என் மலர்
கிறித்தவம்
எல்லாவற்றுக்கும் மேலாக இந்நற்செய்தியில் காணப்படும் ஒரு வாசகத்தை, மனதில் பதிய வைக்க வேண்டும். ஏனென்றால், இவ்வாசகம் பொருள் பொதிந்ததாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.
இருபெரும் பிரிவுகளாகப் பிரித்துச் சிந்திக்க வேண்டிய புனித லூக்காவின், திருவசனங்களாகிய நற்செய்திகளை இணைத்து இவ்வாரம் ஆராய்வோம்.
இயேசு பிரான் காலத்தில், எழுபத்திரண்டு பேர்களை நியமனம் செய்து, தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும், தமக்கு முன்பே, இருவர் இருவராக அனுப்பினார். அச்சமயத்தில், அவர் அவர்களை நோக்கி, இவ்வாறு கூறினார்:
“அறுவடை மிகுதி; வேலையாட்களோ குறைவு. ஆகையால், தம் அறு வடைக்குத் தேவையான வேலையாட்களை அனுப்பும்படி, அறுவடையாளரின் உரிமையாளரிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்ளுங்கள். புறப்பட்டுப் போங்கள். ஓநாய்கள் இடையே, ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதுபோல, உங்களை நான் அனுப்புகிறேன். பணப்பையோ, வேறு பையோ, மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம். வழியில் செல்கின்றபொழுது, எவருக்கும் வணக்கம் சொல்ல வேண்டாம்.
நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக! என்று முதலில் கூறுங்கள். அமைதியை விரும்பக் கூடியவர்கள், அங்கு இருப்பார்களேயானால், நீங்கள் வாழ்த்தாகக் கூறிய அமைதி, அவர்களிடம் தங்கும். இல்லாவிடில், அது உங்களிடமே திரும்பி வந்து விடும். அவர்களிடம் இருப்பதை நீங்கள் உண்ணுங்கள். அந்த வீட்டிலேயே தங்குங்கள்.
வீடு வீடாகச் செல்ல வேண்டாம். நீங்கள் செல்கின்ற ஊரில், உங்களை ஏற்றுக் கொண்டால், உங்களுக்கு எதைப் பரிமாறுகிறார்களோ அதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குறைந்து இருப்போரை குணமாக்குங்கள். இறையாட்சி, அவர்களை நெருங்கி வந்து விட்டது என்று சொல்லுங்கள்.
நீங்கள் செல்லும் ஊரில், உங்களை எவரும் ஏற்றுக் கொள்ளாவிடில், வீதிகளில் சென்று, ‘எங்கள் கால்களில் ஒட்டியுள்ள, உங்கள் ஊர்த் தூசியையும், உங்களுக்கு எதிராக உதறி விடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ என்று கூறுங்கள்.
அந்த நாளில், அவ்வூரானது பெறும் தண்டனையானது, ‘சோதோம்குமாரம்’ என்ற நகரினர் பெறும் தண்டனையை விடக் கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்” என்று கூறினார்.
இருபெரும் பிரிவுகளில், முதலில் இந்நற்செய்தியை ஆராய முற்படுவோம்.
இயேசு பெருமான் இவ்வுலகில் வாழ்ந்தபோது, எழுபத்திரண்டு பேர்களை நியமித்து இறைப்பணிக்காக அனுப்பினார் என்ற செய்தி, புனித லூக்காவின் நற்செய்தியில் காணப்படுகிறது.
இயேசு பெருமகனார் இவ்வுலகில் வாழ்ந்த குறைந்த காலத்தில், தம் பணியை எடுத்துரைக்க எழுபத்திரண்டு பேர்களைத் தெரிந்தெடுத்திருக்கிறார் என்பதை அறிகிறோம்.
ஏற்றுக் கொள்பவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவர்களுக்கு விவரிக்கிறார்.
‘ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதைப் போல’ என்ற வார்த்தையைக் கூறுகிறார். கடினமான பணியாக, இப்பணி இருக்கிறது. ஆட்டுக் குட்டிகளை ஓநாய் எப்படிப் பார்க்கும் என்பதை நாமும் உணர வேண்டும். எல்லாவற்றையும் விட, மிக அருமையாக ஒன்றைச் சொல்கிறார்.
‘அறுவடை மிகுதி; வேலையாட்களோ குறைவு’ என்கிறார். ஆம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பும் இதே நிலைதான் நீடிக்கிறது.
அடுத்து வரும் நற்செய்தியின் கருத்துகளை, தொடர் வாசகமாக உற்றுக் கவனிப்போம்.
அக்காலத்தில், அனுப்பப்பட்ட எழுபத்திரண்டு பேரும் மகிழ்ச்சியுடன் திரும்பி வந்தனர். அவர்கள் அனைவரும் இயேசு பிரானைப் பார்த்து, ‘ஆண்டவரே! உம்முடைய பெயரை சொன்னால், பேய்கள்கூட எங்களுக்கு அடிபணிகின்றன’ என்று கூறினர்.

அதற்கு அவர், ‘வானத்தில் இருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். பாம்புகளையும், தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும், உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவும் தீங்கை விளைவிக்காது. அதற்காக, தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பதைப் பற்றி, மகிழ்ச்சி அடைய வேண்டாம். அதற்கு மாறாக, உங்கள் பெயர்கள், விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பதைப் பற்றி மட்டும் மகிழ்ச்சி அடையுங்கள்’ என்றார்.
மேலும் இயேசு பிரான், ‘என் தந்தை, எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர, வேறு எவரும் மகனை அறியார். தந்தையானவர் யாரென்று, மகனுக்குத் தெரியும். மகன், யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ, அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறிய மாட்டார்கள்’ என்று கூறினார்.
பிறகு அவர் தம் சீடர்களைத் தனியாக நோக்கினார். அவர்களிடம், ‘நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்பினைப் பெற்றவர்கள், பேறு பெற்றவர்கள். ஏனென்றால் இறைவாக்கினரில் பலரும், அரசர்களும், நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பினார்கள். ஆனால் அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள். ஆனால் அவர்கள் கேட்கவில்லை என்று, நான் உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார்.
இந்த நற்செய்தியின் தொடர்ச்சியை மேலும் மேலும் ஆராய்ந்து பார்த்தால், எழுபத்திரண்டு பேர்களைத் திரட்டுவதும், அவர்களை நெறிப்படுத்துவதும், அவர்களுக்குத் துணிவையும், அறிவையும் ஊட்டுவதும், எவ்வளவு சிரமமானது என்பதைப் படிப்போர் ஊகிக்க முடிகிறதல்லவா?
இயேசு பிரான் இவ்வுலகில் மனிதனாகப் பிறந்தார். துன்ப துயரங்களை அனுபவித்தார். இம்மண்ணுலக மாந்தர்களுக்காகத் தம் உயிரையும் இழந்தார் என்பதுதான், கிறித்துவத்தின் அடிப்படைத் தத்துவமாகிறது.
இருபெரும் பிரிவுகளாகப் பிரித்து ஆராயப்பட்ட, இந்நற்செய்தியின் வாசகங்கள், படிப்போரைச் சிந்திக்கத் தூண்டுகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்நற்செய்தியில் காணப்படும் ஒரு வாசகத்தை, மனதில் பதிய வைக்க வேண்டும். ஏனென்றால், இவ்வாசகம் பொருள் பொதிந்ததாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.
இயேசு பிரான், தூய ஆவியால் பெரிய மகிழ்ச்சியை அடைந்து, கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
“தந்தையே! விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே! உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில், ஞானிகளுக்கும், அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிபடுத்தினீர். ஆம், தந்தையே! இதுவே உமது திருவுளம்”
இவ்வாசகத்தில் இருந்து, ஒன்றை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
‘குழந்தையைப் போல, நீங்கள் மாறாவிட்டால், விண்ணரசில் புக முடியாது’ என்ற அவருடைய கருத்தையும் நினைவில் கொள்வோம். ஞானிகள், அறிஞர்களை விட, அறியாக் குழந்தைகளே, மேலானவர்கள் என்பதையும் ஆராய்ந்து தெளிவோம்.
இயேசு பிரான் காலத்தில், எழுபத்திரண்டு பேர்களை நியமனம் செய்து, தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும், தமக்கு முன்பே, இருவர் இருவராக அனுப்பினார். அச்சமயத்தில், அவர் அவர்களை நோக்கி, இவ்வாறு கூறினார்:
“அறுவடை மிகுதி; வேலையாட்களோ குறைவு. ஆகையால், தம் அறு வடைக்குத் தேவையான வேலையாட்களை அனுப்பும்படி, அறுவடையாளரின் உரிமையாளரிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்ளுங்கள். புறப்பட்டுப் போங்கள். ஓநாய்கள் இடையே, ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதுபோல, உங்களை நான் அனுப்புகிறேன். பணப்பையோ, வேறு பையோ, மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம். வழியில் செல்கின்றபொழுது, எவருக்கும் வணக்கம் சொல்ல வேண்டாம்.
நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக! என்று முதலில் கூறுங்கள். அமைதியை விரும்பக் கூடியவர்கள், அங்கு இருப்பார்களேயானால், நீங்கள் வாழ்த்தாகக் கூறிய அமைதி, அவர்களிடம் தங்கும். இல்லாவிடில், அது உங்களிடமே திரும்பி வந்து விடும். அவர்களிடம் இருப்பதை நீங்கள் உண்ணுங்கள். அந்த வீட்டிலேயே தங்குங்கள்.
வீடு வீடாகச் செல்ல வேண்டாம். நீங்கள் செல்கின்ற ஊரில், உங்களை ஏற்றுக் கொண்டால், உங்களுக்கு எதைப் பரிமாறுகிறார்களோ அதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குறைந்து இருப்போரை குணமாக்குங்கள். இறையாட்சி, அவர்களை நெருங்கி வந்து விட்டது என்று சொல்லுங்கள்.
நீங்கள் செல்லும் ஊரில், உங்களை எவரும் ஏற்றுக் கொள்ளாவிடில், வீதிகளில் சென்று, ‘எங்கள் கால்களில் ஒட்டியுள்ள, உங்கள் ஊர்த் தூசியையும், உங்களுக்கு எதிராக உதறி விடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ என்று கூறுங்கள்.
அந்த நாளில், அவ்வூரானது பெறும் தண்டனையானது, ‘சோதோம்குமாரம்’ என்ற நகரினர் பெறும் தண்டனையை விடக் கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்” என்று கூறினார்.
இருபெரும் பிரிவுகளில், முதலில் இந்நற்செய்தியை ஆராய முற்படுவோம்.
இயேசு பெருமான் இவ்வுலகில் வாழ்ந்தபோது, எழுபத்திரண்டு பேர்களை நியமித்து இறைப்பணிக்காக அனுப்பினார் என்ற செய்தி, புனித லூக்காவின் நற்செய்தியில் காணப்படுகிறது.
இயேசு பெருமகனார் இவ்வுலகில் வாழ்ந்த குறைந்த காலத்தில், தம் பணியை எடுத்துரைக்க எழுபத்திரண்டு பேர்களைத் தெரிந்தெடுத்திருக்கிறார் என்பதை அறிகிறோம்.
ஏற்றுக் கொள்பவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவர்களுக்கு விவரிக்கிறார்.
‘ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதைப் போல’ என்ற வார்த்தையைக் கூறுகிறார். கடினமான பணியாக, இப்பணி இருக்கிறது. ஆட்டுக் குட்டிகளை ஓநாய் எப்படிப் பார்க்கும் என்பதை நாமும் உணர வேண்டும். எல்லாவற்றையும் விட, மிக அருமையாக ஒன்றைச் சொல்கிறார்.
‘அறுவடை மிகுதி; வேலையாட்களோ குறைவு’ என்கிறார். ஆம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பும் இதே நிலைதான் நீடிக்கிறது.
அடுத்து வரும் நற்செய்தியின் கருத்துகளை, தொடர் வாசகமாக உற்றுக் கவனிப்போம்.
அக்காலத்தில், அனுப்பப்பட்ட எழுபத்திரண்டு பேரும் மகிழ்ச்சியுடன் திரும்பி வந்தனர். அவர்கள் அனைவரும் இயேசு பிரானைப் பார்த்து, ‘ஆண்டவரே! உம்முடைய பெயரை சொன்னால், பேய்கள்கூட எங்களுக்கு அடிபணிகின்றன’ என்று கூறினர்.

