன் கூடியதாக அமைக்கப்பட்டதும், விசாலமற்று இருந்ததுமான சிற்றாலயம் பெரிய ஆலயமாக மாற்றம் செய்யப்பட வேண்டிய தேவை உணரப்பட்டதும், சிற்றாலயச் சுற்றாடலில் வாழ்ந்த மக்கள் 39 குடும்பங்களின் உறுப்பினர்கள் பெருமுயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களின் தளராத முயற்சிக்கு உதவ முன்வந்தார் வண.லெயோ மொறுவா அடிகளார்.
1850 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் வந்திறங்கிய வண. லெயோ மொறுவா அடிகளார் 1858–1868 காலப்பகுதியில் யாழ். மேற்றிராசனக் கோவிலில் கட்டளைக் குருவாகவும் பின்னர் குருமுதல்வராகவும் பணியாற்றியுள்ளார். இக்காலப்பகுதியில் சந்தியோகுமையோர் அப்போஸ்தலர் சிற்றாலயத்தில் வழிமீசாகவும் கடமையாற்றியுள்ளார். யாழ்ப்பாணத்திலேயே சிறப்பானதெனக் கருதப்பட்டதும், பல கலையம்சங்களை உள்ளடங்கியதுமான இப்போதுள்ள ஆலயத்திற்குரிய வரைபடத்தை வரைந்து, 1861ல் ஆடி 25ல் (சந்தியோகுமையோர் திருநாளன்று) ஆலயத்திற்கான அத்தியாரக்கல்லை நாட்டி ஆலயக் கட்டுமானப் பணியை ஆரம்பித்து வைத்தவர் இவரேயாவார். இவரது சேவையை நினைவுகூர்ந்து 1898 இல் ஆலயத்தின் உட்பக்கம் தூரிகை கொண்டு அழகாக வரையப்பட்ட இவரது உருவப்படம் திரைநீக்கம் செய்யப்பட்டது. ஆலயத்திருத்த வேலையின் பின்னர் அப்படம் குருமனையில் வைக்கப்பட்டது. படத்தின் பின்புறம் குருகுல மக்களின் கொடியான மகரக் கொடியும் வரையப்பட்டிருந்தது.
வண. லெயோ மொறுவா அடிகளாரின் நேரடிக் கண்காணிப்பில், குருநகர் பங்கைச் சேர்ந்த மேஸ்திரியும், ரோமானிய கட்டடக் கலையை நன்கு அறிந்திருந்த சிற்பாசிரியருமான குருநகர் 'சந்தியோகு' அவர்களின் தலைமையில் பல கரையூர் மேஸ்திரிகள் இணைந்து ஆற்றிய வேலைத் திறமையினாலும், மக்களின் பேராதரவினாலும் மிகச் சிறந்த முறையில் ரோமானிய கட்டக்கலை வடிவமைப்பில் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு துரித துரித வளர்ச்சி கண்டது.
புனித யாகப்பர் ஆலயப் பங்கு
புனித யாகப்பர் ஆலயம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு 17. ஜூலை 1892 தனிப்பங்காக இயங்கத் தொடங்கும் வரை அனைத்துப் பணிகளும் யாழ். புரி கொஞ்சேஞ்சி மாதா கோவிலிலேயே ( மேற்றிராசனக் கோவில்) இடம் பெற்றுள்ளன. புனித யாகப்பர் ஆலயப் பங்கை போன்று யாழ். மாவட்டத்திலிருந்து ஆறு பங்குகள் இணைந்து ஒரு நிர்வாகப் பிரிவாக பரி. கொஞ்சேஞ்சி மாதா கோவில் அப்போது இருந்துள்ளது. இதனால் புனித யாகப்பர் ஆலயப் பங்கில் வாழ்ந்த மக்களின் திருச்சபை சார்ந்த அத்தியவசியப் பதிவுகளான ஞானஸ்தானம், முதன்நன்மை, உறுதிப்பூசுதல், திருமணம், இறப்பு போன்றவை மேற்றிராசனக் கோவிலிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இவற்றுக்குரிய நிகழ்வுகளும் அங்கேயே நிகழ்ந்துள்ளன. பரி.கொஞ்சேஞ்சி மாதா கோவில் திருவிழாவில் 10ஆம், 11ஆம் நோவனைகளையும், பாஸ்கு காலத்தின் புனித வாரத்தில் நடைபெற்ற 'உடக்குப்பாஸ'; காண்பித்தலின் போது 8ம் பிரசங்கம் வாசிப்பதையும் இவர்களே பொறுப்பேற்று செய்துவந்துள்ளார்கள். கோவில் நிர்வாகத்திலும் இணைந்து செயற்பட்டதுடன் பொறுப்பான பதவிகளையும் வகித்துள்ளார்கள்.
'இக் கோவில் தொடங்கிய அக் காலத்திலே இத் தேவாலயத்துக்கு இப்போது சேர்த்திருக்கும் அவ்வளவு விஸ்தாரமான நிலம் இருந்திருக்கவில்லை. இக்கோயில் கட்டுவதற்கான நிலத்தை சிலர் நன்கொடையாகக் கொடுத்தவர்கள் இக் கோவிற் திருநாளாகிய ஆவணித் திருநாளின் 10ம் 11ம் நோவனைகளைத் தற்காலம் நடத்திவருபவர்களின் முன்னோராகிய தொம்மைப்பிள்ளை அந்தோணிப்பிள்ளையும்இ அரசு நிலையிட்ட முதலியார் பெண் மரியைப்பிள்ளையும் சுவாம்பிள்ளை சூசைப்பிள்ளையாரும், பிலிப்பர் நீக்கிலாப்பிள்ளையும் நல்லதம்பி முதலியவர்களுமாம்'. இவை மட்டுமன்று. ஆலயத்தின் தேவைகளுக்கேற்ப பல அன்பளிப்புக்களையும் செய்துள்ளார்கள். '1883 ஆம் ஆண்டு எம். எம். எதிர்மன்னசிங்கம் என்பவர் அடுத்த வருட பாஸ்குத் திருநாள் பாவனைக்காக ஒரு பெரிய சிலுவையைச் செய்வித்துக் கொடுத்தார்' மற்றும் 1908 ஆம் ஆண்டு எம்.பி. எதிர்மன்னசிங்கி என்பவர் ஆசந்தி அன்பளிப்புச் செய்துள்ளார். அதற்கு அடையாளமாக ஆசந்தியில் 'M.P. Edirmanasinche 4. சூன் 1908 எனக் குறிப்புக் காணப்படுகின்றது.
