உள்ளூர் செய்திகள்
- பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- சம்பளம் வழங்காததை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு லாலி மருத்துவ மனையில் ஒப்பந்த ஊழியர்கள் 30 பேருக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதில் பல்வேறு சமூக அமைப்புக்கள் ஊழியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சம்பளத்தை பெற்று தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.