search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூடிவிடலாம்!
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சென்னை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூடிவிடலாம்!

    • மீட்பு, நிவாரண பணிகளை அமைச்சர்கள் விரைவுப்படுத்த வேண்டும்.
    • ரூ.6000 வெள்ள நிவாரண நிதி நிச்சயம் போதாது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

    * சென்னை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூட வேண்டும். சில மாவட்டங்களில் கனமழை பெய்யும், சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என தான் எப்போதும் அறிவிக்கிறார்கள்.

    * உலகமே நவீன தொழில்நுட்பத்திற்கு மாறி வருகிறது. இங்கு மட்டும் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலைதான் தொடர்கிறது.

    * வானிலை ஆய்வு மையத்தை நவீனப்படுத்த வேண்டும்.

    * காலநிலை மாற்றம் குறித்து நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.

    * மத்திய அரசு நிவாரண நிதியை விரைந்து விடுவிக்க வேண்டும்.

    * நிவாரண நிதி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் பார்க்கக்கூடாது.

    * மீட்பு, நிவாரண பணிகளை அமைச்சர்கள் விரைவுப்படுத்த வேண்டும்.

    * ரூ.6000 வெள்ள நிவாரண நிதி நிச்சயம் போதாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×