மேற்றிராசனக் கோவிலில் ஒன்றித்த நிர்வாகத்திற்கு மேற்குறித்தவை போன்று பலவகையிலும் உறுதுணை வழங்கிவந்துள்ளார்கள். புனித யாகப்பர் ஆலயம் தனிப்பங்காக பிரிக்கப்பட்ட போது யாழ். அடைக்கல அன்னை ஆலயத்தையும்இ குருநகர் புதுமை மாதா ஆலயத்தையும் இணைத்து ஒரே நிர்வாக அலகாக உள்ளடக்கப்பட்டிருந்தன. இவ்விரண்டு ஆலயங்களினதும் பணிகள், பதிவுகள், நிகழ்வுகள் யாவும் புனித யாகப்பர் ஆலயத்திலேயே மேற்கொள்ளப்பட்டன. Mandate of the Delegate Apostolic, dated 30 Oct 1895 அறிக்கையின்படி 30. அக்டோபர் 1895 இல் இம் மூன்று ஆலயங்களிலும் 2045 கத்தோலிக்க மக்கள் இருந்துள்ளார்கள். இந்தத் தொகை அன்றைய மேற்றிராசனக் கோவில் கத்தோலிக்கர் தொகையில் சரிபாதியாகும். 28. ஜூலை 1909 யாழ். அடைக்கல அன்னை ஆலயம் புனித யாகப்பர் பங்கில் இருந்து பிரிந்து தனிப்பங்கு ஆனது. இதன் பின்னர் 1917 இல் எடுக்கப்பட்ட கணக்கின்படி பரி. புதுமைமாதா ஆலய மக்களையும் சேர்த்து புனித யாகப்பர் ஆலயப் பங்கில் 1764 கத்தோலிக்க மக்கள் இருந்துள்ளார்கள்.
இன்றுவரை குருநகர் புனித யாகப்பர் பங்கில் உள்ளடக்கப்பட்டுள்ள குருநகர் பரி. புதுமை மாதா ஆலயமானது முன்னர் களிமண்ணால் அமைக்கப்பட்ட சிற்றாலயமாக இருந்தாகப் பாரம்பரியம் உள்ளபோதும், 1850 ஆம் ஆண்டளவில் பரி. கொஞ்சேஞ்சி மாதா கோவில் திருத்தம் செய்யப்பட்ட போது வழங்கப்பட்ட தூண் மரங்களைக் கொண்டு 28. ஆகத்து 1887 இல் இவ் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டதாகும்.
ஆலயத்தில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள்
1624 இல் ஞானஸ்நானம் பெற்ற குருநகர் மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக அதே ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டதாக அறியப்படும் அர்ச். சந்தியோகுமையோர் சிற்றாலயத்தில் 1. நவம்பர் 1783 இல் வண. பிதா ஐோய்ஸ்றெபேய்ரோ அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. காலப்போக்கில் மக்களின் ஆன்மீகத் தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப ஆலயத்தில் செய்யப்பட்ட தூர நோக்க சிந்தனையுடனான திருத்தங்களில் ஒன்றாக, மேல்மாடியுடன் அமைக்கப்பட்ட ஆலயம் வரலாற்றுப் பெருமைக்கு சான்றாக விளங்கியது. இந்த ஆலயம் 1850 இல் திருத்த வேலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்களின் பெருக்கத்திற்கேற்ப எதிர்கால இடர்களைகளையும் முகமாக, வரலாற்றில் இடம்பெற்ற பெரு வளர்ச்சியாக பலராலும் புகழ்ந்து பேசப்படும் அழகிய தூபிமாடங்களுடன் அமைக்கப்பட்டுள்ள தற்போதைய ஆலயம் வரை காணப்பட்ட வியத்தகு வளர்ச்சியை கால அடிப்படையில் பட்டியலிடுவதே சாலச் சிறந்தது என்பதால் அத்திபாரமிடப்பட்ட 25. ஜூலை 1861 இன்றுவரை தொடராக நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின், சில திகதிகள் ஆலயத்தின் திகதிகள் ஆலயத்தின் வெளிப்பக்க கதவு, யன்னல் நிலைகளுக்கு மேலே பொறிக்கப்பட்டுள்ளன.
* 25. ஜூலை 1861: பிரமாண்டமான புதிய சந்தியோகுமையோர் ஆலயத்திற்கான அத்திபாரக்கல் வண. லெயோ மொறுவா அடிகளாரில் நாட்டப்பட்டது.
* 1864: கரையூர் குடியிருப்பிலிருந்த மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்காக ஆலய வளவில் 18 அடி விட்டத்தையும் 35 அடி ஆழத்தையுடைய கிணறு தோண்டி கட்டப்பட்டது.
* 1880: ஆலயத்தின் தேவைக்காக உள்ளுரில் வார்க்கப்பட்ட மணி 398,44 இற்கு கொள்வனவு செய்யப்பட்டது.
* 1889: பழைய ஆலயம் இருந்த இடத்தில் குருக்களின் இருப்பிடத்திற்கான குருமனை கட்டுவதற்கு அத்திவாரம் இடப்பட்டது.
* 17. ஜூலை 1892: மேற்றிராசனக் கோவிலிலிருந்து தனி பங்காக பிரிக்கப்பட்டுள்ளது.
* 1896: ஆலய கட்டுமானப் பணிக்கு பெரும் பங்காற்றிய வண. லெயோ மொறுவா அடிகளாரின் இறப்பு.
* 1898: பிரதான பீடத்தில் திரு இருதய ஆண்டவரின் பெரிய சுரூபம் ஏற்றிவைக்கப்பட்டது.
* 1901: 650 ரூபா செலவில் பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆலயத்திற்கென பெரியதொரு மணி அளிக்கப்பட்டது.
* 1909: 17. ஜூலை 1892 முதல் புனித யாகப்பர் பங்குடன் இணைக்கப்பட்டிருந்த யாழ். பரி. அடைக்கல அன்னை லயம் தனிப் பங்காக பிரிக்கப்பட்டது.
* 1913: புதிய மணிக்கோபுரத்திற்கு அதி மேற்றாணியார் மகா வந். டாக்டர் ஏ. டொன்டன்வில் O.M.I அவர்களால் அத்திபாரக்கல் நாட்டப்பட்டது.
* 1917: கோவில் வளவில் 1900.00 ரூபா செலவில் ஆண்கள் பாடசாலைக்காக கட்டட நீடிப்பு வேலைகளும் திருத்த வேலைகளும் மேற்கொள்ளப்பட்டன.
* 1922;: கோவிலின் உள் சுவர்களில் தத்ரூபமான சிலுவைப்பாதைச் சிற்பங்கள் தொங்கவிடப்பட்டன.
* 1932: இக்கோவல் பங்கைச் சேர்ந்த அன்ரனைனஸ் மற்றும் அ. ஞானபிரகாசம் ஆகியோர் குருப்பட்டம் பெற்று குருநகர் பங்கின் முதல் குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டனர். இவர்களின் திருநிலைப்படுத்தல் நிகழ்வு இவ்வாலயத்திலேயே இடம்பெற்றது.
