உள்ளூர் செய்திகள்

விருத்தாசலம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2022-06-11 13:40 IST   |   Update On 2022-06-11 13:40:00 IST
விருத்தாசலம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்:

விருத்தாசலம் அருகே முகுந்தநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. விவசாயி. இவர் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம்மீண்டும் வலி ஏற்பட் டது. மனமுடைந்த அவர்இருந்தவீட்டில்மருந்தைபூச்சிகுடித்தார். அவரை மீட்டு, விருத் தாசலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். மேல்சிகிசைக்கு கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டஅவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News