search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "resistor"

    • சமயநல்லூர், உசிலம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • இந்த தகவலை உசிலம்பட்டி மின்பகிர்மான செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    சமயநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட அச்சம்பத்து துணை மின்நிலையத்தில் கீழமாத்தூர் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை லாலாசத்திரம், துவரிமான், கீழமாத்தூர், மேலமாத்தூர், காமாட்சிபுரம், கொடிமங்கலம், நாகர்தீர்த்தம், பாறைப்பட்டி, புதூர் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும். இந்த தகவலை சமயநல்லூர் மின்பகிர்மான செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    உசிலம்பட்டி கோட்டத்திற்குட்பட்ட எழுமலை ேக.வி. துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் 11 மணிவரை மின்தடை ஏற்படுகிறது. உத்தப்புரம், எ.கோட்டைப்பட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில்நாயக்கனூர், எருமார்பட்டி, கீழமாத்தூர் பீடரில் நாகமலைப்புதுக்கோட்டை, கீழமாத்தூர் பஞ்சாயத்து, நான்கு வழிச்சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும். இந்த தகவலை உசிலம்பட்டி மின்பகிர்மான செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • வாடிப்பட்டி அருகே 2-ந் தேதி மின்தடை ஏற்படுகிறது
    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    மதுரை

    சமயநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட வாடிப்பட்டி துணைமின் நிலையத்தில் உள்ள ராயபுரம் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை மறுநாள் (2-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ரிஷபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களா ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    பண்ருட்டியில் நாளை மின்தடை என்று மின்வாரியசெயற்பொறியாளர் பழனிராஜ் தெரிவித்து உள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி நகரம் மேலப்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (18-ந் தேதி)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை பண்ருட்டி நகரம், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், சீரங்குப்பம், இருளங்குப்பம், தி.ராசாபாளையம், எல்.என். புரம், வ.உ.சி நகர், கந்தன்பாளையம், சாமியார் தர்கா, அ.ப.சிவராமன் நகர், பனிக்கண்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையார்குப்பம், செம்மேடு, மந்திபாளையம் ஆகிய ஊர்களுக்கும் அதனை சுற்றியுள்ள ஊர்களுக்கும் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியசெயற்பொறியாளர் பழனிராஜ் தெரிவித்து உள்ளார்.

    • விருதுநகர் திருத்தங்கல், ஆவியூர், விருதுநகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் ஏற்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மின்வாரிய அதிகாரி பாவநாசம், அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன், மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    விருதுநகர்

    சிவகாசி கோட்டத்துக்கு உட்பட்ட திருத்தங்கல், சுக்கிரவார்பட்டி துணை மின்நிலையங்களில் நாளை (28-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    ஆதலால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் திருத்தங்கல், செங்கமநாச்சியார்புரம், கீழத்திருத்தங்கல், ஸ்டேட் பேங்க் காலனி, சாரதாநகர், பூவநாதபுரம், வடப்பட்டி, நடுவப்பட்டி, ஈஞ்சார், தேவர்குளம், சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, சாணார்பட்டி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    ஆவியூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆவியூர், குரண்டி, அரசகுளம், மாங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், தமிழ்பாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட திருச்சுழி, தமிழ்பாடி, பச்சேரி, ஆனைக்குளம், அம்மன்பட்டி, வளையப்பட்டி, காத்தான் பட்டி, இலுப்பையூர், பனையூர், வி.கரிசல்குளம், காரேந்தல், ஜெயவிலாஸ் குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினிேயாகம் இருக்காது.

    அதேபோல புல்வாய்க்கரை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான புல்வாய்க்கரை, ஆவரங்குளம், அ. முக்குளம், அழகாபுரி, சிறுவனூர், எஸ்.நாங்கூர், பிள்ளையார்குளம், தச்சனேந்தல், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

    நரிக்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உழக்குடி, இருஞ்சிறை, கட்டனூர், நாலூர், இலுப்பைக்குளம், பனைக்குடி, இனக்கனேரி, எஸ். மறைக்குளம், குறவைகுளம், பெரிய ஆலங்குளம், முடுக்கன்குளம் ஆகிய பகுதிகளிலும் நாைள மின்தடை செய்யப்படும்.