* 1935: இவ்வாலயத்தைச் சேர்ந்த மேரி லொயோலா திருக்குடும்ப கன்னியர் சபையில் முதல் துறவியாக நித்திய வாக்கு கொடுத்தார்.
* 1942: உடக்குப் பாஸ் முதல் முதலாக இவ்வாலயத்திலேயே காண்பிக்கப்ட்டது.
* 1961: வண. பிதா. ஏமில் பொம்க்கோ அவர்களின் இடமாற்றத்தை ஏற்றுக் கொள்ளாத மக்கள 3 மாதங்களாக ஆலயம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
* 1961: நூற்றாண்டு நிறைவு விழா மிக வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு நிறைவு மலர் வெளியிடப்பட்டது
* 1965: 'சந்தியோகுமையோர் ஆலயம்' என்ற பழைய பெயர் 'புனித யாகப்பர்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
* 1968: 24ம் திகதி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய நத்தார் திருப்பலியில் கிறிஸ்து பிறப்பு நிகழ்வு 12.00 மணிக்கு முடிந்த பின்னர் யாழ். போலிஸ் அதிகாரி திரு. டுயஸ் அவர்களின் தலமையில் வந்த பொலிஸாரினால், வழிபாட்டில் இருந்த மக்கள்து கடுமையாகத் தாக்கப்பட்டனர. இரத்தம் சிந்தி காட்சி அளிக்கப்பட்ட ஆலயம் மூன்று நாட்களின் பின்னர் துப்பரவு செய்யப்பட்டு ஆயர் ஐே. எமலியானுஸ் அவர்களினால் அபிஸேகம் செய்யப்பட்டது..
* 1986: 10. சூன் 1986 அன்று மண்டைதீவு முனை கடற் பகுதியில் படுகெலை செய்யப்பட்ட குருநகரைச் சேர்ந்த 31 தொழிலாளர்களின் மரண ஊர்வலத்தின் போது ஆலயத்தில் பகிரங்க வழிபாடு நடைபெற்றது. வரலாறு காணாத நிகழ்வாக இது நடைபெற்றது.
* 1986: 25. ஜூலை 1987 125 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
* 1990: இலங்கை இராணுவத்தினர் தமிழ் விடுதலைப் புலிகளின் மோதல் காரணமாக குருநகர் மக்களின் ஒட்டுமொத்தமாக இடப்பெயர்வினால் ஆலய வழிபாடுகள் நிறுத்தப்பட்டன.
* 1993: 13. நவம்பர் 1993 இவ்வாலயம் 'சுப்பர்சோனிக்' விமானம் வீசிய குண்டுகளால் தகர்க்கப்பட்டது. அவ்வேளை ஆலயத்தினுள் செபம் சொல்லிக்கொண்டிருந்தவர்களில் ஒன்பது பேர் உடல் சிதறி பலியானார்கள். பலர் காயமடைந்தார்கள்.
* 1993: 5. திசம்பர் 1993 ஆலயத்தை இலக்குவைத்து இரண்டாவது தlti 'பொம்பர்' விமானத்தால் வீசப்பட்ட குண்டு வீசப்பட்டு ஆலயத்தின் புனித அருளப்பர் சுருபம் நொறுங்கி விழுந்தது.
* 1998: ஆலய வழபாட்டு மற்றும் பராமரிப்புப் பணிகளை முன்னெடுக்க வண. ப.பி. பொணிபஸ் அடிகளாரின் பணிக்காலத்தில் குருநகர் பங்கு மக்கள் 15 வலையங்களாகப் பிரிக்கப்பட்டனர.;.
* 2002: பங்குத்தந்தை அ.பி. ஐெயசேகரம் அடிகளாரின் ஏற்பாட்டில், தவக்கால வழிபாட்டுடன் இணைந்ததாக தவக்காலத்தின் 5ம் வாரத்தில் நாட்டின் சமாதானம் வேண்டி, சிலுவைகளைத் தமது தோள்மீது தாங்கி சிறுவர்இ வயோதிபர்இ இளைஞர்கள் இணைந்து, சாட்டி சிந்தாத்துரை மாதா கோவிலை நோக்கி பாத யாத்திரையாகச் சென்றார்கள்.
* 2003: விமானக் குண்டுவீச்சினால் நிகழந்த ஆலயத் தகர்ப்பின் 10வது ஆண்டை நினைவு கூரும் முகமாக, முதலாவது குண்டு விழுந்து கட்டத்தின் கிழக்குப் பக்க பகுதி நொறுங்கி, ஒன்பது பேர் பலியான இடத்தில் அருள்கலாநிதி அ.பி.ஐெயசேகரம் அடிகளாரால் நினைவுக்கல் பதிக்கப்பட்டது. அந்த நினைவு கல்லில் 'இறந்தவர்களுக்கு வணக்கம், இருப்பவர்களுக்கு எச்சரிக்கை' எனத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது.
* 2006: தொடர்ச்சியாக 40 நாட்கள் மகா ஞானவொடுக்கம் நடைபெற்றது.
* 2008: 35 அன்பியக் குழுக்கள் உருவாக்கப்பட்டது.
ஆலயத்தின் அமைப்பு
வடக்கே பிரதான வீதியினாலும். கிழக்கே 6ம் குறுக்குத் தெருவினாலும் தெற்கே பாங்ஷால் வீதியினாலும், மேற்கே சென் 1/2 ஐம்ஸ் மேற்கு வீதியினாலும் சூழப்பட்டுள்ள ஆலயம், பிரதான வீதியை நோக்கிய வண்ணம் (வடக்கு நோக்கி) அமைந்துள்ளது.
ஆலயத்தின் நீளம் 232 அடி (முன் மண்டபம் நீங்கலாக), அகலம் 82 அடி, தூபிமாடத்தின் (டோம்) உயரம் 81 அடி, முகப்பின் உயரம் 58 அடியாகும். ஆலயத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட ஆறு படிகளில் இரண்டு மண்ணில் அமிழ்ந்துள்ளன. ஆலயத்தின் முகப்பில் அழகான முன் மண்டபமும் இருபருங்கிலும் சிறிய தூபிமாடங்களைக் கொண்ட மணிக்கோபுரங்களும் அமைக்கப்படடுப் பேரழகுடன் தலைநிமிர்ந்து நிற்கிறது.
ஆலயத்தின் உயர்ந்த தூபமாடம் றோமாபுரியிலுள்ள புனித பேதுருவானவர் தேவாலயத்தைப் போன்ற தோற்றத்தை உடையதாக இருக்கின்றது. ஆலயத்தின் உள்ளும் புறமும் பல சிற்ப வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கின்றன. தூபிமாடத்தின் தெற்கு, கிழக்கு, மேற்குப் பக்கமுள்ள முக்கோணங்களில் அனைவரையும் கவரக்கூடிய வகையில் மூன்று சுரூபங்கள் வைக்கப்பட்டுள்ளன.
