தமிழ்நாடு செய்திகள்

வேளாண் பட்ஜெட்: 100 முன்னோடி விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்...

Published On 2025-03-15 09:13 IST   |   Update On 2025-03-15 12:48:00 IST
2025-03-15 04:14 GMT

இருபோக சாகுபடி பரப்பு 33 லட்சத்து 60 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 

2025-03-15 04:13 GMT

கேழ்வரகு உற்பத்தியில் முதலிடத்திலும், கரும்பு உற்பத்தியில் 2-வது இடத்திலும் தமிழகம் உள்ளது-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

2025-03-15 04:12 GMT

ரூ.510 கோடி செலவில் உழவர்களின் வேளாண் கருவிகள் தேவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

2025-03-15 04:12 GMT

55 ஆயிரம் உழவர்களுக்கு வேளாண் கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

2025-03-15 04:11 GMT

தமிழகத்தில் சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

2025-03-15 04:11 GMT

வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சர்கள், தி.மு.க. உறுப்பினர்கள் பச்சை துண்டு அணிந்து அவையில் பங்கேற்றுள்ளனர். 

2025-03-15 04:09 GMT

உழவர்களின் வாழ்வில் வேளாண் பட்ஜெட் மேலும் வளர்ச்சியைத் தரும்-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

2025-03-15 04:07 GMT

வேளாண்மை அறிவியல் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு பல்கி பெருகி உள்ளது-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

2025-03-15 04:07 GMT

5-வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

2025-03-15 04:06 GMT

விவசாயத்துடன் உழவர்களின் நலனையும் மையப்படுத்தி வேளாண் பட்ஜெட் தயாரிப்பு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Tags:    

Similar News