என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஏர்செல் மேக்சிஸ்
நீங்கள் தேடியது "ஏர்செல் மேக்சிஸ்"
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை இன்று 4-வது முறையாக விசாரணை நடத்தியது. #AircelMaxis #Chidambaram
புதுடெல்லி :
மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவியில் இருந்த போது ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்துக்கு கடந்த 2006-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தலையிட்டதாகவும் இதன்மூலம் அவரும் அவரது நிறுவனமும் பயனடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் கடந்த ஜூன் 5-ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதே வழக்கில் சி.பி.ஐ முன் ஆஜரான ப.சிதம்பரத்திடம் அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் கேள்விகள் எழுப்பினர். விசாரணையின் போது, முறைகேடு குறித்து பல கேள்விகளை ப.சிதம்பரத்திடம் அதிகாரிகள் கேட்டதாக தகவல் வெளிவந்தது.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த 24 ந்தேதி ப.சிதம்பரத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இன்றும் 4 வது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ப.சிதபரத்திடம் விசாரணை நடத்தினர். சிதம்பரம் இன்று புதுடெல்லியில் உள்ள அமலாக்கதுறை அலுவலகத்திற்கு வந்தார். அவருடைய வாக்குமூலம் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் (PMLA) பதிவு செய்யப்பட்டது.
கடந்த 24 ந்தேதி அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சிதம்பரத்தின் மகனான கார்த்தியிடம் இந்த வழக்கில், இரண்டு முறை அமலாக்கதுறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவியில் இருந்த போது ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்துக்கு கடந்த 2006-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தலையிட்டதாகவும் இதன்மூலம் அவரும் அவரது நிறுவனமும் பயனடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் கடந்த ஜூன் 5-ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதே வழக்கில் சி.பி.ஐ முன் ஆஜரான ப.சிதம்பரத்திடம் அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் கேள்விகள் எழுப்பினர். விசாரணையின் போது, முறைகேடு குறித்து பல கேள்விகளை ப.சிதம்பரத்திடம் அதிகாரிகள் கேட்டதாக தகவல் வெளிவந்தது.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த 24 ந்தேதி ப.சிதம்பரத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இன்றும் 4 வது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ப.சிதபரத்திடம் விசாரணை நடத்தினர். சிதம்பரம் இன்று புதுடெல்லியில் உள்ள அமலாக்கதுறை அலுவலகத்திற்கு வந்தார். அவருடைய வாக்குமூலம் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் (PMLA) பதிவு செய்யப்பட்டது.
கடந்த 24 ந்தேதி அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சிதம்பரத்தின் மகனான கார்த்தியிடம் இந்த வழக்கில், இரண்டு முறை அமலாக்கதுறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X