கண்ணுக்கு விருந்தான உயர்ந்த தூபிமாடங்களைக் கொண்ட மணிக்கோபுரங்கள் இரண்டும் தமக்கு இடையிலுள்ள முன் மண்டபத்தைத் தாங்கியிருக்க, முன்னால் இரண்டு தூண்கள் மு:டு கொடுப்பது போலவும் காட்சியளிக்கிறது. ஆலயத்தின் உள்ளே பெருந்தொகையான மக்கள் குழுமியிருந்து தேவாராதனைகளில் பங்கு பற்றக்கூடிய வண்ணம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
ஈழத்து தமிழ் இலக்கியப் பரப்பில் முதல் கிளம்பிய கத்தோலிக்கிய இலக்கியமான சந்தியோகுமையோர் அம்மானை போர்த்துக்கீசர் காலத்தையதாகும். தெல்லிப்பளை பேதுருப்புலவரால் கிளாலியில் கோவில் கொண்ட தூய சந்தியோகுமையோரைப் பாடுபொருளாகக் கொண்டதாக அம்மானை அமைந்தது. '1647ம் ஆண்டு அம்மானை எழுதப்பட்டது. 1620ல் கிளாலியில் சந்தியோகுமையோர் ஆலயம் அமைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்தது. இதே காலகட்டத்தில்தான் ஊர்காவற்றுறையிலும் சந்தியோகுமையோர் ஆலயம் உருவாக்கப்பட்டது. ஊர்காவற்றறையும்-கிளாலியும்- அலுப்பாந்தியும் துறைமுக நகரங்களாகையால் இந்நகரங்களுக்கிடையே நிலவிய போக்குவரத்து வர்த்தக தொடர்புகள் காரணமாக புனித சந்தியோகுமையோர் பேரில் ஏற்பட்ட நம்பிக்கை, பக்தியினால் குருநகரில் சிற்றாலயம் உருவாக்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலைத் தங்கள் சீவியத்துக்கு உயிருட்டும் தொழிலாகக் கைக்கொண்டனர். எனவே இத்தொழிலுக்கும் தமக்குப் பாதுகாவலராக யேசுக்கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களில் ஒருவரும், மீன்பிடித் தொழிலைச் செய்தவருமான சந்தியோகுமையோர், யாக்கோ படையாளி என்று அழைக்கப்படும் அர்ச். பெரிய யாகப்பரை தெரிந்து கொண்டனர். எனவே தமது பாதுகாவலராகத் தெரிந்து கொண்ட புனிதரின் பெயரில் சிற்றாலயத்தை உருவாக்கியுள்ளனர். புனித யாகப்பரின் பாதுகாவலைக் கொண்ட மக்கள் ஆழ் கடலில் மட்டுமன்றித் தரையிலும் இன்னலின்றிக் காப்பாற்றப்பட்டு வருகிறார்கள் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். என்றும் அவரது துணை தமக்கு அவசியம் எனக்கருதினார்கள். அந்த நம்பிக்கையில் அடிப்படையிலே யாகப்பரின் பெயரில் சிற்றாலயம் அமைக்கப்பெற்றது.
புதிய ஆலயத்தின் கட்டுமானப்பணி
கரையூரில் அர்ச். சந்தியோகுமையோரின் அப்போஸ்தலர் சிற்றாலயம் அமைக்கப்பட்டிருந்தபோதும், அங்கு அவ்வப்போது 'வழி மீசாம்' முறையில் வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போதும், பெருகி வந்த மக்கள தொகைக்கேற்ப அவர்களுக்கு வழிபாட்டு வசதி மேலதிகமாகத் தேவைப்பட்டது. 'வழி மீசாம்' இல்லாமல் குருவானவர் நிரந்தரமாக தங்கியிருந்து பணியாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்த தேவைகளின் நிமித்தம் ஏற்கனவே மேல்மாடியுடன் கூடியதாக அமைக்கப்பட்டதும், விசாலமற்று இருந்ததுமான சிற்றாலயம் பெரிய ஆலயமாக மாற்றம் செய்யப்பட வேண்டிய தேவை உணரப்பட்டதும், சிற்றாலயச் சுற்றாடலில் வாழ்ந்த மக்கள் 39 குடும்பங்களின் உறுப்பினர்கள் பெருமுயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களின் தளராத முயற்சிக்கு உதவ முன்வந்தார் வண.லெயோ மொறுவா அடிகளார்.
1850 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் வந்திறங்கிய வண. லெயோ மொறுவா அடிகளார் 1858–1868 காலப்பகுதியில் யாழ். மேற்றிராசனக் கோவிலில் கட்டளைக் குருவாகவும் பின்னர் குருமுதல்வராகவும் பணியாற்றியுள்ளார். இக்காலப்பகுதியில் சந்தியோகுமையோர் அப்போஸ்தலர் சிற்றாலயத்தில் வழிமீசாகவும் கடமையாற்றியுள்ளார். யாழ்ப்பாணத்திலேயே சிறப்பானதெனக் கருதப்பட்டதும், பல கலையம்சங்களை உள்ளடங்கியதுமான இப்போதுள்ள ஆலயத்திற்குரிய வரைபடத்தை வரைந்து, 1861ல் ஆடி 25ல் (சந்தியோகுமையோர் திருநாளன்று) ஆலயத்திற்கான அத்தியாரக்கல்லை நாட்டி ஆலயக் கட்டுமானப் பணியை ஆரம்பித்து வைத்தவர் இவரேயாவார். இவரது சேவையை நினைவுகூர்ந்து 1898 இல் ஆலயத்தின் உட்பக்கம் தூரிகை கொண்டு அழகாக வரையப்பட்ட இவரது உருவப்படம் திரைநீக்கம் செய்யப்பட்டது. ஆலயத்திருத்த வேலையின் பின்னர் அப்படம் குருமனையில் வைக்கப்பட்டது. படத்தின் பின்புறம் குருகுல மக்களின் கொடியான மகரக் கொடியும் வரையப்பட்டிருந்தது.
வண. லெயோ மொறுவா அடிகளாரின் நேரடிக் கண்காணிப்பில், குருநகர் பங்கைச் சேர்ந்த மேஸ்திரியும், ரோமானிய கட்டடக் கலையை நன்கு அறிந்திருந்த சிற்பாசிரியருமான குருநகர் 'சந்தியோகு' அவர்களின் தலைமையில் பல கரையூர் மேஸ்திரிகள் இணைந்து ஆற்றிய வேலைத் திறமையினாலும், மக்களின் பேராதரவினாலும் மிகச் சிறந்த முறையில் ரோமானிய கட்டக்கலை வடிவமைப்பில் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு துரித துரித வளர்ச்சி கண்டது.