அதற்கு அவர், ‘வானத்தில் இருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். பாம்புகளையும், தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும், உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவும் தீங்கை விளைவிக்காது. அதற்காக, தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பதைப் பற்றி, மகிழ்ச்சி அடைய வேண்டாம். அதற்கு மாறாக, உங்கள் பெயர்கள், விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பதைப் பற்றி மட்டும் மகிழ்ச்சி அடையுங்கள்’ என்றார்.
மேலும் இயேசு பிரான், ‘என் தந்தை, எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர, வேறு எவரும் மகனை அறியார். தந்தையானவர் யாரென்று, மகனுக்குத் தெரியும். மகன், யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ, அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறிய மாட்டார்கள்’ என்று கூறினார்.
பிறகு அவர் தம் சீடர்களைத் தனியாக நோக்கினார். அவர்களிடம், ‘நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்பினைப் பெற்றவர்கள், பேறு பெற்றவர்கள். ஏனென்றால் இறைவாக்கினரில் பலரும், அரசர்களும், நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பினார்கள். ஆனால் அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள். ஆனால் அவர்கள் கேட்கவில்லை என்று, நான் உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார்.
இந்த நற்செய்தியின் தொடர்ச்சியை மேலும் மேலும் ஆராய்ந்து பார்த்தால், எழுபத்திரண்டு பேர்களைத் திரட்டுவதும், அவர்களை நெறிப்படுத்துவதும், அவர்களுக்குத் துணிவையும், அறிவையும் ஊட்டுவதும், எவ்வளவு சிரமமானது என்பதைப் படிப்போர் ஊகிக்க முடிகிறதல்லவா?
இயேசு பிரான் இவ்வுலகில் மனிதனாகப் பிறந்தார். துன்ப துயரங்களை அனுபவித்தார். இம்மண்ணுலக மாந்தர்களுக்காகத் தம் உயிரையும் இழந்தார் என்பதுதான், கிறித்துவத்தின் அடிப்படைத் தத்துவமாகிறது.
இருபெரும் பிரிவுகளாகப் பிரித்து ஆராயப்பட்ட, இந்நற்செய்தியின் வாசகங்கள், படிப்போரைச் சிந்திக்கத் தூண்டுகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்நற்செய்தியில் காணப்படும் ஒரு வாசகத்தை, மனதில் பதிய வைக்க வேண்டும். ஏனென்றால், இவ்வாசகம் பொருள் பொதிந்ததாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.
இயேசு பிரான், தூய ஆவியால் பெரிய மகிழ்ச்சியை அடைந்து, கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
“தந்தையே! விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே! உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில், ஞானிகளுக்கும், அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிபடுத்தினீர். ஆம், தந்தையே! இதுவே உமது திருவுளம்”
இவ்வாசகத்தில் இருந்து, ஒன்றை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
‘குழந்தையைப் போல, நீங்கள் மாறாவிட்டால், விண்ணரசில் புக முடியாது’ என்ற அவருடைய கருத்தையும் நினைவில் கொள்வோம். ஞானிகள், அறிஞர்களை விட, அறியாக் குழந்தைகளே, மேலானவர்கள் என்பதையும் ஆராய்ந்து தெளிவோம்.
பழைய வேணாட்டின் தலைநகராக விளங்கிய கோட்டாறு பட்டணம் தற்போது கோட்டாறு என்ற பெயரோடு கோட்டாறு மறை மாவட்டத்தின் தலைமை பங்காக விளங்கி வருகிறது.
பழைய வேணாட்டின் தலைநகராக விளங்கிய கோட்டாறு பட்டணம் தற்போது கோட்டாறு என்ற பெயரோடு கோட்டாறு மறை மாவட்டத்தின் தலைமை பங்காக விளங்கி வருகிறது. “கோட்டம்” என்றால் வளைவு என்று பொருள், ஆகவே, இப்பட்டணமானது வற்றாத பழையாற்றின் வளைவு பகுதியில் அமைந்துள்ளதால் கோட்டாறு எனப்பெயர் பெற்றது.
தூய சவேரியார் திருவிதாங் கூர் அரசரிடமிருந்து தற்போதைய பேராலயத்தை சுற்றியுள்ள சிறிய நிலத்தை பெற்று தூய ஆரோபண அன்னை சிற்றாலயத்தை நிறுவினார்.
* தூய சவேரியார் பயன்படுத்திய திருபீடத்தின் ஒரு பகுதியை 1602-ல் அருட்பணி.அந்தரியாஸ் புச்சாரியோ சே.ச மூவொரு ஆலயமாக உருவாக்கினார்.
* 1603-ல் அருட்பணி. அந்திரியாஸ் புச்சாரியோ களிமண்ணும் ஓலையும் பலகையும் கொண்டு தூய சவேரியார் புனிதர் பட்டம் பெறுவதற்கு முன்பே அவர் பெயரில் ஒரு சிற்றாலயத்தை நிறுவினார்.
* 1.3.1603-ல் (தவக்காலத்தின் முதல் ஞாயிறு) அன்று முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
* 1603-ம் ஆண்டு உரோமை யிலிருந்து அருட்பணி. பேதுரு அந்தோணியோ ஸ்பினல்லி அனுப் பிய புனித சவேரியார் திருவுருவ படம் ஆலயத்தின் நடுப்பீடத்தில் நிறுவப்பட்டது.
* 1640-ல் களிமண்ணாலும், பலகையினாலும் உருவாக்கப்பட்ட ஆலயம் அகற்றப்பட்டு கற்களால் உருவாக்கப்பட்டது.
* 1640-ல் மரியன்னை சிற்றாலய பீடம் புதுப்பிக்கப்பட்டது.
* 1643-ல் புனித இஞ்ஞாசியார், புனித சவேரியார் ஆகியோரின் திருப்பண்டங்கள் கோட்டாறு கொண்டுவரப்பட்டு இன்றும் இவ்வாலயத்தில் பாதுகாக்கப்படு கின்றன.* 1713-ல் கற்கோயில் ஆலயம் விரிவாக்கப்பட்டது.
* 1865-ல் ஆலயம் பெரிதாக்கப்பட்டு வடக்கும், தெற்குமாக புறப்பகுதிகள் நீட்டப்பட்டன.
* 1865-ல் கோயிலின் கூரை ஓடுகள் அப்புறப்படுத்தப்பட்டு பீடத்திற்கு மேலே விதானுமும், மரியன்னை சிற்றாலயத்திற்கு உயரே விதானமும் கட்டப்பட்டது.
* 1876-ல் கொல்லத்தை சேர்ந்த கட்டிட கலைஞர் ஜோக்கிம் பெர்னாண்டஸ் என்பவவால் அழகிய மர பீடம் ஆலயத்தில் அமைக்கப்பட்டது.

* 19-ம் நூற்றாண்டின் இறுதியில் திருவிதாங்கூர் மாநில கட்டிடக்கலை நிபுணர் ஜாண் லூயிஸ் பெர்ணாண்டஸ் என்பவரால் திருவிதாங்கூர் மன்னர் வழங்கிய அரலவாய்மொழி பெருங்கற்களை கொண்டு மண்டபம் எழுப்பப்பட்டது.
* 1942-ல் புனித சவேரியாரின் இந்திய வருகையின் 400-ம் ஆண்டை முன்னிட்டு பேராலய வளாகத்தின் வடகிழக்கு மூலையில் புனித சவேரியாரின் திருவுருவத்தை கொண்ட ஒரு கோபுரமும், லூர்து அன்னை கெபி ஒன்றும் கட்டப்பட்டது.
* 1967-ம் ஆண்டு முதல் புனித சவேரியார் பெருவிழா தினத்தன்று உள்ளூர் விடுமுறை விட அரசு ஆணை பிறப்பித்தது.
* 1970 முதல் புனித சவேரியார் பெருவிழாவானது அனைத்து சமூக மக்களும் பங்கேற்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
* 1978-ல் கொடி கம்பத்தின் அடியில் காணப்படும் புனித இஞ்ஞாசியார் குருசடி புதுப்பிக்கப்பட்டது.
* 17.8.1992-ம் ஆண்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டு ஆலயத்தின் உள்பகுதி முழுவதிலும் பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டது.
* 1.5.1994-ல் புனித சவேரியாரின் இந்திய வருகையின் 450-ம் ஆண்டு நினைவாக அவர் திருப்பலி நிறைவேற்றிய மரியன்னை பீடத்தில் முழு நேர நற்கருணை எழுந்தேற்றம் செய்யப்பட்டது.
* 3.2.2012 கர்தினால் ஆஞ்சலோ அமர்த்தோ தூய சவேரியார் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையை தரிசித்தார்கள். மேலும் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு 2.12.2012 அன்று முத்திபேறு பட்டம் கொடுக்கப்பட்டது.
* 2013 பிப்ரவரி மாதம் அன்னையின் சப்பர பவனி துவங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் நடைபெற்று கொண்டிருக்கிறது.
* 2013 நவம்பர் மாதம் “ஆதாயம்” என்னும் இரு மாத இதழ் துவங்கப்பட்டது.
* 1622-ல் தூய சவேரியார் புனிதர் பட்டம் பெற்ற தினத்திற்கு முன்பே 1603 ஆண்டிலே அவர் பெயரில் ஆலயம் நிறுவப்பட்டதால் உலகில் புனித சவேரியார் பெயரில் எழுப்பப்பட்ட முதல் கோயில் என்ற பெருமை இக்கோயிலுக்கு உண்டு.
* 1640-ல் கற்களை கொண்டு ஆலயம் எழுப்பப்பட்டதால் இந்நிலப்பகுதியில் எழுந்த முதல் கல்லுக்கோயில் என்ற பெருமையும் உண்டு.
* 14.1.1752-ல் கோட்டாறு மறைமாவட்டத்தின் முதல் மறைசாட்சியான தேவசகாயம் பிள்ளையின் பூத உடல் இவ்வாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
* 3.2.1859-ல் தற்போதைய கோயிலின் கல் மண்டபத்தை கட்டிய ஜாண் லூயிஸ் பெர்னாண்டஸ் அடக்கம் செய்யப்பட்டார்.

* 1910-ம் ஆண்டு வரை புனித சவேரியார் பெயரில் நடந்த 69 புதுமைகளில் பாதிக்கும் மேற்பட்டவை கோட்டாறில் கொலுவீற்றிருக்கும் புனித சவேரியார் பெயரில் வைத்த மன்றாட்டுக்கள் மூலம் நிகழ்ந்ததால் கேட்டவரம் தரும் கோட்டாறு சவேரியார் என்று மக்களால் அழைக்கப்படுகிறார்.
* கோட்டாறு மறை மாவட்டம் 24.5.1929-ம் ஆண்டு மேதகுஆயர் அலோசியஸ் மரிய பென்சிகரால் கொல்லம் மறைமாவட்டத்திலிருந்து தனி மறைமாவட்டமாக அறிவிக்கப்பட்ட பிறகு கோட்டாறு மறைமாவட்டத்திலிருந்து குரததுவம் பெற்ற முதல் அருட்பணியாளர், உபால்டு ராஜ் பெர்னாண்டோ கோட்டாறு பங்கை சார்ந்தவர் என்ற பெருமையும் உண்டு.
* கோட்டாறு மறைமாவட்டத்தில் பணியாற்றி இறந்த மூன்று ஆயர்கள் இவ்வாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
1. மேதகு லாரன்ஸ் பெரைரா (5.1.1938)
2. மேதகு தாமஸ் ரோச் ஆஞ்ஞிசாமி சே.ச (7.5.1974)
3. மேதகு லியோன் அ.தர்மராஜ் (16.1.2007)
* ஆலய கோபுரத்தில் தற்போது மூன்று மணிகள் கொண்டு அலங்கார ஒலி எழுப்பப்படுகின்றது.
* ஏறத்தாழ 450 ஆண்டுகளாக மக்கள் பக்தியோடு வணங்கி வரங்கள் பெற்று வரும் திருத்தலம் இது. இன்றும் எல்லா மதத்தையும் சார்ந்த ஏராளமான மக்கள் எந்தவித பாகுபாடும் இன்றி நாள்தோறும் வந்து தங்களது வேண்டுதல் களை கூறி வரங்களை பெற்று செல்கிறார்கள்.
* இந்த ஆண்டு (2017) கேட்டவரம் தரும் கோட்டாறு பேராலயத்தில் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.
1. வழக்கமாக கொண்டாடுகிற ஆண்டு பாதுகாவலர் பெருவிழா
2. பேராலய விரிவாக்கம் - மறுசீரமைப்பு (9.12.2016- 18.11.2017)
3. புனித சவேரியாரின் இந்திய வருகையின் 475-ம் ஆண்டு நிறைவு விழா
கிறிஸ்துவில் அன்புள்ள
அருட்பணி.கிரேஸ் குணபால் ஆராச்சி
கோட்டாறு பங்குத்தந்தை
தூய சவேரியார் திருவிதாங் கூர் அரசரிடமிருந்து தற்போதைய பேராலயத்தை சுற்றியுள்ள சிறிய நிலத்தை பெற்று தூய ஆரோபண அன்னை சிற்றாலயத்தை நிறுவினார்.
* தூய சவேரியார் பயன்படுத்திய திருபீடத்தின் ஒரு பகுதியை 1602-ல் அருட்பணி.அந்தரியாஸ் புச்சாரியோ சே.ச மூவொரு ஆலயமாக உருவாக்கினார்.
* 1603-ல் அருட்பணி. அந்திரியாஸ் புச்சாரியோ களிமண்ணும் ஓலையும் பலகையும் கொண்டு தூய சவேரியார் புனிதர் பட்டம் பெறுவதற்கு முன்பே அவர் பெயரில் ஒரு சிற்றாலயத்தை நிறுவினார்.
* 1.3.1603-ல் (தவக்காலத்தின் முதல் ஞாயிறு) அன்று முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
* 1603-ம் ஆண்டு உரோமை யிலிருந்து அருட்பணி. பேதுரு அந்தோணியோ ஸ்பினல்லி அனுப் பிய புனித சவேரியார் திருவுருவ படம் ஆலயத்தின் நடுப்பீடத்தில் நிறுவப்பட்டது.
* 1640-ல் களிமண்ணாலும், பலகையினாலும் உருவாக்கப்பட்ட ஆலயம் அகற்றப்பட்டு கற்களால் உருவாக்கப்பட்டது.
* 1640-ல் மரியன்னை சிற்றாலய பீடம் புதுப்பிக்கப்பட்டது.
* 1643-ல் புனித இஞ்ஞாசியார், புனித சவேரியார் ஆகியோரின் திருப்பண்டங்கள் கோட்டாறு கொண்டுவரப்பட்டு இன்றும் இவ்வாலயத்தில் பாதுகாக்கப்படு கின்றன.* 1713-ல் கற்கோயில் ஆலயம் விரிவாக்கப்பட்டது.
* 1865-ல் ஆலயம் பெரிதாக்கப்பட்டு வடக்கும், தெற்குமாக புறப்பகுதிகள் நீட்டப்பட்டன.
* 1865-ல் கோயிலின் கூரை ஓடுகள் அப்புறப்படுத்தப்பட்டு பீடத்திற்கு மேலே விதானுமும், மரியன்னை சிற்றாலயத்திற்கு உயரே விதானமும் கட்டப்பட்டது.
* 1876-ல் கொல்லத்தை சேர்ந்த கட்டிட கலைஞர் ஜோக்கிம் பெர்னாண்டஸ் என்பவவால் அழகிய மர பீடம் ஆலயத்தில் அமைக்கப்பட்டது.

