என் மலர்
நீங்கள் தேடியது "ரூ.1000 உரிமைத் தொகை"
- ஏழைகளுக்கான எந்த திட்டத்தையும் திமுக அரசு கொண்டு வரவில்லை.
- கமிஷன், கரப்ஷன் ஆகிய பணிகளை மட்டுமே திமுக சரியாக செய்கிறது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதயில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களுக்கு திமுக அரசால் ஊதியம் வழங்க இயலவில்லை" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நன்மை செய்யும் கட்சி அதிமுக.
ஏழைகளுக்கான எந்த திட்டத்தையும் திமுக அரசு கொண்டு வரவில்லை.
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகையை கொடுக்க வைத்ததே அதிமுக தான்.
கமிஷன், கரப்ஷன் ஆகிய பணிகளை மட்டுமே திமுக சரியாக செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனயாளி மட்டுமே பயன்பெற முடியும்.
- சின்னமனூர் கூட்டுறவு நியாய விலை கடைகளில் பொதுமக்களிடம் ரூ.1000 பெறுவதற்கான விண்ணப்ப பதிவு குறித்தும் கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சின்னமனூர்:
தேனி மாவட்டத்தில் தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொைக ரூ.1000 வழங்கும் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து மக்களிடம் கலெக்டர் ஷஜீவனா நேரில் கேட்டு அறிந்து ஆய்வு செய்தார். ரூ.1000 வழங்குவதற்கான மாவட்ட கலெக்டர் கூறினார்.
ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனயாளி மட்டுமே பயன்பெற முடியும். ஒரு குடும்பத்தில் தகுதி உடையவர்கள் ஒருவருக்கு மேல் இருந்தால் ஒரே ஒரு பயனாளியை குடும்ப உறுப்பினராக முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
மேலும் சின்னமனூர் கூட்டுறவு நியாய விலை கடைகளில் பொதுமக்களிடம் ரூ.1000 பெறுவதற்கான விண்ணப்ப பதிவு குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.