    விருதுநகர்-மதுரை ரோட்டில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணிவரை அப்பகுதியில் பழைய மின் கம்பிகளை அதிக திறன் கொண்ட மின் கம்பிகளாக மாற்றும் பணி மற்றும் மரக் கிளைகளை வெட்டும் பணி நடைபெற உள்ளது. ஆதலால் மதுரைரோடு, கச்சேரி ரோடு, லட்சுமிகாலனி, நேருஜிநகரில் சில பகுதிகள், கணேஷ் நகர், வேலுச்சாமி நகர், என்.ஜி.ஓ. காலனியில் முத்தமிழ் வீதி, அம்மன் வீதி, வி.வி.வி. கல்லூரி பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    மேற்கண்ட தகவலை மின்வாரிய அதிகாரி பாவநாசம், அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன், மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • சரக்கு வாகனம் திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் டிரான்ஸ்பர்மர் மீது மோதியது.
    • சிறு காயத்துடன் டிரைவர் மற்றும் கிளினர் உயிர்தப்பினர்.

    அம்மாபேட்டை:

    தஞ்சை மாவட்டம் களஞ்சேரி பகுதியில் பாபநாசம்-சாலியமங்கலம் நெடுஞ்சாலையில் நேற்று இரவு கோழி ஏற்றி சென்ற சரக்கு வாகனம் திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் டிரான்ஸ்பர்மர் மீது மோதியது.

    இதில் மின்கம்பங்கள் சேதமடைந்ததால் உடனடியாக மின்தடை ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அதிர்ஷ்வசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.சிறு காயத்துடன் டிரைவர் மற்றும் கிளினர் உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் மற்றும் மின்வாரியத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை தெப்பக்குளம், வில்லாபுரத்தில் நாளை மின்தடை ஏற்படும்.
    • மதுரை மேற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை தெப்பகுளம் துணை மின்நிலையம் காமராஜர் சாலை பீடர் மற்றும் அரசரடி துணை மின்நிலையம் கார்ப்பரேசன் ||| பாயிண்ட் பீடரில் மழைக்கால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன்காரணமாக நாளை (15-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    காமராஜர் சாலை மெயின்ரோடு, பங்கஜம் காலனி 3-வது தெரு, சந்தைபேட்டை, நவரத்தினபுரம் அனைத்துப்பகுதிகள், ஏ.வி.டி. பந்தல் தெரு, சவுராஸ்டிரா ஆண்கள் பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், காதர்கான் பட்லர்சந்து, மாயாண்டி தெரு, வெங்கடபதி தெருக்கள், பிசர் ரோடு, சீனிவாசா பெருமாள் கோவில் தெருக்கள், சுடலைமுத்து சந்து, பழைய இங்கிலீஸ் கிளப் சந்து, சேம்பர் ஆப் காமர்ஸ் பகுதிகள்.

    புது ஜெயில் ரோடு, ஜெயில் காலனி, முரட்டன் பத்ரி, கிரம்மர்புரம், கரிமேடு ஏரியா, மேலப் பொன்னகரம் மெயின் ரோடு, இளந்தோப்பு 1-வது, 2-வது மற்றும் 3-வது தெருக்கள், ராஜேந்திரா 1-வது, 2-வது மற்றும் 3-வது தெருக்கள், மில்கேட் பகுதிகள், பொன்னகரம் ஒரு பகுதி, மணி அய்யர் சந்து, ஸ்காட் ரோடு, எல்.ஐ.சி‌.அலுவலகம், மேல் மாரட் வீதி, மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி, சம்பந்தமூர்த்தி தெரு, குட்செட் தெரு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    வில்லாபுரம் துணை மின்நிலையம் ஜெய்ஹிந்துபுரம் மற்றும் எம்.கே.புரம் உயர் அழுத்த மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நேரு நகர், கிருஷ்ணா ரோடு, ராஜம் ரோடு, அழகப்பன் நகர், சந்தானம் ரோடு, துரைசாமி ரோடு, மீனாட்சி ரோடு, டி.வி.எஸ். நகர், ஜீவா நகர் 1, 2-வதுதெருக்கள்.

    அம்பேத்கர் நகர், பிரேமா பள்ளி தெரு, ரமணா கார்டன், மீனாம்பிகை நகர் 1 முதல் 9-வது தெருக்கள், புலிப்பாண்டியன் தெரு, தென்னகரம், அங்கையற்கண்ணி முதல் 3 தெருக்கள், திலகர்தெரு, பெரியார் தெரு, முனியாண்டிகோவில் தெரு, காமராஜர் காலனி, ராமையா மெயின்ரோடு, ராமையா தெரு, வ.உ.சி. தெரு, சித்திவிநாயகர் தெரு, விசாலபாகம் 1,2,3-வது தெருக்கள், முத்துதேவர் தெரு, அண்ணாமுக்கிய வீதி, நேதாஜி தெரு ஆகிய பகுதிகளில் நாளை (15-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை மேற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.

    ×