புனித யாகப்பர் ஆலயப் பங்கு
புனித யாகப்பர் ஆலயம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு 17. ஜூலை 1892 தனிப்பங்காக இயங்கத் தொடங்கும் வரை அனைத்துப் பணிகளும் யாழ். புரி கொஞ்சேஞ்சி மாதா கோவிலிலேயே ( மேற்றிராசனக் கோவில்) இடம் பெற்றுள்ளன. புனித யாகப்பர் ஆலயப் பங்கை போன்று யாழ். மாவட்டத்திலிருந்து ஆறு பங்குகள் இணைந்து ஒரு நிர்வாகப் பிரிவாக பரி. கொஞ்சேஞ்சி மாதா கோவில் அப்போது இருந்துள்ளது. இதனால் புனித யாகப்பர் ஆலயப் பங்கில் வாழ்ந்த மக்களின் திருச்சபை சார்ந்த அத்தியவசியப் பதிவுகளான ஞானஸ்தானம், முதன்நன்மை, உறுதிப்பூசுதல், திருமணம், இறப்பு போன்றவை மேற்றிராசனக் கோவிலிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இவற்றுக்குரிய நிகழ்வுகளும் அங்கேயே நிகழ்ந்துள்ளன. பரி.கொஞ்சேஞ்சி மாதா கோவில் திருவிழாவில் 10ஆம், 11ஆம் நோவனைகளையும், பாஸ்கு காலத்தின் புனித வாரத்தில் நடைபெற்ற 'உடக்குப்பாஸ'; காண்பித்தலின் போது 8ம் பிரசங்கம் வாசிப்பதையும் இவர்களே பொறுப்பேற்று செய்துவந்துள்ளார்கள். கோவில் நிர்வாகத்திலும் இணைந்து செயற்பட்டதுடன் பொறுப்பான பதவிகளையும் வகித்துள்ளார்கள்.
'இக் கோவில் தொடங்கிய அக் காலத்திலே இத் தேவாலயத்துக்கு இப்போது சேர்த்திருக்கும் அவ்வளவு விஸ்தாரமான நிலம் இருந்திருக்கவில்லை. இக்கோயில் கட்டுவதற்கான நிலத்தை சிலர் நன்கொடையாகக் கொடுத்தவர்கள் இக் கோவிற் திருநாளாகிய ஆவணித் திருநாளின் 10ம் 11ம் நோவனைகளைத் தற்காலம் நடத்திவருபவர்களின் முன்னோராகிய தொம்மைப்பிள்ளை அந்தோணிப்பிள்ளையும்இ அரசு நிலையிட்ட முதலியார் பெண் மரியைப்பிள்ளையும் சுவாம்பிள்ளை சூசைப்பிள்ளையாரும், பிலிப்பர் நீக்கிலாப்பிள்ளையும் நல்லதம்பி முதலியவர்களுமாம்'. இவை மட்டுமன்று. ஆலயத்தின் தேவைகளுக்கேற்ப பல அன்பளிப்புக்களையும் செய்துள்ளார்கள். '1883 ஆம் ஆண்டு எம். எம். எதிர்மன்னசிங்கம் என்பவர் அடுத்த வருட பாஸ்குத் திருநாள் பாவனைக்காக ஒரு பெரிய சிலுவையைச் செய்வித்துக் கொடுத்தார்' மற்றும் 1908 ஆம் ஆண்டு எம்.பி. எதிர்மன்னசிங்கி என்பவர் ஆசந்தி அன்பளிப்புச் செய்துள்ளார். அதற்கு அடையாளமாக ஆசந்தியில் 'M.P. Edirmanasinche 4. சூன் 1908 எனக் குறிப்புக் காணப்படுகின்றது.
மேற்றிராசனக் கோவிலில் ஒன்றித்த நிர்வாகத்திற்கு மேற்குறித்தவை போன்று பலவகையிலும் உறுதுணை வழங்கிவந்துள்ளார்கள். புனித யாகப்பர் ஆலயம் தனிப்பங்காக பிரிக்கப்பட்ட போது யாழ். அடைக்கல அன்னை ஆலயத்தையும்இ குருநகர் புதுமை மாதா ஆலயத்தையும் இணைத்து ஒரே நிர்வாக அலகாக உள்ளடக்கப்பட்டிருந்தன. இவ்விரண்டு ஆலயங்களினதும் பணிகள், பதிவுகள், நிகழ்வுகள் யாவும் புனித யாகப்பர் ஆலயத்திலேயே மேற்கொள்ளப்பட்டன. Mandate of the Delegate Apostolic, dated 30 Oct 1895 அறிக்கையின்படி 30. அக்டோபர் 1895 இல் இம் மூன்று ஆலயங்களிலும் 2045 கத்தோலிக்க மக்கள் இருந்துள்ளார்கள். இந்தத் தொகை அன்றைய மேற்றிராசனக் கோவில் கத்தோலிக்கர் தொகையில் சரிபாதியாகும். 28. ஜூலை 1909 யாழ். அடைக்கல அன்னை ஆலயம் புனித யாகப்பர் பங்கில் இருந்து பிரிந்து தனிப்பங்கு ஆனது. இதன் பின்னர் 1917 இல் எடுக்கப்பட்ட கணக்கின்படி பரி. புதுமைமாதா ஆலய மக்களையும் சேர்த்து புனித யாகப்பர் ஆலயப் பங்கில் 1764 கத்தோலிக்க மக்கள் இருந்துள்ளார்கள்.
இன்றுவரை குருநகர் புனித யாகப்பர் பங்கில் உள்ளடக்கப்பட்டுள்ள குருநகர் பரி. புதுமை மாதா ஆலயமானது முன்னர் களிமண்ணால் அமைக்கப்பட்ட சிற்றாலயமாக இருந்தாகப் பாரம்பரியம் உள்ளபோதும், 1850 ஆம் ஆண்டளவில் பரி. கொஞ்சேஞ்சி மாதா கோவில் திருத்தம் செய்யப்பட்ட போது வழங்கப்பட்ட தூண் மரங்களைக் கொண்டு 28. ஆகத்து 1887 இல் இவ் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டதாகும்.
