கவர்னர் மரபை மீறவில்லை... சபாநாயகர் மீறியுள்ளார்: நயினார் நாகேந்தின்
- சபாநாயகர் மரவை மீறியதால், கவர்னர் புறப்பட்டு சென்றார்.
- தேசிய கீதத்தை முதலில் பாடுவதில் தவறில்லை.
சென்னை:
சட்டசபை நிகழ்விற்கு பின்னர் வெளியே வந்த பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்தின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கவர்னர் முறைப்படி சட்டசபைக்கு அழைக்கப்பட்டார்.
* கோட்சே, சாவர்க்கர் வழி வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் இல்லை தமிழ்நாட்டு சட்டமன்றமும் சரி என்று சபாநாயகர் கூறினார்.
* சபாநாயகர் மரவை மீறியதால், கவர்னர் புறப்பட்டு சென்றார்.
* பாஜக வெளிநடப்பு செய்திருக்கலாம், ஆனால் அவை மாண்புக்கான அமர்ந்திருந்தோம்.
* கவர்னர் கூறிய திருத்தங்களை சபாநாயகர் ஏற்கவில்லை.
* அவை மரபை மீறி, நிதி கோரிக்கை மற்றும் சாவர்க்கர், கோட்சே பற்றி சபாநாயகர் பேசி உள்ளார்.
* கோட்சே என்று பேசி மரபில் இல்லாத வழியை சபாநாயகர் பின்பற்றி உள்ளார்
* தேசிய கீதத்தை முதலில் பாடுவதில் தவறில்லை.
* சபாநாயகர் தேவையில்லாத விஷயங்களை பேசியதால், கவர்னர் அவையில் இருந்து வெறியேறினார் என்று அவர் கூறினார்.