* 19-ம் நூற்றாண்டின் இறுதியில் திருவிதாங்கூர் மாநில கட்டிடக்கலை நிபுணர் ஜாண் லூயிஸ் பெர்ணாண்டஸ் என்பவரால் திருவிதாங்கூர் மன்னர் வழங்கிய அரலவாய்மொழி பெருங்கற்களை கொண்டு மண்டபம் எழுப்பப்பட்டது.
* 1942-ல் புனித சவேரியாரின் இந்திய வருகையின் 400-ம் ஆண்டை முன்னிட்டு பேராலய வளாகத்தின் வடகிழக்கு மூலையில் புனித சவேரியாரின் திருவுருவத்தை கொண்ட ஒரு கோபுரமும், லூர்து அன்னை கெபி ஒன்றும் கட்டப்பட்டது.
* 1967-ம் ஆண்டு முதல் புனித சவேரியார் பெருவிழா தினத்தன்று உள்ளூர் விடுமுறை விட அரசு ஆணை பிறப்பித்தது.
* 1970 முதல் புனித சவேரியார் பெருவிழாவானது அனைத்து சமூக மக்களும் பங்கேற்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
* 1978-ல் கொடி கம்பத்தின் அடியில் காணப்படும் புனித இஞ்ஞாசியார் குருசடி புதுப்பிக்கப்பட்டது.
* 17.8.1992-ம் ஆண்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டு ஆலயத்தின் உள்பகுதி முழுவதிலும் பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டது.
* 1.5.1994-ல் புனித சவேரியாரின் இந்திய வருகையின் 450-ம் ஆண்டு நினைவாக அவர் திருப்பலி நிறைவேற்றிய மரியன்னை பீடத்தில் முழு நேர நற்கருணை எழுந்தேற்றம் செய்யப்பட்டது.
* 3.2.2012 கர்தினால் ஆஞ்சலோ அமர்த்தோ தூய சவேரியார் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையை தரிசித்தார்கள். மேலும் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு 2.12.2012 அன்று முத்திபேறு பட்டம் கொடுக்கப்பட்டது.
* 2013 பிப்ரவரி மாதம் அன்னையின் சப்பர பவனி துவங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் நடைபெற்று கொண்டிருக்கிறது.
* 2013 நவம்பர் மாதம் “ஆதாயம்” என்னும் இரு மாத இதழ் துவங்கப்பட்டது.
* 1622-ல் தூய சவேரியார் புனிதர் பட்டம் பெற்ற தினத்திற்கு முன்பே 1603 ஆண்டிலே அவர் பெயரில் ஆலயம் நிறுவப்பட்டதால் உலகில் புனித சவேரியார் பெயரில் எழுப்பப்பட்ட முதல் கோயில் என்ற பெருமை இக்கோயிலுக்கு உண்டு.
* 1640-ல் கற்களை கொண்டு ஆலயம் எழுப்பப்பட்டதால் இந்நிலப்பகுதியில் எழுந்த முதல் கல்லுக்கோயில் என்ற பெருமையும் உண்டு.
* 14.1.1752-ல் கோட்டாறு மறைமாவட்டத்தின் முதல் மறைசாட்சியான தேவசகாயம் பிள்ளையின் பூத உடல் இவ்வாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
* 3.2.1859-ல் தற்போதைய கோயிலின் கல் மண்டபத்தை கட்டிய ஜாண் லூயிஸ் பெர்னாண்டஸ் அடக்கம் செய்யப்பட்டார்.

* 1910-ம் ஆண்டு வரை புனித சவேரியார் பெயரில் நடந்த 69 புதுமைகளில் பாதிக்கும் மேற்பட்டவை கோட்டாறில் கொலுவீற்றிருக்கும் புனித சவேரியார் பெயரில் வைத்த மன்றாட்டுக்கள் மூலம் நிகழ்ந்ததால் கேட்டவரம் தரும் கோட்டாறு சவேரியார் என்று மக்களால் அழைக்கப்படுகிறார்.
* கோட்டாறு மறை மாவட்டம் 24.5.1929-ம் ஆண்டு மேதகுஆயர் அலோசியஸ் மரிய பென்சிகரால் கொல்லம் மறைமாவட்டத்திலிருந்து தனி மறைமாவட்டமாக அறிவிக்கப்பட்ட பிறகு கோட்டாறு மறைமாவட்டத்திலிருந்து குரததுவம் பெற்ற முதல் அருட்பணியாளர், உபால்டு ராஜ் பெர்னாண்டோ கோட்டாறு பங்கை சார்ந்தவர் என்ற பெருமையும் உண்டு.
* கோட்டாறு மறைமாவட்டத்தில் பணியாற்றி இறந்த மூன்று ஆயர்கள் இவ்வாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
1. மேதகு லாரன்ஸ் பெரைரா (5.1.1938)
2. மேதகு தாமஸ் ரோச் ஆஞ்ஞிசாமி சே.ச (7.5.1974)
3. மேதகு லியோன் அ.தர்மராஜ் (16.1.2007)
* ஆலய கோபுரத்தில் தற்போது மூன்று மணிகள் கொண்டு அலங்கார ஒலி எழுப்பப்படுகின்றது.
* ஏறத்தாழ 450 ஆண்டுகளாக மக்கள் பக்தியோடு வணங்கி வரங்கள் பெற்று வரும் திருத்தலம் இது. இன்றும் எல்லா மதத்தையும் சார்ந்த ஏராளமான மக்கள் எந்தவித பாகுபாடும் இன்றி நாள்தோறும் வந்து தங்களது வேண்டுதல் களை கூறி வரங்களை பெற்று செல்கிறார்கள்.
* இந்த ஆண்டு (2017) கேட்டவரம் தரும் கோட்டாறு பேராலயத்தில் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.
1. வழக்கமாக கொண்டாடுகிற ஆண்டு பாதுகாவலர் பெருவிழா
2. பேராலய விரிவாக்கம் - மறுசீரமைப்பு (9.12.2016- 18.11.2017)
3. புனித சவேரியாரின் இந்திய வருகையின் 475-ம் ஆண்டு நிறைவு விழா
கிறிஸ்துவில் அன்புள்ள
அருட்பணி.கிரேஸ் குணபால் ஆராச்சி
கோட்டாறு பங்குத்தந்தை
நெல்லை மாவட்டம் திசையன்விளை உலக ரட்சகர் ஆலய 134-வது ஆண்டு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை உலக ரட்சகர் ஆலய 134-வது ஆண்டு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமை தாங்கி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் கொடியேற்றி வைத்தார். இதில் திரளானவர்கள் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டனர். முன்னதாக திருப்பவனியும், திருப்பலியும் நடந்தது. திருவிழா வருகிற 26-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் காலை திருப்பவனி, திருப்பலியும், மாலையில் மறையுரை, நற்கருணை ஆசீர் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.
8-ந் திருநாளான 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மாலை நகர வீதிகளில் நற்கருணை பவனி நடக்கிறது. 25-ந்தேதி (சனிக்கிழமை) அன்று மாலை புதிதாக கட்டப்பட்டுள்ள உலக ரட்சகர் ஆலயத்தை, மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் அர்ச்சித்து பெருவிழா திருப்பலியை நடத்தி வைக்கிறார். 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் பெருவிழா கூட்டு திருப்பலியும், மாலையில் நகர வீதிகளில் சப்பர பவனியும், இரவில் நற்கருணை ஆசீரும் நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் காலை திருப்பவனி, திருப்பலியும், மாலையில் மறையுரை, நற்கருணை ஆசீர் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.
8-ந் திருநாளான 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மாலை நகர வீதிகளில் நற்கருணை பவனி நடக்கிறது. 25-ந்தேதி (சனிக்கிழமை) அன்று மாலை புதிதாக கட்டப்பட்டுள்ள உலக ரட்சகர் ஆலயத்தை, மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் அர்ச்சித்து பெருவிழா திருப்பலியை நடத்தி வைக்கிறார். 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் பெருவிழா கூட்டு திருப்பலியும், மாலையில் நகர வீதிகளில் சப்பர பவனியும், இரவில் நற்கருணை ஆசீரும் நடக்கிறது.
விசுவாச உறுதியுடன் கேட்டால் நாம் விரும்புவது நிச்சயம் கிடைக்கும். உங்கள் விண்ணப்ப ஜெபம் உறுதியுடன் இருக்கவேண்டும்.
‘கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள். தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்’. (மத்.7:7).
நமது பரம பிதா நன்மையானதை கொடுப்பது அதிக நிச்சயம். நாம் வேண்டிக்கொள்ளும் சில காரியங்கள் நமது பார்வைக்கு நன்மையாக தோன்றும். ஆனால் இறுதியில் அவை தீமை விளைவிக்கும் என்று தேவன் அறிந்தால் அவைகளைத் தரமாட்டார். தவறானவற்றைக் கேட்டால் கிடைக்காது. நன்மையானவற்றையே தருவார். நிச்சயம் தருவார். தேவனை விசுவாசித்து கேட்கவேண்டும்.
‘அவள் போய் மனங்கசந்து மிகவும் அழுது கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி...’ (1 சாமு. 1:10).
எல்க்கானா என்ற மனிதனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். ஒருத்தி பெயர் அன்னாள், மற்றவள் பெயர் பெனின்னாள். பெனின்னாளுக்கு பிள்ளைகள் இருந்தார்கள். அன்னாளுக்கு பிள்ளைகள் இல்லை.
பெனின்னாள் அன்னாளை துக்கப்படுத்தி மிகவும் விசனப்படுத்தினாள். அன்னாள் ஆலயத்தில் சென்று மனங் கசிந்து மிகவும் அழுது கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி, ‘சேனைகளின் கர்த்தாவே, தேவரீர், அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உமது அடியாளை மறவாமல் நினைத்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைத் தரவேண்டும்’ என்று கர்த்தருடைய சந்நிதியில் தன் இருதயத்தை ஊற்றி விண்ணப்பம் செய்து கேட்டாள்.
சிலநாள் சென்ற பின்பு அன்னாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள். அன்னாள் கேட்டதை தேவனிடத்தில் பெற்றுக்கொண்டாள்.
‘ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும் அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தை தந்தருளும் (1 இரா.3:9).
சாலொமோன் தேவனிடத்தில் அன்பு கூர்ந்து கிபியோனில் மேடை கட்டி ஆயிரம் ஆடுகளை சர்வாங்க தகன பலிகளாகச் செலுத்தினான். கர்த்தர் சாலொமோனுக்கு ராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி ‘நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள்’ என்று சொன்னார்.
சாலொமோன், ‘தேவரீர், உமது அடியானை என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீர். நானோ சிறு பிள்ளையாயிருக்கிறேன். நீர் தெரிந்து கொண்ட, எண்ணி முடியாததும், எண்ணில் அடங்காததுமான திரளான ஜனங்களாகிய உமது ஜனத்தின் மத்தியில் ராஜாவாக அடியேன் இருக்கிறேன். ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும் அடியானுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்’ என்று கேட்டான்.

சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது.
தேவன் மீண்டும் சொப்பனத்தில் தரிசனமாகி, ‘உன் வார்த்தைகளின்படி செய்தேன், ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்கு தந்தேன். மேலும், நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்’ என்றார்.
சாலொமோன் உலகத்தில் தலைசிறந்த ஞானியாக இருந்தான். இறைவனிடத்தில் கேட்டதை பெற்றுக் கொண்டான்.
“அப்பொழுது அந்தத் திசைகளில் குடியிருந்த கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து, ‘ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும். என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள்’ என்று சொல்லிக் கூப்பிட்டாள்” (மத்.15:22).
தீரு, சீதோன் பட்டணங்களுக்கு இயேசு சென்ற போது, ஒரு ஸ்திரீ இயேசுவிடத்தில் வந்து, தனது மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள், அவளை சுகமாக்கும்படி கேட்டாள். ஆனால் அவளை சோதிக்கும் படியாக இயேசு ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.
சீடர்கள், ‘இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடு கிறாள்’ என்றார்கள்.
இயேசு, ‘காணாமல் போன இஸ்ரவேல் ஜனங்களுக்காக அனுப்பப்பட்டேன், மற்றவர்களுக்கு அல்ல’ என்றார்.
அவள் வந்து, ‘ஆண்டவரே, எனக்கு உதவி செய்யும்’ என்று அவரை பணிந்து கொண்டாள்.
இயேசு அவளிடம், ‘பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல’ என்றார்.
அதற்கு அவள், ‘மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளை தின்னுமே’ என்றாள்.
அதற்கு இயேசு, ‘ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது, நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது’ என்றார்.
அந்நேரமே அவள் மகள் பிசாசின் பிடியிலிருந்து விடுதலையானாள். தன் மகளுக்குச் சுகம் உண்டாகும் என்று உறுதியாக நம்பினாள். இயேசு அந்தப் பெண்ணின் விசுவாசத்தைப் பாராட்டினார். கானானிய ஸ்திரீ கர்த்தரிடத்தில் கேட்டதைப் பெற்றுக் கொண்டாள்.
விசுவாச உறுதியுடன் கேட்டால் நாம் விரும்புவது நிச்சயம் கிடைக்கும். உங்கள் விண்ணப்ப ஜெபம் உறுதியுடன் இருக்கவேண்டும்.
கேட்கிறவர்கள் பாவத்தில் இருந்தால் அவர்கள் ஜெபம் கேட்காதபடி பாவம் தடைசெய்யும். ‘இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை. கேளுங்கள் அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாய் இருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்’.
ஆமென்.
சி. பூமணி,
ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம், சென்னை-50.
நமது பரம பிதா நன்மையானதை கொடுப்பது அதிக நிச்சயம். நாம் வேண்டிக்கொள்ளும் சில காரியங்கள் நமது பார்வைக்கு நன்மையாக தோன்றும். ஆனால் இறுதியில் அவை தீமை விளைவிக்கும் என்று தேவன் அறிந்தால் அவைகளைத் தரமாட்டார். தவறானவற்றைக் கேட்டால் கிடைக்காது. நன்மையானவற்றையே தருவார். நிச்சயம் தருவார். தேவனை விசுவாசித்து கேட்கவேண்டும்.
‘அவள் போய் மனங்கசந்து மிகவும் அழுது கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி...’ (1 சாமு. 1:10).
எல்க்கானா என்ற மனிதனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். ஒருத்தி பெயர் அன்னாள், மற்றவள் பெயர் பெனின்னாள். பெனின்னாளுக்கு பிள்ளைகள் இருந்தார்கள். அன்னாளுக்கு பிள்ளைகள் இல்லை.
பெனின்னாள் அன்னாளை துக்கப்படுத்தி மிகவும் விசனப்படுத்தினாள். அன்னாள் ஆலயத்தில் சென்று மனங் கசிந்து மிகவும் அழுது கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி, ‘சேனைகளின் கர்த்தாவே, தேவரீர், அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உமது அடியாளை மறவாமல் நினைத்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைத் தரவேண்டும்’ என்று கர்த்தருடைய சந்நிதியில் தன் இருதயத்தை ஊற்றி விண்ணப்பம் செய்து கேட்டாள்.
சிலநாள் சென்ற பின்பு அன்னாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள். அன்னாள் கேட்டதை தேவனிடத்தில் பெற்றுக்கொண்டாள்.
‘ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும் அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தை தந்தருளும் (1 இரா.3:9).
சாலொமோன் தேவனிடத்தில் அன்பு கூர்ந்து கிபியோனில் மேடை கட்டி ஆயிரம் ஆடுகளை சர்வாங்க தகன பலிகளாகச் செலுத்தினான். கர்த்தர் சாலொமோனுக்கு ராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி ‘நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள்’ என்று சொன்னார்.
சாலொமோன், ‘தேவரீர், உமது அடியானை என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீர். நானோ சிறு பிள்ளையாயிருக்கிறேன். நீர் தெரிந்து கொண்ட, எண்ணி முடியாததும், எண்ணில் அடங்காததுமான திரளான ஜனங்களாகிய உமது ஜனத்தின் மத்தியில் ராஜாவாக அடியேன் இருக்கிறேன். ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும் அடியானுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்’ என்று கேட்டான்.

சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது.
தேவன் மீண்டும் சொப்பனத்தில் தரிசனமாகி, ‘உன் வார்த்தைகளின்படி செய்தேன், ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்கு தந்தேன். மேலும், நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்’ என்றார்.
சாலொமோன் உலகத்தில் தலைசிறந்த ஞானியாக இருந்தான். இறைவனிடத்தில் கேட்டதை பெற்றுக் கொண்டான்.
“அப்பொழுது அந்தத் திசைகளில் குடியிருந்த கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து, ‘ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும். என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள்’ என்று சொல்லிக் கூப்பிட்டாள்” (மத்.15:22).
தீரு, சீதோன் பட்டணங்களுக்கு இயேசு சென்ற போது, ஒரு ஸ்திரீ இயேசுவிடத்தில் வந்து, தனது மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள், அவளை சுகமாக்கும்படி கேட்டாள். ஆனால் அவளை சோதிக்கும் படியாக இயேசு ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.
சீடர்கள், ‘இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடு கிறாள்’ என்றார்கள்.
இயேசு, ‘காணாமல் போன இஸ்ரவேல் ஜனங்களுக்காக அனுப்பப்பட்டேன், மற்றவர்களுக்கு அல்ல’ என்றார்.
அவள் வந்து, ‘ஆண்டவரே, எனக்கு உதவி செய்யும்’ என்று அவரை பணிந்து கொண்டாள்.
இயேசு அவளிடம், ‘பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல’ என்றார்.
அதற்கு அவள், ‘மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளை தின்னுமே’ என்றாள்.
அதற்கு இயேசு, ‘ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது, நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது’ என்றார்.
அந்நேரமே அவள் மகள் பிசாசின் பிடியிலிருந்து விடுதலையானாள். தன் மகளுக்குச் சுகம் உண்டாகும் என்று உறுதியாக நம்பினாள். இயேசு அந்தப் பெண்ணின் விசுவாசத்தைப் பாராட்டினார். கானானிய ஸ்திரீ கர்த்தரிடத்தில் கேட்டதைப் பெற்றுக் கொண்டாள்.
விசுவாச உறுதியுடன் கேட்டால் நாம் விரும்புவது நிச்சயம் கிடைக்கும். உங்கள் விண்ணப்ப ஜெபம் உறுதியுடன் இருக்கவேண்டும்.
கேட்கிறவர்கள் பாவத்தில் இருந்தால் அவர்கள் ஜெபம் கேட்காதபடி பாவம் தடைசெய்யும். ‘இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை. கேளுங்கள் அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாய் இருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்’.
ஆமென்.
சி. பூமணி,
ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம், சென்னை-50.
கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய குடும்ப விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
கிறிஸ்துநகர் (நாகர்கோவில்) கிறிஸ்து அரசர் ஆலய குடும்ப விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதனையொட்டி நாளை மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 7 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் கொடியேற்றம் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, திருப்பலி ஆகியவை நடக்கிறது.
23-ந் தேதி மாலை குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தலைமையில் திருப்பலி, 24-ந் தேதி மாலை கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் திருப்பலி நடக்கிறது.
25-ந் தேதி காலை 5.45 மணிக்கு ஜெபமாலை, 10 மணிக்கு நோயாளிகள் திருப்பலி, மாலை 5.45 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, அதை தொடர்ந்து கிறிஸ்து அரசர் தேர்பவனி நடைபெறுகிறது.
26-ந் தேதி காலை 7.30 மணிக்கு மறை மாவட்ட பொருளாளர் அலோசியஸ் பென்சிகர் தலைமையில் கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலி, மாலை நன்றி திருப்பலி, கொடியிறக்கமும், தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருள் ஆனந்த், இணை பங்குத்தந்தை லியோ ஜஸ்டின், மூத்த குருக்கள், அருட்சகோதரிகள், பங்குபேரவை, பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
23-ந் தேதி மாலை குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தலைமையில் திருப்பலி, 24-ந் தேதி மாலை கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் திருப்பலி நடக்கிறது.
25-ந் தேதி காலை 5.45 மணிக்கு ஜெபமாலை, 10 மணிக்கு நோயாளிகள் திருப்பலி, மாலை 5.45 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, அதை தொடர்ந்து கிறிஸ்து அரசர் தேர்பவனி நடைபெறுகிறது.
26-ந் தேதி காலை 7.30 மணிக்கு மறை மாவட்ட பொருளாளர் அலோசியஸ் பென்சிகர் தலைமையில் கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலி, மாலை நன்றி திருப்பலி, கொடியிறக்கமும், தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருள் ஆனந்த், இணை பங்குத்தந்தை லியோ ஜஸ்டின், மூத்த குருக்கள், அருட்சகோதரிகள், பங்குபேரவை, பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை உலக ரட்சகர் ஆலய திருவிழா, வருகிற 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை உலக ரட்சகர் ஆலய திருவிழா நாளை மறு நாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா 26-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மறுநாள் காலை 6.30 மணிக்கு திருப்பவனி, திருப்பலியை தொடர்ந்து, தூத்துக் குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைக்கிறார்.
அன்று மாலையில் ஜெபமாலை, மறையுரை, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பவனி, திருப்பலியும், மாலையில் மறையுரை, கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.
8-ந் திருநாளான 24-ந் தேதி அன்று மாலை நகர வீதிகளில் நற்கருணை பவனி நடக்கிறது. 9-ந் திருநாளான 25-ந் தேதி (சனிக்கிழமை) புதிதாக கட்டப்பட்டுள்ள ஆலயத்தை, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் அர்ச்சிப்பு செய்து பெருவிழா திருப்பலியை நடத்தி வைக்கிறார். அதனை தொடர்ந்து ஆலய வளாகத்தில் சப்பர பவனி நடக்கிறது.
10-ந் திருநாளான 26-ந் தேதியன்று பெருவிழா கூட்டு திருப்பலியும், மாலையில் நகர வீதிகளில் சப்பர பவனியும், இரவு நற்கருணை ஆசீரும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜான் பிரிட்டோ, பங்கு மேய்ப்பு பணிக்குழுவினர், அன்பியங்கள், இறை மக்கள் செய்து வருகின்றனர்.
அன்று மாலையில் ஜெபமாலை, மறையுரை, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பவனி, திருப்பலியும், மாலையில் மறையுரை, கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.
8-ந் திருநாளான 24-ந் தேதி அன்று மாலை நகர வீதிகளில் நற்கருணை பவனி நடக்கிறது. 9-ந் திருநாளான 25-ந் தேதி (சனிக்கிழமை) புதிதாக கட்டப்பட்டுள்ள ஆலயத்தை, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் அர்ச்சிப்பு செய்து பெருவிழா திருப்பலியை நடத்தி வைக்கிறார். அதனை தொடர்ந்து ஆலய வளாகத்தில் சப்பர பவனி நடக்கிறது.
10-ந் திருநாளான 26-ந் தேதியன்று பெருவிழா கூட்டு திருப்பலியும், மாலையில் நகர வீதிகளில் சப்பர பவனியும், இரவு நற்கருணை ஆசீரும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜான் பிரிட்டோ, பங்கு மேய்ப்பு பணிக்குழுவினர், அன்பியங்கள், இறை மக்கள் செய்து வருகின்றனர்.
“உன்னுடைய கருத்துகள் எத்தனை பேருக்குப் பிரியமாய் இருக்கும் என்று பாராதே. எத்தனை பேருக்கு பிரயோஜனமாய் இருக்கும் என்று பார்”
“என் சொல்லை கேட்டு கிரேத்தா தீவை விட்டுப்புறப்படாமல் இருக்க வேண்டியதாய் இருந்தது”அப்போஸ்தலர்-27:21.
நாம் நல்லதை நினைத்தே சொல்கிறோம். நல்ல கருத்தையே கூறுகின்றோம். ஆனாலும் அதனை கேட்பவருக்கு அது நல்லதாகவும், நல்ல கருத்தாகவும் இருக்கும் என்று கூறமுடியாது. நம்மால் நல்லதாக பார்க்க முடிந்தவைகளை எல்லாம், பிறராலும் அவ்விதமாகவே பார்க்க முடியும் என கூறிவிட முடியாது.
எனவே நாம் சொல்லுகின்ற நல்ல கருத்துகளை வெளியிடுகின்ற, நல்லெண்ணங்களை கொடுக்கின்ற நல்ல ஆலோசனைகளை மற்றவர்களின் மனம் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்கின்ற ஒரு பக்குவநிலை வரும்வரை நாம் சாந்தமான மனநிலையுடன் பொருத்திருக்க வேண்டியது அவசியம். சில விஷயங்களை மற்றவர்களால் சரியென்று உணர்ந்து ஏற்றுக்கொள்ள சிறிது காலமோ, சற்று நீண்ட காலமோ ஆக முடியும்.
பல நேரங்களில் நாம் சொன்ன நல்ல விஷயங்களை, கொடுத்த நல்ல ஆலோசனைகளை மற்றவர்கள் உடனேயே அப்படியே ஏற்றுக்கொள்ளாவிட்டால் நமக்கு கோபமும், அதிருப்தியும், ஆத்திரமும் வந்துவிடுகிறதல்லவா? நல்லதை புரிந்து கொள்ளாத அவர்களின் மனநிலை நமக்கு வெறுப்பூட்டுகிற தல்லவா? எனவே அவர்களை கடிந்து கொள்ளவும், கண்டனம் பண்ணவும் அவசரப்படுகிறோம். இல்லையேல் இனி இவர்களிடம் நல்லதை பேசவும் கூடாது. இவர்களுக்காக நல்லதை நினைக்கவும் கூடாது என்று முடிவெடுக்கக்கூட விரைந்துவிடுகிறோம். ஆனால் அது தவறல்லவா?