ஆலயத்தில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள்
1624 இல் ஞானஸ்நானம் பெற்ற குருநகர் மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக அதே ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டதாக அறியப்படும் அர்ச். சந்தியோகுமையோர் சிற்றாலயத்தில் 1. நவம்பர் 1783 இல் வண. பிதா ஐோய்ஸ்றெபேய்ரோ அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. காலப்போக்கில் மக்களின் ஆன்மீகத் தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப ஆலயத்தில் செய்யப்பட்ட தூர நோக்க சிந்தனையுடனான திருத்தங்களில் ஒன்றாக, மேல்மாடியுடன் அமைக்கப்பட்ட ஆலயம் வரலாற்றுப் பெருமைக்கு சான்றாக விளங்கியது. இந்த ஆலயம் 1850 இல் திருத்த வேலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்களின் பெருக்கத்திற்கேற்ப எதிர்கால இடர்களைகளையும் முகமாக, வரலாற்றில் இடம்பெற்ற பெரு வளர்ச்சியாக பலராலும் புகழ்ந்து பேசப்படும் அழகிய தூபிமாடங்களுடன் அமைக்கப்பட்டுள்ள தற்போதைய ஆலயம் வரை காணப்பட்ட வியத்தகு வளர்ச்சியை கால அடிப்படையில் பட்டியலிடுவதே சாலச் சிறந்தது என்பதால் அத்திபாரமிடப்பட்ட 25. ஜூலை 1861 இன்றுவரை தொடராக நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின், சில திகதிகள் ஆலயத்தின் திகதிகள் ஆலயத்தின் வெளிப்பக்க கதவு, யன்னல் நிலைகளுக்கு மேலே பொறிக்கப்பட்டுள்ளன.
* 25. ஜூலை 1861: பிரமாண்டமான புதிய சந்தியோகுமையோர் ஆலயத்திற்கான அத்திபாரக்கல் வண. லெயோ மொறுவா அடிகளாரில் நாட்டப்பட்டது.
* 1864: கரையூர் குடியிருப்பிலிருந்த மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்காக ஆலய வளவில் 18 அடி விட்டத்தையும் 35 அடி ஆழத்தையுடைய கிணறு தோண்டி கட்டப்பட்டது.
* 1880: ஆலயத்தின் தேவைக்காக உள்ளுரில் வார்க்கப்பட்ட மணி 398,44 இற்கு கொள்வனவு செய்யப்பட்டது.
* 1889: பழைய ஆலயம் இருந்த இடத்தில் குருக்களின் இருப்பிடத்திற்கான குருமனை கட்டுவதற்கு அத்திவாரம் இடப்பட்டது.
* 17. ஜூலை 1892: மேற்றிராசனக் கோவிலிலிருந்து தனி பங்காக பிரிக்கப்பட்டுள்ளது.
* 1896: ஆலய கட்டுமானப் பணிக்கு பெரும் பங்காற்றிய வண. லெயோ மொறுவா அடிகளாரின் இறப்பு.
* 1898: பிரதான பீடத்தில் திரு இருதய ஆண்டவரின் பெரிய சுரூபம் ஏற்றிவைக்கப்பட்டது.
* 1901: 650 ரூபா செலவில் பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆலயத்திற்கென பெரியதொரு மணி அளிக்கப்பட்டது.
* 1909: 17. ஜூலை 1892 முதல் புனித யாகப்பர் பங்குடன் இணைக்கப்பட்டிருந்த யாழ். பரி. அடைக்கல அன்னை லயம் தனிப் பங்காக பிரிக்கப்பட்டது.
* 1913: புதிய மணிக்கோபுரத்திற்கு அதி மேற்றாணியார் மகா வந். டாக்டர் ஏ. டொன்டன்வில் O.M.I அவர்களால் அத்திபாரக்கல் நாட்டப்பட்டது.
* 1917: கோவில் வளவில் 1900.00 ரூபா செலவில் ஆண்கள் பாடசாலைக்காக கட்டட நீடிப்பு வேலைகளும் திருத்த வேலைகளும் மேற்கொள்ளப்பட்டன.
* 1922;: கோவிலின் உள் சுவர்களில் தத்ரூபமான சிலுவைப்பாதைச் சிற்பங்கள் தொங்கவிடப்பட்டன.
* 1932: இக்கோவல் பங்கைச் சேர்ந்த அன்ரனைனஸ் மற்றும் அ. ஞானபிரகாசம் ஆகியோர் குருப்பட்டம் பெற்று குருநகர் பங்கின் முதல் குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டனர். இவர்களின் திருநிலைப்படுத்தல் நிகழ்வு இவ்வாலயத்திலேயே இடம்பெற்றது.
* 1935: இவ்வாலயத்தைச் சேர்ந்த மேரி லொயோலா திருக்குடும்ப கன்னியர் சபையில் முதல் துறவியாக நித்திய வாக்கு கொடுத்தார்.
* 1942: உடக்குப் பாஸ் முதல் முதலாக இவ்வாலயத்திலேயே காண்பிக்கப்ட்டது.
* 1961: வண. பிதா. ஏமில் பொம்க்கோ அவர்களின் இடமாற்றத்தை ஏற்றுக் கொள்ளாத மக்கள 3 மாதங்களாக ஆலயம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
* 1961: நூற்றாண்டு நிறைவு விழா மிக வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு நிறைவு மலர் வெளியிடப்பட்டது
* 1965: 'சந்தியோகுமையோர் ஆலயம்' என்ற பழைய பெயர் 'புனித யாகப்பர்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
* 1968: 24ம் திகதி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய நத்தார் திருப்பலியில் கிறிஸ்து பிறப்பு நிகழ்வு 12.00 மணிக்கு முடிந்த பின்னர் யாழ். போலிஸ் அதிகாரி திரு. டுயஸ் அவர்களின் தலமையில் வந்த பொலிஸாரினால், வழிபாட்டில் இருந்த மக்கள்து கடுமையாகத் தாக்கப்பட்டனர. இரத்தம் சிந்தி காட்சி அளிக்கப்பட்ட ஆலயம் மூன்று நாட்களின் பின்னர் துப்பரவு செய்யப்பட்டு ஆயர் ஐே. எமலியானுஸ் அவர்களினால் அபிஸேகம் செய்யப்பட்டது..
* 1986: 10. சூன் 1986 அன்று மண்டைதீவு முனை கடற் பகுதியில் படுகெலை செய்யப்பட்ட குருநகரைச் சேர்ந்த 31 தொழிலாளர்களின் மரண ஊர்வலத்தின் போது ஆலயத்தில் பகிரங்க வழிபாடு நடைபெற்றது. வரலாறு காணாத நிகழ்வாக இது நடைபெற்றது.
* 1986: 25. ஜூலை 1987 125 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
* 1990: இலங்கை இராணுவத்தினர் தமிழ் விடுதலைப் புலிகளின் மோதல் காரணமாக குருநகர் மக்களின் ஒட்டுமொத்தமாக இடப்பெயர்வினால் ஆலய வழிபாடுகள் நிறுத்தப்பட்டன.
