என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » warangal
நீங்கள் தேடியது "Warangal"
தெலுங்கானாவில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு சென்ற ரூ.3½ கோடி பணத்தை தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் பறிமுதல் செய்தனர். #TelanganaAssembly #Election2018 #CashSeized
ஐதராபாத்:
தெலுங்கானா சட்டசபைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் வாரங்கல் மாவட்டம் வழியாக சென்று கொண்டிருந்த வேனை அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த வேனில் ரூ.3½ கோடி இருந்தது தெரியவந்தது.
இந்த பணம் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
தெலுங்கானா சட்டசபைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் வாரங்கல் மாவட்டம் வழியாக சென்று கொண்டிருந்த வேனை அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த வேனில் ரூ.3½ கோடி இருந்தது தெரியவந்தது.
இந்த பணம் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X