குழந்தையின் ஆரோக்கியத்திற்காக தாய் அதனை குளிப்பாட்டினால் அது அழுகிறது. அழுக்கில் விளையாடாதே என்றால் அழுகிறது. குழந்தையின் நலத்திற்காக தாய், செய்யும் எத்தனையோ நல்ல செயல்களுக்கு குழந்தை எதிர்ப்புக்காட்டி அழுகின்றது. ஆயினும் குழந்தையின் மேல் தாய் ஆத்திரப்பட்டு நலமல்லாததைச் சிந்திப்பாலோ? ஒருநாள் குழந்தை வளர்ந்து ஏற்ற வயதுகளில் வரும்போது தாய்க்கு எதிர்ப்பு காட்டிய விஷயங்களையெல்லாம் இப்போது அது தானாக விரும்பி செய்ய ஆரம்பித்துவிடுகிறது. ஆம். காலங்கள் நல்ல கருத்துகளின் நியாயங்களைப் புரிந்து கொள்ளும் பக்குவமான மனநிலையை தருகிறது.
கலிலியோவும், கோப்பர்நிக்கசும் கூறிய சரியான வானவியல் உண்மைகளை உடனே யாரும் சரியென ஏற்றுக்கொள்ளவில்லை. ஆயினும் அவை உணர ஒரு காலம் வராமல் போய்விடவில்லை. ரோமாபுரியை நோக்கி கப்பல் பிரயாணம் செய்த அப்போஸ்தலனாகிய பவுல் நல்லதென்று கண்டு கொடுத்த நல்ல எச்சரிப்புகளையும், ஆலோசனைகளையும், யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆயினும் அவன் கடைசிவரை கப்பலில் பிரயாணம் செய்தோரின் நலனுக்காக தொடர்ந்து பிரயாசப்பட தயங்கவில்லை. ஆம். நல்லதை பிறர் புரிந்துகொள்ளத் தாமதம் ஆனாலும் பொறுமையாய் இருப்போமாக.
“உன்னுடைய கருத்துகள் எத்தனை பேருக்குப் பிரியமாய் இருக்கும் என்று பாராதே. எத்தனை பேருக்கு பிரயோஜனமாய் இருக்கும் என்று பார்”
- சாம்சன் பால்
நாம் நல்லதை நினைத்தே சொல்கிறோம். நல்ல கருத்தையே கூறுகின்றோம். ஆனாலும் அதனை கேட்பவருக்கு அது நல்லதாகவும், நல்ல கருத்தாகவும் இருக்கும் என்று கூறமுடியாது. நம்மால் நல்லதாக பார்க்க முடிந்தவைகளை எல்லாம், பிறராலும் அவ்விதமாகவே பார்க்க முடியும் என கூறிவிட முடியாது.
எனவே நாம் சொல்லுகின்ற நல்ல கருத்துகளை வெளியிடுகின்ற, நல்லெண்ணங்களை கொடுக்கின்ற நல்ல ஆலோசனைகளை மற்றவர்களின் மனம் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்கின்ற ஒரு பக்குவநிலை வரும்வரை நாம் சாந்தமான மனநிலையுடன் பொருத்திருக்க வேண்டியது அவசியம். சில விஷயங்களை மற்றவர்களால் சரியென்று உணர்ந்து ஏற்றுக்கொள்ள சிறிது காலமோ, சற்று நீண்ட காலமோ ஆக முடியும்.
பல நேரங்களில் நாம் சொன்ன நல்ல விஷயங்களை, கொடுத்த நல்ல ஆலோசனைகளை மற்றவர்கள் உடனேயே அப்படியே ஏற்றுக்கொள்ளாவிட்டால் நமக்கு கோபமும், அதிருப்தியும், ஆத்திரமும் வந்துவிடுகிறதல்லவா? நல்லதை புரிந்து கொள்ளாத அவர்களின் மனநிலை நமக்கு வெறுப்பூட்டுகிற தல்லவா? எனவே அவர்களை கடிந்து கொள்ளவும், கண்டனம் பண்ணவும் அவசரப்படுகிறோம். இல்லையேல் இனி இவர்களிடம் நல்லதை பேசவும் கூடாது. இவர்களுக்காக நல்லதை நினைக்கவும் கூடாது என்று முடிவெடுக்கக்கூட விரைந்துவிடுகிறோம். ஆனால் அது தவறல்லவா?

குழந்தையின் ஆரோக்கியத்திற்காக தாய் அதனை குளிப்பாட்டினால் அது அழுகிறது. அழுக்கில் விளையாடாதே என்றால் அழுகிறது. குழந்தையின் நலத்திற்காக தாய், செய்யும் எத்தனையோ நல்ல செயல்களுக்கு குழந்தை எதிர்ப்புக்காட்டி அழுகின்றது. ஆயினும் குழந்தையின் மேல் தாய் ஆத்திரப்பட்டு நலமல்லாததைச் சிந்திப்பாலோ? ஒருநாள் குழந்தை வளர்ந்து ஏற்ற வயதுகளில் வரும்போது தாய்க்கு எதிர்ப்பு காட்டிய விஷயங்களையெல்லாம் இப்போது அது தானாக விரும்பி செய்ய ஆரம்பித்துவிடுகிறது. ஆம். காலங்கள் நல்ல கருத்துகளின் நியாயங்களைப் புரிந்து கொள்ளும் பக்குவமான மனநிலையை தருகிறது.
கலிலியோவும், கோப்பர்நிக்கசும் கூறிய சரியான வானவியல் உண்மைகளை உடனே யாரும் சரியென ஏற்றுக்கொள்ளவில்லை. ஆயினும் அவை உணர ஒரு காலம் வராமல் போய்விடவில்லை. ரோமாபுரியை நோக்கி கப்பல் பிரயாணம் செய்த அப்போஸ்தலனாகிய பவுல் நல்லதென்று கண்டு கொடுத்த நல்ல எச்சரிப்புகளையும், ஆலோசனைகளையும், யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆயினும் அவன் கடைசிவரை கப்பலில் பிரயாணம் செய்தோரின் நலனுக்காக தொடர்ந்து பிரயாசப்பட தயங்கவில்லை. ஆம். நல்லதை பிறர் புரிந்துகொள்ளத் தாமதம் ஆனாலும் பொறுமையாய் இருப்போமாக.
“உன்னுடைய கருத்துகள் எத்தனை பேருக்குப் பிரியமாய் இருக்கும் என்று பாராதே. எத்தனை பேருக்கு பிரயோஜனமாய் இருக்கும் என்று பார்”
- சாம்சன் பால்
நமதாண்டவர் இயேசுவே பரியேசருக்கும், சதுசேயருக்கும், தலைமை குருக்களுக்கும் இந்த மக்களை ஒரு முன்மாதிரியாக காட்டி வாழ்வில் மாற்றத்தை காண வேண்டும்.
தவக்காலத்தில், இறைவனுடைய அன்பை, இரக்கத்தை அனைவரும் நன்கு அனுபவித்து உணர்கிறோம். கடவுள் மனிதராக மாறி, மனித குல மீட்பிற்காக தன்னையே தாரை வார்த்து வழங்கியதை நினைவூட்டுகிற காலம். இது ஒரு மனமாற்றத்தின் காலம். இயேசுவை நோக்கி பயணிக்க இந்த மனமாற்றம் நமக்கு அத்தியாவசியமாக இருக்கிறது.
யோவேல் இறைவாக்கினர் புத்தகம் 2:12 வழியாக, “இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் வாருங்கள்” என்கிறார் ஆண்டவர். ஒருவரின் மனமாற்றம் மற்ற மக்களின் மனமாற்றத்திற்கு வழிவகுக்கின்றது. இறைவன் யோனாவை நினிவே நகர மக்களிடத்தில் இறைச்செய்தியை எடுத்துச்செல்ல அழைத்த போது, யோனா மறுக்கிறார். மீண்டும் இறைவன் அழைத்த போது யோனா மனம் மாறி நினிவே நகரத்திற்கு சென்று மக்களிடையே இறைச்செய்தியை அறிவிக்கின்றார். (யோனா 3:3) மக்களை மனமாற்றத்திற்கு அழைக்கின்றார் என்று இறைவாக்கினர் யோனா புத்தகத்தில் நாம் வாசிக்கிறோம்.

யோனாவின் செய்தியை கேட்ட நினிவே நகர மக்கள் அரசன் தொடங்கி, குழந்தைகள் வரை சாக்கு உடை உடுத்தி கடவுளை நோக்கி மன்றாடினார்கள். (யோனா 3:8) மேலும் அரசன் முதல் விலங்குகள் வரை எவரும் எதுவும் உணவு உண்ணாமலும், நீர் பருகாமலும் இறைவனிடம் மன்றாடி தங்களின் மனமாற்றத்தை வெளிப்படுத்தினர். இதில் சிறப்பு என்னவெனில் நினிவே நகரத்து மக்கள் யூதர்கள் அல்ல, அசீசிரியர்கள். எனினும் தீய வழியிலிருந்து தங்களது வாழ்வை மாற்றினர். இறைவனின் இரக்கத்தை கண்டறிந்தனர். (யோனா 3:10)
எனவே தான் திருவிவிலியத்தில் மனமாற்றம் என்ற உடனே நினிவே நகர மக்கள் நினைவில் வருகின்றனர். மேலும், நமதாண்டவர் இயேசுவே பரியேசருக்கும், சதுசேயருக்கும், தலைமை குருக்களுக்கும் இந்த மக்களை ஒரு முன்மாதிரியாக காட்டி வாழ்வில் மாற்றத்தை காண வேண்டும் என அழைப்பு விடுக்கின்றார் (லூக் 11:29-30). இதைப்போன்ற ஒரு அழைப்பானது இந்த தவக்காலத்தில் நமக்கு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பை ஏற்று, மனம் மாறி, நல்வாழ்வை பெறுவோம்.
அருட்திரு. ஆ.ஸ்டீபன் பாஸ்கர், கப்புச்சின் சபை, மேட்டுப்பட்டி.
யோவேல் இறைவாக்கினர் புத்தகம் 2:12 வழியாக, “இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் வாருங்கள்” என்கிறார் ஆண்டவர். ஒருவரின் மனமாற்றம் மற்ற மக்களின் மனமாற்றத்திற்கு வழிவகுக்கின்றது. இறைவன் யோனாவை நினிவே நகர மக்களிடத்தில் இறைச்செய்தியை எடுத்துச்செல்ல அழைத்த போது, யோனா மறுக்கிறார். மீண்டும் இறைவன் அழைத்த போது யோனா மனம் மாறி நினிவே நகரத்திற்கு சென்று மக்களிடையே இறைச்செய்தியை அறிவிக்கின்றார். (யோனா 3:3) மக்களை மனமாற்றத்திற்கு அழைக்கின்றார் என்று இறைவாக்கினர் யோனா புத்தகத்தில் நாம் வாசிக்கிறோம்.

