என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    தன்னை தானே Impact player ஆக அறிவித்துக்கொண்ட ரோகித் சர்மாவின் ரியாக்ஷன் இணையத்தில் வைரல்
    X

    தன்னை தானே Impact player ஆக அறிவித்துக்கொண்ட ரோகித் சர்மாவின் ரியாக்ஷன் இணையத்தில் வைரல்

    • மும்பை-பெங்களூரு அணிகள் வான்கடே மைதானத்தில் மோதின.
    • இப்போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 221 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து 222 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு இழந்து 209 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

    இப்போட்டியின்போது தன்னை தானே Impact player ஆக ரோகித் சர்மா அறிவித்து கொண்டார். mpact player உள்ளே வரும்போது நடுவர் கொடுக்க வேண்டிய சிக்னலை ரோகித் கொடுத்தார். ரோஹித் ஷர்மாவின் ரியாக்ஷன் இணையத்தில் வைரலானது.

    Next Story
    ×