உள்ளூர் செய்திகள்

முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

திட்டக்குடி அருகே முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2022-06-27 08:41 GMT   |   Update On 2022-06-27 08:41 GMT
  • திட்டக்குடி அருகே முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
  • தேர் கோவிலை சுற்றி உள்ள 4 வீதிகளிலும் வலம் வந்தது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

கடலூர்:

திட்டக்குடி அருகே பாசார் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலய திருத்தேர் திருவிழாவில் நடந்தது. இதில் சுற்றுவட்டார 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேர் கோவிலை சுற்றி உள்ள 4 வீதிகளிலும் வலம் வந்தது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வழிப்பட்டனர். தொடர்ந்து பக்தர்கள் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News