யோனாவின் செய்தியை கேட்ட நினிவே நகர மக்கள் அரசன் தொடங்கி, குழந்தைகள் வரை சாக்கு உடை உடுத்தி கடவுளை நோக்கி மன்றாடினார்கள். (யோனா 3:8) மேலும் அரசன் முதல் விலங்குகள் வரை எவரும் எதுவும் உணவு உண்ணாமலும், நீர் பருகாமலும் இறைவனிடம் மன்றாடி தங்களின் மனமாற்றத்தை வெளிப்படுத்தினர். இதில் சிறப்பு என்னவெனில் நினிவே நகரத்து மக்கள் யூதர்கள் அல்ல, அசீசிரியர்கள். எனினும் தீய வழியிலிருந்து தங்களது வாழ்வை மாற்றினர். இறைவனின் இரக்கத்தை கண்டறிந்தனர். (யோனா 3:10)
எனவே தான் திருவிவிலியத்தில் மனமாற்றம் என்ற உடனே நினிவே நகர மக்கள் நினைவில் வருகின்றனர். மேலும், நமதாண்டவர் இயேசுவே பரியேசருக்கும், சதுசேயருக்கும், தலைமை குருக்களுக்கும் இந்த மக்களை ஒரு முன்மாதிரியாக காட்டி வாழ்வில் மாற்றத்தை காண வேண்டும் என அழைப்பு விடுக்கின்றார் (லூக் 11:29-30). இதைப்போன்ற ஒரு அழைப்பானது இந்த தவக்காலத்தில் நமக்கு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பை ஏற்று, மனம் மாறி, நல்வாழ்வை பெறுவோம்.
அருட்திரு. ஆ.ஸ்டீபன் பாஸ்கர், கப்புச்சின் சபை, மேட்டுப்பட்டி.
புனித லூக்கா எழுதிய நற்செய்தியின் வாசகத்தை இன்று நாம் படித்துத் தெளிவடைவோம். அதனுடைய உண்மைத் தன்மையையும் உணர்வோம்.
புனித லூக்கா எழுதிய நற்செய்தியின் வாசகத்தை இன்று நாம் படித்துத் தெளிவடைவோம். அதனுடைய உண்மைத் தன்மையையும் உணர்வோம்.
இயேசு பெருமான், இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தாம் வளர்ந்த ஊராகிய ‘நாசரேத்’துக்கு வந்தார். தமது வழக்கப்படி, ஓய்வு நாளன்று தொழுகைக்கூடம் சென்றார். வாசிப்பதற்காக எழுந்தார். இறைவாக்கை அருளிய ‘எசயாவின்’ சுருள் ஏடு, அவரிடம் தரப்பட்டது. அவர் அதைப் பிரித்தார். அவர் பிரித்த பகுதியில், கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது.
“ஆண்டவரின் ஆவியானது, என் மேல் உள்ளது. ஏனென்றால், அவர் எனக்கு அருள்பொழிவைச் செய்துள்ளார். ஏழை மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டவர்கள் விடுதலை பெறுவர், பார்வையற்றவர்கள் பார்வை பெறுவர் என்று முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டவர்களை விடுதலை செய்து அனுப்பவும், ஆண்டவர், அருளைத்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.”
பிறகு அந்த ஏட்டைச் சுருட்டி, ஏவலரிடம் கொடுத்து விட்டு, அங்கே அவர் அமர்ந்தார்.
அக்கூடத்தில் அமர்ந்திருந்தவர்களின் கண்கள் எல்லாம், அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார். அவருடைய வாயில் இருந்து வந்த அருள் மொழிகளைக் கேட்டு, அனைவரும் வியப்படைந்தனர்.
‘இவர் யோசேப்பின் மகன் அல்லவா?’ என்று கூறி, எல்லோரும் அவரைப் பாராட்டினர்.
அவர், அவர்களிடம், “நீங்கள் என்னிடம், ‘மருத்துவரே! உம்மையே நீர் குணமாக்கிக் கொள்ளும்’ என்னும் பழமொழியைச் சொல்லி, ‘கப்பர் நாகும்’ என்ற ஊரில், நீர் செய்ததாக, நாங்கள் கேள்விப்பட்டவற்றையெல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும் என்று கண்டிப்பாய் கூறுவீர்கள். ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
‘இறைவாக்கினர் யாரும் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.’ உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். எலியாவின் காலத்தில், சில ஆண்டுகளாக வானம் பொய்த்துப் போனது. நாட்டிலே, பெரிய பஞ்சம் உண்டானது. அந்தக் காலத்தில், இஸ்ரவேலரிடையே, கைம்பெண்கள் பலர் இருந்தனர். ஆயினும் அவர்களுள் எவரிடமும், ‘எலியா’ அனுப்பப்படவில்லை.
‘சீதோனைச்’ சேர்ந்த ‘சரிபாத்தில்’ வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். மேலும் இறைவாக்கினரான ‘எலியாவின்’ காலத்தில் இஸ்ரேவலர்களிடையே ‘தொழுநோயாளர்கள்’ பல பேர் இருந்தனர். ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த ‘நாமான்’ என்பவருக்கே நோய் நீங்கியது” என்றார்.
தொழுகைக் கூடத்தில் இருந்த அனைவரும் இவ்வார்த்தைகளைக் கேட்டபோது, கோபம் கொண்டனர். அனைவரும் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் இருந்த மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விட இழுத்துச் சென்றனர். அவர், அவர்கள் நடுவே நடந்து சென்று, அங்கிருந்து சென்று விட்டார்.

இந்நற்செய்தியைப் படித்த நாம், இந்நற்செய்தியின் பொருளை ஆழ்ந்து ஆராய்வோம். ஏன் இப்படி ஒரு வேறுபாடு ஏற்படுகிறது என்பதை எண்ணிப் பார்ப்போம்.
இயேசு பெருமானாருக்கும், இந்த மக்களுக்கும் இடையே காணப்பட்ட பகைமைக்குக் காரணம் என்ன? மறைநூல் வாக்கை, அவர்கள் புரிந்து கொண்டதில் ஏற்பட்ட வேறுபாடுதான்.
இயேசு பெருமானின் ஊர் மக்கள், ‘யூதர்களாகிய நம்மோடு மட்டும் கடவுள் உடன்படிக்கை செய்து கொண்டார். அந்த உடன்படிக்கையின்படி, நம்மை மட்டும், அவர் தம் எதிரிகளிடம் இருந்து மீட்பார்’ என்று எண்ணிக் கொண்டிருந்தனர்.
ஆனால் இயேசு பெருமான் இவற்றில் இருந்து மாறுபடுகிறார். அதனால்தான், அவருடைய சொந்த ஊரைச் சேர்ந்தவர்கள், கோபம் அடைகின்றனர்.
‘இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.’
இக்கருத்தை இன்றும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆம்! சாதாரண மனித வாழ்க்கையில்கூட, தம் சொந்த ஊரில், மதிப்பில்லாமல் போவதை நாம் அறிய முடிகிறது. காரணம், அவர் யார் என்பதை நாம் நேரிலே பார்த்த காரணத்தால், இப்படி எண்ண முடிகிறது. சாதாரண மனிதருக்கே இப்படியென்றால், இறைவாக்கை அருள்வதற்கு வந்தவருக்கு என்ன மதிப்பு இருக்கும். இதைத்தான் இயேசு பெருமான், இப்படிக் கூறுகிறார்.
அவர் வாயிலில் இருந்து வந்த அருள்மொழியைக் கேட்டவர்கள், ‘இவர் யோசேப்பின் மகன் அல்லவா?’ என்று பாராட்டினார்கள்.
‘கப்பர் நாகும்’ என்ற ஊரில் செய்ததைச் செய்யும் என்று கேட்பீர்கள் என்று சொல்லி விட்டு, அக்காலத்தில் நடந்ததைக் கூறுகிறபொழுது, அவர்கள் இவரை வெறுக்கின்றனர்.
காரணம், ‘எந்த வித்தியாசமும் பார்க்காமல், எல்லா ஏழை மக்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் விடுவிப்பார்’ என்ற கருத்தை ஏற்க மறுத்ததுதான்.
இறைவனின் மீட்பு என்பது, சகலருக்குமானது என்ற இயேசு பெருமானின் புரிதலை ஏற்றுக் கொள்ள இவர்களுக்கு மனமில்லை என்பதுதான்.
இயேசு பெருமானின் போதனை, குறிப்பிட்ட இனத்தவர்களுக்கல்ல. எல்லோருக்குமானது என்பதை உணர்வோம். நற்செய்தியைப் பின்பற்றி உயர்வடைவோம். ஆழ்ந்து நற்செய்தியைப் பயில்வோம்.
இயேசு பெருமான், இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தாம் வளர்ந்த ஊராகிய ‘நாசரேத்’துக்கு வந்தார். தமது வழக்கப்படி, ஓய்வு நாளன்று தொழுகைக்கூடம் சென்றார். வாசிப்பதற்காக எழுந்தார். இறைவாக்கை அருளிய ‘எசயாவின்’ சுருள் ஏடு, அவரிடம் தரப்பட்டது. அவர் அதைப் பிரித்தார். அவர் பிரித்த பகுதியில், கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது.
“ஆண்டவரின் ஆவியானது, என் மேல் உள்ளது. ஏனென்றால், அவர் எனக்கு அருள்பொழிவைச் செய்துள்ளார். ஏழை மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டவர்கள் விடுதலை பெறுவர், பார்வையற்றவர்கள் பார்வை பெறுவர் என்று முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டவர்களை விடுதலை செய்து அனுப்பவும், ஆண்டவர், அருளைத்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.”
பிறகு அந்த ஏட்டைச் சுருட்டி, ஏவலரிடம் கொடுத்து விட்டு, அங்கே அவர் அமர்ந்தார்.
அக்கூடத்தில் அமர்ந்திருந்தவர்களின் கண்கள் எல்லாம், அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார். அவருடைய வாயில் இருந்து வந்த அருள் மொழிகளைக் கேட்டு, அனைவரும் வியப்படைந்தனர்.
‘இவர் யோசேப்பின் மகன் அல்லவா?’ என்று கூறி, எல்லோரும் அவரைப் பாராட்டினர்.
அவர், அவர்களிடம், “நீங்கள் என்னிடம், ‘மருத்துவரே! உம்மையே நீர் குணமாக்கிக் கொள்ளும்’ என்னும் பழமொழியைச் சொல்லி, ‘கப்பர் நாகும்’ என்ற ஊரில், நீர் செய்ததாக, நாங்கள் கேள்விப்பட்டவற்றையெல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும் என்று கண்டிப்பாய் கூறுவீர்கள். ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
‘இறைவாக்கினர் யாரும் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.’ உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். எலியாவின் காலத்தில், சில ஆண்டுகளாக வானம் பொய்த்துப் போனது. நாட்டிலே, பெரிய பஞ்சம் உண்டானது. அந்தக் காலத்தில், இஸ்ரவேலரிடையே, கைம்பெண்கள் பலர் இருந்தனர். ஆயினும் அவர்களுள் எவரிடமும், ‘எலியா’ அனுப்பப்படவில்லை.
‘சீதோனைச்’ சேர்ந்த ‘சரிபாத்தில்’ வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். மேலும் இறைவாக்கினரான ‘எலியாவின்’ காலத்தில் இஸ்ரேவலர்களிடையே ‘தொழுநோயாளர்கள்’ பல பேர் இருந்தனர். ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த ‘நாமான்’ என்பவருக்கே நோய் நீங்கியது” என்றார்.
தொழுகைக் கூடத்தில் இருந்த அனைவரும் இவ்வார்த்தைகளைக் கேட்டபோது, கோபம் கொண்டனர். அனைவரும் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் இருந்த மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விட இழுத்துச் சென்றனர். அவர், அவர்கள் நடுவே நடந்து சென்று, அங்கிருந்து சென்று விட்டார்.

இந்நற்செய்தியைப் படித்த நாம், இந்நற்செய்தியின் பொருளை ஆழ்ந்து ஆராய்வோம். ஏன் இப்படி ஒரு வேறுபாடு ஏற்படுகிறது என்பதை எண்ணிப் பார்ப்போம்.
இயேசு பெருமானாருக்கும், இந்த மக்களுக்கும் இடையே காணப்பட்ட பகைமைக்குக் காரணம் என்ன? மறைநூல் வாக்கை, அவர்கள் புரிந்து கொண்டதில் ஏற்பட்ட வேறுபாடுதான்.
இயேசு பெருமானின் ஊர் மக்கள், ‘யூதர்களாகிய நம்மோடு மட்டும் கடவுள் உடன்படிக்கை செய்து கொண்டார். அந்த உடன்படிக்கையின்படி, நம்மை மட்டும், அவர் தம் எதிரிகளிடம் இருந்து மீட்பார்’ என்று எண்ணிக் கொண்டிருந்தனர்.
ஆனால் இயேசு பெருமான் இவற்றில் இருந்து மாறுபடுகிறார். அதனால்தான், அவருடைய சொந்த ஊரைச் சேர்ந்தவர்கள், கோபம் அடைகின்றனர்.
‘இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.’
இக்கருத்தை இன்றும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆம்! சாதாரண மனித வாழ்க்கையில்கூட, தம் சொந்த ஊரில், மதிப்பில்லாமல் போவதை நாம் அறிய முடிகிறது. காரணம், அவர் யார் என்பதை நாம் நேரிலே பார்த்த காரணத்தால், இப்படி எண்ண முடிகிறது. சாதாரண மனிதருக்கே இப்படியென்றால், இறைவாக்கை அருள்வதற்கு வந்தவருக்கு என்ன மதிப்பு இருக்கும். இதைத்தான் இயேசு பெருமான், இப்படிக் கூறுகிறார்.
அவர் வாயிலில் இருந்து வந்த அருள்மொழியைக் கேட்டவர்கள், ‘இவர் யோசேப்பின் மகன் அல்லவா?’ என்று பாராட்டினார்கள்.
‘கப்பர் நாகும்’ என்ற ஊரில் செய்ததைச் செய்யும் என்று கேட்பீர்கள் என்று சொல்லி விட்டு, அக்காலத்தில் நடந்ததைக் கூறுகிறபொழுது, அவர்கள் இவரை வெறுக்கின்றனர்.
காரணம், ‘எந்த வித்தியாசமும் பார்க்காமல், எல்லா ஏழை மக்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் விடுவிப்பார்’ என்ற கருத்தை ஏற்க மறுத்ததுதான்.
இறைவனின் மீட்பு என்பது, சகலருக்குமானது என்ற இயேசு பெருமானின் புரிதலை ஏற்றுக் கொள்ள இவர்களுக்கு மனமில்லை என்பதுதான்.
இயேசு பெருமானின் போதனை, குறிப்பிட்ட இனத்தவர்களுக்கல்ல. எல்லோருக்குமானது என்பதை உணர்வோம். நற்செய்தியைப் பின்பற்றி உயர்வடைவோம். ஆழ்ந்து நற்செய்தியைப் பயில்வோம்.
பிரியமானவர்களே! நீங்கள் சோர்ந்து போகாமல் கர்த்தருடைய பிள்ளையாக, பரிசுத்தமாக வாழும் போது நிச்சயம் உங்களையும் தேவன் உயர்த்துவார்.
அன்பான தேவபிள்ளைகளே! ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்!
“அவர்கள் வெட்கம் அனுபவித்த சகல தேசங்களிலும் அவர்களுக்குப் புகழ்ச்சியும் கீர்த்தியும் உண்டாகச் செய்வேன்”. செப்பனியா.3:19
பிரியமானவர்களே! பலவிதமான போராட்டங்களினாலும், குடும்ப சூழ்நிலைகளினாலும், கடன் பாரத்தினாலும் நீங்கள் வேதனைப்பட்டு, வெட்கப்பட்டு கலங்கிக் காணப்படுகிறீர்களா? உங்களை இந்த நாளில் உயர்த்த நம் ஆண்டவர் வல்லவராயிருக் கிறார்.
நம் தேவன் ஒருவரை உயர்த்தி ஒருவரை வெட்கப்படுத்துகிறவரல்ல. உங்கள் வாழ்வில் நன்மையையும், கிருபையையும் தொடரச்செய்து உங்களை உயர்த்தி ஆசீர்வதிப்பார்.
யோசேப்பு தேவ மனிதன்தான். ஆனாலும், அவன் வாழ்வில் எவ்வளவோ வேதனை, அவமானம். சகோதரர்களால் விற்கப்பட்ட போது எவ்வளவு வேதனை, செய்யாத தவறுக்கு தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டபோது எவ்வளவு வெட்கம், நிந்தை, அவமானம்.
ஆனால் யோசேப்பு கர்த்தரை விட்டுவிடவில்லை. ஆண்டவரும் அவனோடு கூடஇருந்தார். ஏற்ற நேரம் வந்தபோது சிறைச்சாலையில் இருந்து சிங்காசனத்துக்கு உயர்த்தினார்.
யோசேப்பு வெட்கப்பட்ட அதே இடத்தில், அதே சகோதரர்கள் முன்பாக உயர்த்தப்பட்டான். “நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் என்று சொல்லி, இளையவனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான்.” ஆதியாகமம் 41:52
பிரியமானவர்களே! நீங்கள் சோர்ந்து போகாமல் கர்த்தருடைய பிள்ளையாக, பரிசுத்தமாக வாழும் போது நிச்சயம் உங்களையும் தேவன் உயர்த்துவார்.

