என் மலர்
நீங்கள் தேடியது "சொத்துகள் பறிமுதல்"
- 18-க்கும் மேற்பட்ட சொத்து, நிலையான வைப்புத்தொகை உள்ளிட்டவை பறிமுதல்.
- ரூ.10,117 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல்.
தொழிலதிபர் அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.1,120 கோடி மதிப்பிலான 18-க்கும் மேற்பட்ட சொத்து, நிலையான வைப்புத்தொகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.10,117 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
- ரூ.36 கோடி மதிப்பிலான 43 சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்.
- ராபர்ட் வதேராவிடம் ஏப்ரலில் விசாரணை நடத்திய நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குருகிராம் நில பேர வழக்கில் ராபர்ட் வதேரா மற்றும் அவரது நிறுவனங்களுடன் தொடர்புடைய ரூ. 6 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ரூ.36 கோடி மதிப்பிலான 43 சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தொழிலதிபரும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கணவருமான ராபர்ட் வதேராவிடம் ஏப்ரலில் விசாரணை நடத்திய நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
11,400 கோடி ரூபாய் வங்கிக்கடன் மோசடியில் தலைமறைவாக பதுங்கியுள்ள மெஹுல் சோக்சியின் 218 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை இன்று பறிமுதல் செய்தது. #PNBfraud #EDattaches #EDattaches #Choksiassets #MehulChoksi
புதுடெல்லி:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்று, மோசடி செய்து விட்டு பிரபல வைர வியாபாரி மெஹுல் சோக்சி வெளிநாட்டில் தலைமறைவாக பதுங்கியுள்ளார். இவரது பாஸ்போர்ட்டை முடக்கி இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டும், தொழில் ரீதியான வேலைகள் இருப்பதால் ஆஜராக முடியாது என மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பினார்.
இதைதொடர்ந்து, மெஹுல் சோக்சிக்கு எதிராக ஜாமினில் விடுவிக்க முடியாத கைது வாரன்ட்டை மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் பிறப்பித்தது. முன்னர் லண்டனில் இருந்ததாக நம்பப்பட்ட மெஹுல் சோக்சி அங்கிருந்து தப்பிச்சென்று, கரிபியன் நாடுகளான ஆண்டிகுவா பர்புடாவில் தற்போது தலைமறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கருப்புப்பணப் பதுக்கல் தடுப்பு சட்டத்தின்கீழ் மும்பை உள்ளிட்ட நகரங்களிலும், வெளிநாடுகளிலும் உள்ள மெஹுல் சோக்சியின் சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு அமலாக்கத்துறை நீதிமன்றம் 3 உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் மெஹுல் சோக்சி உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான 218 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
#PNBfraud #EDattaches #EDattaches #Choksiassets #MehulChoksi






