என் மலர்tooltip icon

    இந்தியா

    ராபர்ட் வதேராவின் ரூ.36 கோடி சொத்து பறிமுதல்
    X

    ராபர்ட் வதேராவின் ரூ.36 கோடி சொத்து பறிமுதல்

    • ரூ.36 கோடி மதிப்பிலான 43 சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்.
    • ராபர்ட் வதேராவிடம் ஏப்ரலில் விசாரணை நடத்திய நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    குருகிராம் நில பேர வழக்கில் ராபர்ட் வதேரா மற்றும் அவரது நிறுவனங்களுடன் தொடர்புடைய ரூ. 6 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, ரூ.36 கோடி மதிப்பிலான 43 சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    தொழிலதிபரும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கணவருமான ராபர்ட் வதேராவிடம் ஏப்ரலில் விசாரணை நடத்திய நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×