அன்னாளுக்குப் பிள்ளையில்லாததனால் அவள் சக்களத்தி அவளை ஒவ்வொரு நாளும் துக்கப்படும்படியாக மிகவும் மனமடிவாக்குவாள். அன்னாள் கண்ணீர்விட்டு வேதனையோடு வாழ்ந்து கொண்டிருந்தாள். ஒருபக்கம் பிள்ளையில்லையே என்ற வேதனை, மறுபக்கம் மனுஷர் களின் அற்பமான நிந்தையான பேச்சு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ‘என் நிந்தனையை மாற்ற ஆண்டவர் ஒருவரால்தான் முடியும்’ என்று அவரிடத்தில் ஜெபம் பண்ணியபோது, ஆண்டவர் அவளை ஆசீர்வதித்து ஒரு கர்ப்பத்தின் கனியைத் தந்து அவள் குடும்பத்தின் நடுவில் உயர்த்தினார். அவள் பிள்ளை சாமு வேலைப்போல ஒரு தீர்க்கதரிசி அப்புறம் எழும்பவில்லை என்கிற அளவுக்கு அவளை உயர்த்தினார்.
“என் இருதயம் கர்த்தருக்குள் களிகூரு கிறது, என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது.” 1.சாமுவேல் 2:1
இன்றும் உங்கள் வாழ்வில் ஆசீர்வாதம் இல்லாதபடியினால், குறைவுகள் இருப்பதால் மனிதர்கள் உங்களை நிந்திக்கலாம், உங்களை அவமானமாய்ப் பார்க்கலாம். தேவனுடைய பாதத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள், ஜெபியுங்கள். தேவன் உங்களை அவர்களுக்கு முன்பாகவே உயர்த்தி உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை.
மரியாள் தேவ ஆவியால், தேவசித்தப்படி கர்ப்பம் தரித்தாள். அதையறிந்த யோசேப்பு மரியாளை ரகசியமாய் தள்ளிவிட யோசித்தான். பிரியமானவர்களே! ஒருவேளை யோசேப்பு மரியாளை திருமணம் செய்யாமலிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். எவ்வளவு அவமானத்தால் மரியாள் தலை குனிந்து வாழ்ந்திருப்பாள். எத்தனை பேர் அவளை நிந்தித்து அவமானப்படுத்தியிருப்பார்கள்.
ஆனால் ஆண்டவர் அப்படிவிடவில்லை. யோசேப்போடு தரிசனத்தில் காணப்பட்டு, தேவ திட்டத்தை அவனுக்கு வெளிப்படுத்தி மரியாளை சேர்த்துக் கொள்ளச் சொன்னார். அதனால் மரியாள் வாழ்வில் ஒரு பெரிய நிம்மதி, சமாதானம், உயர்வு உண்டானது.
“உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்.”ஏசாயா 54:17.
ஒருவேளை உங்களுக்கே தெரியாமல் உங்களை வெட்கப்படுத்த சாத்தான் திட்டமிட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் சாத்தானின் திட்டங்களை உடைத்து, கர்த்தர் உங்களுக்காக கிரியை செய்து உங்களை உயர்த்துவார். எனவே சோர்ந்து போகாதீர்கள். கர்த்தரைப் பற்றிக் கொள்ளுங்கள். தேவ திட்டத்தின்படி தேவ சித்தத்தின்படி வாழ உங்களை அர்ப் பணியுங்கள். ஆண்டவர் உங்களை ஆசீர் வதிப்பாராக!
சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், சென்னை.
“அவர்கள் வெட்கம் அனுபவித்த சகல தேசங்களிலும் அவர்களுக்குப் புகழ்ச்சியும் கீர்த்தியும் உண்டாகச் செய்வேன்”. செப்பனியா.3:19
பிரியமானவர்களே! பலவிதமான போராட்டங்களினாலும், குடும்ப சூழ்நிலைகளினாலும், கடன் பாரத்தினாலும் நீங்கள் வேதனைப்பட்டு, வெட்கப்பட்டு கலங்கிக் காணப்படுகிறீர்களா? உங்களை இந்த நாளில் உயர்த்த நம் ஆண்டவர் வல்லவராயிருக் கிறார்.
நம் தேவன் ஒருவரை உயர்த்தி ஒருவரை வெட்கப்படுத்துகிறவரல்ல. உங்கள் வாழ்வில் நன்மையையும், கிருபையையும் தொடரச்செய்து உங்களை உயர்த்தி ஆசீர்வதிப்பார்.
யோசேப்பு தேவ மனிதன்தான். ஆனாலும், அவன் வாழ்வில் எவ்வளவோ வேதனை, அவமானம். சகோதரர்களால் விற்கப்பட்ட போது எவ்வளவு வேதனை, செய்யாத தவறுக்கு தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டபோது எவ்வளவு வெட்கம், நிந்தை, அவமானம்.
ஆனால் யோசேப்பு கர்த்தரை விட்டுவிடவில்லை. ஆண்டவரும் அவனோடு கூடஇருந்தார். ஏற்ற நேரம் வந்தபோது சிறைச்சாலையில் இருந்து சிங்காசனத்துக்கு உயர்த்தினார்.
யோசேப்பு வெட்கப்பட்ட அதே இடத்தில், அதே சகோதரர்கள் முன்பாக உயர்த்தப்பட்டான். “நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் என்று சொல்லி, இளையவனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான்.” ஆதியாகமம் 41:52
பிரியமானவர்களே! நீங்கள் சோர்ந்து போகாமல் கர்த்தருடைய பிள்ளையாக, பரிசுத்தமாக வாழும் போது நிச்சயம் உங்களையும் தேவன் உயர்த்துவார்.

