உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் பெண் தற்கொலை

Published On 2022-09-25 13:37 IST   |   Update On 2022-09-25 13:37:00 IST
  • பண்ருட்டியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
  • இவர்களுக்கு 2 மகள் உள்ளனர்.

கடலூர்:

பண்ருட்டி ராமசாமி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். ஏ.சி. மெக்கானிக். அவரது மனைவி வசந்தி (வயது 32). இவர்களுக்கு 2 மகள் உள்ளனர். இந்த நிலையில் வசந்தி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குபோட்டு தற்கொைல செய்தார். இதுபற்றி பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் விசாரிக்கிறார்கள். 

Tags:    

Similar News