* 1993: 13. நவம்பர் 1993 இவ்வாலயம் 'சுப்பர்சோனிக்' விமானம் வீசிய குண்டுகளால் தகர்க்கப்பட்டது. அவ்வேளை ஆலயத்தினுள் செபம் சொல்லிக்கொண்டிருந்தவர்களில் ஒன்பது பேர் உடல் சிதறி பலியானார்கள். பலர் காயமடைந்தார்கள்.
* 1993: 5. திசம்பர் 1993 ஆலயத்தை இலக்குவைத்து இரண்டாவது தlti 'பொம்பர்' விமானத்தால் வீசப்பட்ட குண்டு வீசப்பட்டு ஆலயத்தின் புனித அருளப்பர் சுருபம் நொறுங்கி விழுந்தது.
* 1998: ஆலய வழபாட்டு மற்றும் பராமரிப்புப் பணிகளை முன்னெடுக்க வண. ப.பி. பொணிபஸ் அடிகளாரின் பணிக்காலத்தில் குருநகர் பங்கு மக்கள் 15 வலையங்களாகப் பிரிக்கப்பட்டனர.;.
* 2002: பங்குத்தந்தை அ.பி. ஐெயசேகரம் அடிகளாரின் ஏற்பாட்டில், தவக்கால வழிபாட்டுடன் இணைந்ததாக தவக்காலத்தின் 5ம் வாரத்தில் நாட்டின் சமாதானம் வேண்டி, சிலுவைகளைத் தமது தோள்மீது தாங்கி சிறுவர்இ வயோதிபர்இ இளைஞர்கள் இணைந்து, சாட்டி சிந்தாத்துரை மாதா கோவிலை நோக்கி பாத யாத்திரையாகச் சென்றார்கள்.
* 2003: விமானக் குண்டுவீச்சினால் நிகழந்த ஆலயத் தகர்ப்பின் 10வது ஆண்டை நினைவு கூரும் முகமாக, முதலாவது குண்டு விழுந்து கட்டத்தின் கிழக்குப் பக்க பகுதி நொறுங்கி, ஒன்பது பேர் பலியான இடத்தில் அருள்கலாநிதி அ.பி.ஐெயசேகரம் அடிகளாரால் நினைவுக்கல் பதிக்கப்பட்டது. அந்த நினைவு கல்லில் 'இறந்தவர்களுக்கு வணக்கம், இருப்பவர்களுக்கு எச்சரிக்கை' எனத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது.
* 2006: தொடர்ச்சியாக 40 நாட்கள் மகா ஞானவொடுக்கம் நடைபெற்றது.
* 2008: 35 அன்பியக் குழுக்கள் உருவாக்கப்பட்டது.
ஆலயத்தின் அமைப்பு
வடக்கே பிரதான வீதியினாலும். கிழக்கே 6ம் குறுக்குத் தெருவினாலும் தெற்கே பாங்ஷால் வீதியினாலும், மேற்கே சென் 1/2 ஐம்ஸ் மேற்கு வீதியினாலும் சூழப்பட்டுள்ள ஆலயம், பிரதான வீதியை நோக்கிய வண்ணம் (வடக்கு நோக்கி) அமைந்துள்ளது.
ஆலயத்தின் நீளம் 232 அடி (முன் மண்டபம் நீங்கலாக), அகலம் 82 அடி, தூபிமாடத்தின் (டோம்) உயரம் 81 அடி, முகப்பின் உயரம் 58 அடியாகும். ஆலயத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட ஆறு படிகளில் இரண்டு மண்ணில் அமிழ்ந்துள்ளன. ஆலயத்தின் முகப்பில் அழகான முன் மண்டபமும் இருபருங்கிலும் சிறிய தூபிமாடங்களைக் கொண்ட மணிக்கோபுரங்களும் அமைக்கப்படடுப் பேரழகுடன் தலைநிமிர்ந்து நிற்கிறது.
ஆலயத்தின் உயர்ந்த தூபமாடம் றோமாபுரியிலுள்ள புனித பேதுருவானவர் தேவாலயத்தைப் போன்ற தோற்றத்தை உடையதாக இருக்கின்றது. ஆலயத்தின் உள்ளும் புறமும் பல சிற்ப வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கின்றன. தூபிமாடத்தின் தெற்கு, கிழக்கு, மேற்குப் பக்கமுள்ள முக்கோணங்களில் அனைவரையும் கவரக்கூடிய வகையில் மூன்று சுரூபங்கள் வைக்கப்பட்டுள்ளன.
கண்ணுக்கு விருந்தான உயர்ந்த தூபிமாடங்களைக் கொண்ட மணிக்கோபுரங்கள் இரண்டும் தமக்கு இடையிலுள்ள முன் மண்டபத்தைத் தாங்கியிருக்க, முன்னால் இரண்டு தூண்கள் மு:டு கொடுப்பது போலவும் காட்சியளிக்கிறது. ஆலயத்தின் உள்ளே பெருந்தொகையான மக்கள் குழுமியிருந்து தேவாராதனைகளில் பங்கு பற்றக்கூடிய வண்ணம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
பூண்டி மாதா பேராலயம் கொள்ளிடம் ஆற்றிற்கும், காவிரி ஆற்றிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
பூண்டி மாதா பேராலயம் (Poondi Madha Basilica) தஞ்சாவூரில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் வடமேற்கில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே பூண்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வாலயம் கொள்ளிடம் ஆற்றிற்கும், காவிரி ஆற்றிற்கும் நடுவில் அமைந்துள்ளது.
வரலாறு :
(1714-1718) 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ போதகரான அருட்தந்தை வீரமாமுனிவரின் (Fr. Constentine Joseph Beschi J) முயற்சியால் கட்டப்பட்டது. கட்டப்பட்ட சமயத்தில் ராணி இம்மாகுலேட் மேரி தேவாலயம் (Church of Mary Queen of Immaculate Conception) என்று அழைக்கப்பட்டு வந்தது.
1955-ல் இக்கோவிலின் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய தந்தை லூர்து சேவியர் கோவிலை புதுப்பிக்க எண்ணி ஒரு பொறியாளரிடம் ஆலோசனை கேட்டார். ஆலயத்தின் உள் கட்டமைப்புகளை பாதிக்காமல் கூரையை மட்டும் சீரமைக்க எண்ணினார். அதற்காக ஆகும் செலவிற்கான பணத்தைத் தன்னால் ஏற்பாடு செய்ய முடியாதென எண்ணியவர், பூண்டி மாதாவிடம் தன் வேண்டுதலை முன்வைத்து பிராத்தனை செய்தார்.