அன்னாளுக்குப் பிள்ளையில்லாததனால் அவள் சக்களத்தி அவளை ஒவ்வொரு நாளும் துக்கப்படும்படியாக மிகவும் மனமடிவாக்குவாள். அன்னாள் கண்ணீர்விட்டு வேதனையோடு வாழ்ந்து கொண்டிருந்தாள். ஒருபக்கம் பிள்ளையில்லையே என்ற வேதனை, மறுபக்கம் மனுஷர் களின் அற்பமான நிந்தையான பேச்சு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ‘என் நிந்தனையை மாற்ற ஆண்டவர் ஒருவரால்தான் முடியும்’ என்று அவரிடத்தில் ஜெபம் பண்ணியபோது, ஆண்டவர் அவளை ஆசீர்வதித்து ஒரு கர்ப்பத்தின் கனியைத் தந்து அவள் குடும்பத்தின் நடுவில் உயர்த்தினார். அவள் பிள்ளை சாமு வேலைப்போல ஒரு தீர்க்கதரிசி அப்புறம் எழும்பவில்லை என்கிற அளவுக்கு அவளை உயர்த்தினார்.
“என் இருதயம் கர்த்தருக்குள் களிகூரு கிறது, என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது.” 1.சாமுவேல் 2:1
இன்றும் உங்கள் வாழ்வில் ஆசீர்வாதம் இல்லாதபடியினால், குறைவுகள் இருப்பதால் மனிதர்கள் உங்களை நிந்திக்கலாம், உங்களை அவமானமாய்ப் பார்க்கலாம். தேவனுடைய பாதத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள், ஜெபியுங்கள். தேவன் உங்களை அவர்களுக்கு முன்பாகவே உயர்த்தி உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை.
மரியாள் தேவ ஆவியால், தேவசித்தப்படி கர்ப்பம் தரித்தாள். அதையறிந்த யோசேப்பு மரியாளை ரகசியமாய் தள்ளிவிட யோசித்தான். பிரியமானவர்களே! ஒருவேளை யோசேப்பு மரியாளை திருமணம் செய்யாமலிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். எவ்வளவு அவமானத்தால் மரியாள் தலை குனிந்து வாழ்ந்திருப்பாள். எத்தனை பேர் அவளை நிந்தித்து அவமானப்படுத்தியிருப்பார்கள்.
ஆனால் ஆண்டவர் அப்படிவிடவில்லை. யோசேப்போடு தரிசனத்தில் காணப்பட்டு, தேவ திட்டத்தை அவனுக்கு வெளிப்படுத்தி மரியாளை சேர்த்துக் கொள்ளச் சொன்னார். அதனால் மரியாள் வாழ்வில் ஒரு பெரிய நிம்மதி, சமாதானம், உயர்வு உண்டானது.
“உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்.”ஏசாயா 54:17.
ஒருவேளை உங்களுக்கே தெரியாமல் உங்களை வெட்கப்படுத்த சாத்தான் திட்டமிட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் சாத்தானின் திட்டங்களை உடைத்து, கர்த்தர் உங்களுக்காக கிரியை செய்து உங்களை உயர்த்துவார். எனவே சோர்ந்து போகாதீர்கள். கர்த்தரைப் பற்றிக் கொள்ளுங்கள். தேவ திட்டத்தின்படி தேவ சித்தத்தின்படி வாழ உங்களை அர்ப் பணியுங்கள். ஆண்டவர் உங்களை ஆசீர் வதிப்பாராக!
சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், சென்னை.
“நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது” ஆதியாகமம்- 3:5
“நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது” ஆதியாகமம்- 3:5
மனிதன் கடவுள் கூறிய உண்மைகளைவிட சாத்தான் கூறுகின்ற பொய்களைத்தான் அதிகமாக நம்புகின்றான். சாத்தான் கூறின பொய்களைச்சார்ந்து மனிதன் உடனடியாக செயல்பட ஆரம்பிக்கின்றான். ஆனால் கடவுள் கூறிய உண்மைகளை உண்மைகள் என்று உணர்ந்தாலும் செயல் படவோ, மிகவும் தாமதிக் கின்றான்.
ஆதியில் பிசாசானவன் சொன்ன பொய் ஆதாம் ஏவால் தம்பதியினரால் உடனடியாக நம்பப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே மனிதகுலமே கேட்டுக்குள் விழ்ந்தது. சாத்தான் கூறுகின்ற பொய்கள் கவர்ச்சியானவை. எனவே உடனடியாக அவை ஏற்கப்படுகின்றன. கடவுள் கூறுகின்ற உண்மைகள் தரமானவை. ஆனால் கவர்ச்சியற்றவை. எனவே மனிதனை எளிதாக அவை ஈர்ப்பதில்லை.
சந்தோஷத்திற்கு மிக அவசியமாக சாத்தான் பணம், பொருள், ஆஸ்தி, அந்தஸ்து, அதிகாரம் ஆகியவற்றை காண்பிக்கின்றான். ஆனால் கடவுளோ, நற்பண்புகளையும், நற்சுபாவங்களையும் காண்பிக்கின்றார். சாத்தான் சொல்வது பொய். ஆனாலும் மனிதன் எளிதாக கவரப்படுகின்றான். கடவுள் சொல்வது உண்மை. ஆனால் மனிதனோ அதனை ஏற்றுக்கொள்ள விரும்பாமல் போகின்றான்.
கடவுளை நம்புவதாகவும், வேத வார்த்தைகளை நம்புவதாகவும் கூறுகின்ற அநேகர் கூட உண்மையில் சாத்தானின் பொய்களுக்குத்தான் அவர்கள் செவி கொடுக்கின்றார்கள். எனவேதான் பணம் பொருளை தேடவும், ஆஸ்தி அந்தஸ்துக்களை பெருக்கவும், பதவி, ஆடம்பரங்களை நாடவும், ஆடம்பரவாழ்வில் மூழ்கவும் அவர்கள் அதிக தீவிரமாய் இருக்கின்றனர். எனவேதான் நற்குணங்களைவிடவும் நற்பண்பு சார்ந்த வாழ்க்கையை விடவும் அவர்கள் பணத்திற்கும், பொருளுக்கும், ஆஸ்திக்கும், அந்தஸ்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
நாம் எவற்றை நம்புகின்றோம். எவற்றை மேன்மையாக ஒத்துக்கொள்கின்றோம் என்பதில் அல்ல. எவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவற்றை அடைந்திட அதிக கவனம் செலுத்துகின்றோம் என்பதே முக்கியம். கடவுள் எல்லாவற்றையும் விட நம்மிடம் உள்ள குணங்களும் நாம் பின்பற்றி போகிற பாதைகளும் நம்முடைய வாழ்வின் நோக்கங்களும் தான் நம்முடைய சந்தோஷத்தை நிர்ணயிக்கின்றது என்ற உண்மையை கூறுகின்றார். நாம் அதனை நம்பி அவற்றிற்கு முதற்கவனம் செலுத்தினால் அங்கே நாம் சந்தோஷத்தை காண்போம்.
“ நல்லதை பிறரிடம் கண்டால் உன்னிடம் அதை காண விரும்பு
தீயதைக்கண்டாலோ உன்னிடம் அது காணாதபடி பார்த்துக்கொள்”
- சாம்சன் பால்
மனிதன் கடவுள் கூறிய உண்மைகளைவிட சாத்தான் கூறுகின்ற பொய்களைத்தான் அதிகமாக நம்புகின்றான். சாத்தான் கூறின பொய்களைச்சார்ந்து மனிதன் உடனடியாக செயல்பட ஆரம்பிக்கின்றான். ஆனால் கடவுள் கூறிய உண்மைகளை உண்மைகள் என்று உணர்ந்தாலும் செயல் படவோ, மிகவும் தாமதிக் கின்றான்.
ஆதியில் பிசாசானவன் சொன்ன பொய் ஆதாம் ஏவால் தம்பதியினரால் உடனடியாக நம்பப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே மனிதகுலமே கேட்டுக்குள் விழ்ந்தது. சாத்தான் கூறுகின்ற பொய்கள் கவர்ச்சியானவை. எனவே உடனடியாக அவை ஏற்கப்படுகின்றன. கடவுள் கூறுகின்ற உண்மைகள் தரமானவை. ஆனால் கவர்ச்சியற்றவை. எனவே மனிதனை எளிதாக அவை ஈர்ப்பதில்லை.
சந்தோஷத்திற்கு மிக அவசியமாக சாத்தான் பணம், பொருள், ஆஸ்தி, அந்தஸ்து, அதிகாரம் ஆகியவற்றை காண்பிக்கின்றான். ஆனால் கடவுளோ, நற்பண்புகளையும், நற்சுபாவங்களையும் காண்பிக்கின்றார். சாத்தான் சொல்வது பொய். ஆனாலும் மனிதன் எளிதாக கவரப்படுகின்றான். கடவுள் சொல்வது உண்மை. ஆனால் மனிதனோ அதனை ஏற்றுக்கொள்ள விரும்பாமல் போகின்றான்.
கடவுளை நம்புவதாகவும், வேத வார்த்தைகளை நம்புவதாகவும் கூறுகின்ற அநேகர் கூட உண்மையில் சாத்தானின் பொய்களுக்குத்தான் அவர்கள் செவி கொடுக்கின்றார்கள். எனவேதான் பணம் பொருளை தேடவும், ஆஸ்தி அந்தஸ்துக்களை பெருக்கவும், பதவி, ஆடம்பரங்களை நாடவும், ஆடம்பரவாழ்வில் மூழ்கவும் அவர்கள் அதிக தீவிரமாய் இருக்கின்றனர். எனவேதான் நற்குணங்களைவிடவும் நற்பண்பு சார்ந்த வாழ்க்கையை விடவும் அவர்கள் பணத்திற்கும், பொருளுக்கும், ஆஸ்திக்கும், அந்தஸ்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
நாம் எவற்றை நம்புகின்றோம். எவற்றை மேன்மையாக ஒத்துக்கொள்கின்றோம் என்பதில் அல்ல. எவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவற்றை அடைந்திட அதிக கவனம் செலுத்துகின்றோம் என்பதே முக்கியம். கடவுள் எல்லாவற்றையும் விட நம்மிடம் உள்ள குணங்களும் நாம் பின்பற்றி போகிற பாதைகளும் நம்முடைய வாழ்வின் நோக்கங்களும் தான் நம்முடைய சந்தோஷத்தை நிர்ணயிக்கின்றது என்ற உண்மையை கூறுகின்றார். நாம் அதனை நம்பி அவற்றிற்கு முதற்கவனம் செலுத்தினால் அங்கே நாம் சந்தோஷத்தை காண்போம்.
“ நல்லதை பிறரிடம் கண்டால் உன்னிடம் அதை காண விரும்பு
தீயதைக்கண்டாலோ உன்னிடம் அது காணாதபடி பார்த்துக்கொள்”
- சாம்சன் பால்
ஏசு கிறிஸ்து தம்மை புகழ்ந்தவர்களை நண்பர்கள் என்றும் எண்ணவில்லை. தேவையின்றி இகழ்ந்தவர்களை விரோதிகள் என்றும் எண்ணவில்லை.
“சிலர் அவர் நல்லவர் என்றார்கள்-யோவான்-7:12”
நம்மைக் குறித்து நாம் சரியாக பார்த்து தெரிந்து வைத்திருக்கவேண்டும். பிறர் நம்மை எப்படி பார்க்கின்றார்கள் என்றும், அவர்கள் நம்மை எப்படி பார்க்க முடிகிறது என்பதும் நமக்கு தெரிய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நம்மை கடவுள் எப்படி பார்ப்பார். அவருடைய பரிசுத்த கண்களுக்கு முன்பாக நாம் எப்படி தோன்றுவோம் என்ற அறிவும் மிக அவசியம்.
சில நேரங்களில் நம்மைக்குறித்து நாம் சரியாக பார்த்து, நாம் யார்? எப்படி? என்று தெரிந்து வைத்திருப்பதில்லை. எனவே நம்மை நல்லவர்கள் என்று பிறர் சொன்னால் மகிழ்ந்து விடுகிறோம். வேறுவிதமாக தாழ்வாக சொன்னால், சோர்ந்து போய் விடுகிறோம். மற்றவர்கள் நம்மை உயரம் என்று சொல்லும் போது நாம் குட்டை என்ற உண்மை தெரியப்படாமல் போய்விடும். மற்றவர்கள் நம்மை குட்டை என்று சொல்லும்போது நம்முடைய உயரம் அறியப்படாமல் போகும். நம்மை நாம் சரியாக அறிந்திருந்தால் பிறருடைய புகழ்ச்சி நம்மை மயக்கவும் செய்யாது. பிறருடைய இகழ்ச்சி நம் மனதை உடைக்கவும் செய்யாது. ஏனென்றால் நமக்கு நாம் யார்? என்பது தெரியும்.
ஏசு கிறிஸ்து தம்மை புகழ்ந்தவர்களை நண்பர்கள் என்றும் எண்ணவில்லை. தேவையின்றி இகழ்ந்தவர்களை விரோதிகள் என்றும் எண்ணவில்லை. அவரவர்களுடைய இருதயம் எப்படிப்பட்டதோ, அதற்கேற்றபடியே பிறரைக்குறித்த அவர்களுடைய மதிப்பீடுகளும் இருக்கும். நம்முடைய இருதயம் நன்றாய் இருந்தால் யாருடைய மதிப்பீடுகளும் நம்மைச் சோர்ந்து போக செய்ய இயலாது. ஒரு கூட்டம் மக்கள் ஏசுவை நல்லவர்கள் என்று புகழ்ந்தனர். அதே வேளையில் வேறொரு கூட்டத்தினர் அவரை வஞ்சிக்கின்றவன் என்று கூறி இகழ்ந்தனர். ஆனாலும் ஏசுவோ இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் எந்த பிரதிபலிப்பையும் காட்டவில்லை.
அதே வேளையில் நம்மைக்குறித்து மற்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்ற சிந்தனையும் அவசியம். ஏசு தம்முடைய சீடர்களிடம், ஜனங்கள் என்னைக்குறித்து என்ன சொல்லுகின்றார்கள். சீடர்கள் தம்மைக்குறித்து என்ன நினைக்கின்றார்கள் என்பதையெல்லாம் அறிந்திட ஆர்வமாய் இருந்தார். நாம் இன்னும் நம்மை சரியாக வைக்கவேண்டுமானால் ஜனங்களின் பார்வைகளைக் குறித்த ஒரு அறிவும் அவசியமே.
எல்லாவற்றைப் பார்க்கிலும் கடவுள் நம்மை எப்படி பார்ப்பார் என்பதே மிக முக்கியம். நம்முடைய கண்களும், ஜனங்களின் கண்களும் எதையும் சரியாக அளிப்பதில் பூரணம் உடையவை அல்ல. அவர்களுடைய பார்வையில் நாம் எப்படி இருப்போம் என்ற உணர்வுதான் நம்மை மிக சரியாக வாழத் தூண்டுகிறது.
“விமர்சனங்களுக்கு விதி விலக்காக இருக்க விரும்புகின்றவன்
உண்மையின் விதிகளை விட்டு விலகித்தான் ஆக வேண்டும்.”
நம்மைக் குறித்து நாம் சரியாக பார்த்து தெரிந்து வைத்திருக்கவேண்டும். பிறர் நம்மை எப்படி பார்க்கின்றார்கள் என்றும், அவர்கள் நம்மை எப்படி பார்க்க முடிகிறது என்பதும் நமக்கு தெரிய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நம்மை கடவுள் எப்படி பார்ப்பார். அவருடைய பரிசுத்த கண்களுக்கு முன்பாக நாம் எப்படி தோன்றுவோம் என்ற அறிவும் மிக அவசியம்.
சில நேரங்களில் நம்மைக்குறித்து நாம் சரியாக பார்த்து, நாம் யார்? எப்படி? என்று தெரிந்து வைத்திருப்பதில்லை. எனவே நம்மை நல்லவர்கள் என்று பிறர் சொன்னால் மகிழ்ந்து விடுகிறோம். வேறுவிதமாக தாழ்வாக சொன்னால், சோர்ந்து போய் விடுகிறோம். மற்றவர்கள் நம்மை உயரம் என்று சொல்லும் போது நாம் குட்டை என்ற உண்மை தெரியப்படாமல் போய்விடும். மற்றவர்கள் நம்மை குட்டை என்று சொல்லும்போது நம்முடைய உயரம் அறியப்படாமல் போகும். நம்மை நாம் சரியாக அறிந்திருந்தால் பிறருடைய புகழ்ச்சி நம்மை மயக்கவும் செய்யாது. பிறருடைய இகழ்ச்சி நம் மனதை உடைக்கவும் செய்யாது. ஏனென்றால் நமக்கு நாம் யார்? என்பது தெரியும்.
ஏசு கிறிஸ்து தம்மை புகழ்ந்தவர்களை நண்பர்கள் என்றும் எண்ணவில்லை. தேவையின்றி இகழ்ந்தவர்களை விரோதிகள் என்றும் எண்ணவில்லை. அவரவர்களுடைய இருதயம் எப்படிப்பட்டதோ, அதற்கேற்றபடியே பிறரைக்குறித்த அவர்களுடைய மதிப்பீடுகளும் இருக்கும். நம்முடைய இருதயம் நன்றாய் இருந்தால் யாருடைய மதிப்பீடுகளும் நம்மைச் சோர்ந்து போக செய்ய இயலாது. ஒரு கூட்டம் மக்கள் ஏசுவை நல்லவர்கள் என்று புகழ்ந்தனர். அதே வேளையில் வேறொரு கூட்டத்தினர் அவரை வஞ்சிக்கின்றவன் என்று கூறி இகழ்ந்தனர். ஆனாலும் ஏசுவோ இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் எந்த பிரதிபலிப்பையும் காட்டவில்லை.
அதே வேளையில் நம்மைக்குறித்து மற்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்ற சிந்தனையும் அவசியம். ஏசு தம்முடைய சீடர்களிடம், ஜனங்கள் என்னைக்குறித்து என்ன சொல்லுகின்றார்கள். சீடர்கள் தம்மைக்குறித்து என்ன நினைக்கின்றார்கள் என்பதையெல்லாம் அறிந்திட ஆர்வமாய் இருந்தார். நாம் இன்னும் நம்மை சரியாக வைக்கவேண்டுமானால் ஜனங்களின் பார்வைகளைக் குறித்த ஒரு அறிவும் அவசியமே.
எல்லாவற்றைப் பார்க்கிலும் கடவுள் நம்மை எப்படி பார்ப்பார் என்பதே மிக முக்கியம். நம்முடைய கண்களும், ஜனங்களின் கண்களும் எதையும் சரியாக அளிப்பதில் பூரணம் உடையவை அல்ல. அவர்களுடைய பார்வையில் நாம் எப்படி இருப்போம் என்ற உணர்வுதான் நம்மை மிக சரியாக வாழத் தூண்டுகிறது.
“விமர்சனங்களுக்கு விதி விலக்காக இருக்க விரும்புகின்றவன்
உண்மையின் விதிகளை விட்டு விலகித்தான் ஆக வேண்டும்.”