அன்று இரவு பெய்த மழையில் கோவிலின் கூரை மட்டும் இடிந்து விழுந்தது. ஆலயத்தினுள் எந்தப் பொருளும் சேதம் அடையவில்லை. பொருட்செலவும் மிச்சமானது. அன்று முதல் பூண்டி மாதா கோவில் என்றே அழைக்கப்படுகிறது. இப்பொழுது இருக்கும் கோவிலின் வடிவம் அருட்தந்தை லூர்து சேவியர் அவர்களால் திருத்தி அமைக்கப்பட்டது. அருட்தந்தை லூர்து சேவியரின் உடல் பூண்டி மாதா கோவிலின் உள்ளேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த கோவிலின் புனித தன்மையை உணர்ந்து, 1999-ல் இக்கோவிலுக்கு போப் ஜான் பால் II அவர்களால் அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
திருச்சிலுவை :
பூண்டி மாதா திருத்தலத்தின் பலிபீடத்தில் இயேசுவை சிலுவையில் அறைந்ததாக கூறப்படும் திருச்சிலுவையின் ஒரு சிறு பகுதி பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகம் :
பூண்டி மாதா கோவில் வளாகத்தில் அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியதால் அவர்கள் சாட்சியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களும் தங்க ஆபரணங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
தங்கும் வசதிகள் :
கோவில் நிர்வாகத்தின் மூலம் மிக குறைந்த விலையில் தங்குமிடமும் உணவகமும் பக்தர்களின் வசதிக்காக நடத்தப்படுகிறது. 1 வது மற்றும் 3வது சனிக்கிழமைகளில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. 24 மணி நேர இலவச குடி தண்ணீர் வசதியும், கழிப்பறை வசதியும் உண்டு. மிகப்பெரிய தானுந்து (கார்), விசையுந்து (பைக்கு) களுக்கான நிறுத்துமிட வசதியும் உண்டு. இலவச தங்குமிடமும் உண்டு. மிக குறைந்த வாடகைக்கு திருமண மண்டபமும் நடத்தப்பட்டு வருகிறது.
ஆராதனைக்கூடம் :
தனிமையில் பிரார்த்தனை செய்ய விரும்புவோர்க்கென பூண்டி மாதா பேராலயத்தில் அமைதியான ஆராதனைக்கூடம் ஒன்று பல லட்சம் ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது பூண்டி மாதா பேராலயத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் இருந்து மாடிக்குச் சென்று பிரார்த்திக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து வசதிகள் :
அருகில் உள்ள பேருந்து நிலையம் திருக்காட்டுப்பள்ளி. அருகில் உள்ள இரயில் நிலையம் பூதலூர். அருகில் உள்ள விமான நிலையம் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம். இப்பேராலயத்தை திருச்சி - செங்கிப்பட்டி- திருக்காட்டுப்பள்ளி மார்க்கமாகவும் திருச்சி - இலால்குடி - செங்கரையூர் மார்க்கமாகவும் தஞ்சை - பூதலூர் மார்க்கமாகவும் வந்தடையலாம்.
வரலாறு :
(1714-1718) 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ போதகரான அருட்தந்தை வீரமாமுனிவரின் (Fr. Constentine Joseph Beschi J) முயற்சியால் கட்டப்பட்டது. கட்டப்பட்ட சமயத்தில் ராணி இம்மாகுலேட் மேரி தேவாலயம் (Church of Mary Queen of Immaculate Conception) என்று அழைக்கப்பட்டு வந்தது.
1955-ல் இக்கோவிலின் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய தந்தை லூர்து சேவியர் கோவிலை புதுப்பிக்க எண்ணி ஒரு பொறியாளரிடம் ஆலோசனை கேட்டார். ஆலயத்தின் உள் கட்டமைப்புகளை பாதிக்காமல் கூரையை மட்டும் சீரமைக்க எண்ணினார். அதற்காக ஆகும் செலவிற்கான பணத்தைத் தன்னால் ஏற்பாடு செய்ய முடியாதென எண்ணியவர், பூண்டி மாதாவிடம் தன் வேண்டுதலை முன்வைத்து பிராத்தனை செய்தார்.
அன்று இரவு பெய்த மழையில் கோவிலின் கூரை மட்டும் இடிந்து விழுந்தது. ஆலயத்தினுள் எந்தப் பொருளும் சேதம் அடையவில்லை. பொருட்செலவும் மிச்சமானது. அன்று முதல் பூண்டி மாதா கோவில் என்றே அழைக்கப்படுகிறது. இப்பொழுது இருக்கும் கோவிலின் வடிவம் அருட்தந்தை லூர்து சேவியர் அவர்களால் திருத்தி அமைக்கப்பட்டது. அருட்தந்தை லூர்து சேவியரின் உடல் பூண்டி மாதா கோவிலின் உள்ளேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த கோவிலின் புனித தன்மையை உணர்ந்து, 1999-ல் இக்கோவிலுக்கு போப் ஜான் பால் II அவர்களால் அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
திருச்சிலுவை :
பூண்டி மாதா திருத்தலத்தின் பலிபீடத்தில் இயேசுவை சிலுவையில் அறைந்ததாக கூறப்படும் திருச்சிலுவையின் ஒரு சிறு பகுதி பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகம் :
பூண்டி மாதா கோவில் வளாகத்தில் அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியதால் அவர்கள் சாட்சியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களும் தங்க ஆபரணங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
தங்கும் வசதிகள் :
கோவில் நிர்வாகத்தின் மூலம் மிக குறைந்த விலையில் தங்குமிடமும் உணவகமும் பக்தர்களின் வசதிக்காக நடத்தப்படுகிறது. 1 வது மற்றும் 3வது சனிக்கிழமைகளில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. 24 மணி நேர இலவச குடி தண்ணீர் வசதியும், கழிப்பறை வசதியும் உண்டு. மிகப்பெரிய தானுந்து (கார்), விசையுந்து (பைக்கு) களுக்கான நிறுத்துமிட வசதியும் உண்டு. இலவச தங்குமிடமும் உண்டு. மிக குறைந்த வாடகைக்கு திருமண மண்டபமும் நடத்தப்பட்டு வருகிறது.
ஆராதனைக்கூடம் :
தனிமையில் பிரார்த்தனை செய்ய விரும்புவோர்க்கென பூண்டி மாதா பேராலயத்தில் அமைதியான ஆராதனைக்கூடம் ஒன்று பல லட்சம் ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது பூண்டி மாதா பேராலயத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் இருந்து மாடிக்குச் சென்று பிரார்த்திக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து வசதிகள் :
அருகில் உள்ள பேருந்து நிலையம் திருக்காட்டுப்பள்ளி. அருகில் உள்ள இரயில் நிலையம் பூதலூர். அருகில் உள்ள விமான நிலையம் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம். இப்பேராலயத்தை திருச்சி - செங்கிப்பட்டி- திருக்காட்டுப்பள்ளி மார்க்கமாகவும் திருச்சி - இலால்குடி - செங்கரையூர் மார்க்கமாகவும் தஞ்சை - பூதலூர் மார்க்கமாகவும் வந்தடையலாம்.






