என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான கிரீன் சிக்கன் வறுவலை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
எலும்பு இல்லாத சிக்கன் - அரை கிலோ
புதினா இலைகள் - இரண்டு கைப்பிடி
கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி
பூண்டு - 15 பல்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 4
மிளகு தூள் - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
சோள மாவு - இரண்டு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை :
* சிக்கனை நன்கு கழுவி வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவேண்டும்.
* புதினா, கொத்தமல்லி தழையை நன்றாக கழுவி வைக்கவும்.
* மிக்சியில் புதினா இலைகள், கொத்தமல்லி, ப.மிளகாய், இஞ்சி, பூண்டை போட்டு நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.
* அரைத்த விழுதை சிக்கன் மேல் போட்டு அதனுடன் சோள மாவு, எலுமிச்சை சாறு, மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்யை ஊற்றி காய்ந்தவுடன் சிக்கனை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு முறுகலாக பொரித்து எடுக்கவும்.
* சுவையான கிரீன் சிக்கன் வறுவல் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
எலும்பு இல்லாத சிக்கன் - அரை கிலோ
புதினா இலைகள் - இரண்டு கைப்பிடி
கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி
பூண்டு - 15 பல்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 4
மிளகு தூள் - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
சோள மாவு - இரண்டு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை :
* சிக்கனை நன்கு கழுவி வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவேண்டும்.
* புதினா, கொத்தமல்லி தழையை நன்றாக கழுவி வைக்கவும்.
* மிக்சியில் புதினா இலைகள், கொத்தமல்லி, ப.மிளகாய், இஞ்சி, பூண்டை போட்டு நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.
* அரைத்த விழுதை சிக்கன் மேல் போட்டு அதனுடன் சோள மாவு, எலுமிச்சை சாறு, மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்யை ஊற்றி காய்ந்தவுடன் சிக்கனை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு முறுகலாக பொரித்து எடுக்கவும்.
* சுவையான கிரீன் சிக்கன் வறுவல் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மிகவும் சுவையான சத்தான சத்தான முட்டை வட்லாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டை - 15,
தேங்காய் - 1,
முந்திரிப்பருப்பு, பாதாம், பிஸ்தா - (தலா) 10 கிராம்,
நெய் - ஒரு டீஸ்பூன்,
சர்க்கரை - கால் கிலோ,
ஏலக்காய் - 5 (பொடி செய்து கொள்ளவும்)
செய்முறை :
* முதலில் முந்திரி, பாதாம், பிஸ்தாவை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து தோல் நீக்கிப் பொடியாக நறுக்கவும்.
* சர்க்கரையை மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கி வைக்கவும்.
* தேங்காயைத் துருவி, கெட்டியாகப் பால் எடுக்கவும்.. (துளி தண்ணீர் கூட சேர்க்கக் கூடாது).
* முட்டையை நன்கு நுரை பொங்க அடிக்கவும்.
* சர்க்கரை, தேங்காய்ப் பால், முட்டை மூன்றையும் நன்கு கலக்கவும். தேங்காய்ப் பால், முட்டையை கட்டியில்லாமல் நன்றாக வடிகட்டியில் வடிகட்ட வேண்டும்
* ஏலக்காயை பிரித்து, உள்ளே உள்ள விதையை எடுத்து லேசாக வறுத்துப் பொடித்து தேங்காய் பால் கலவையில் சேர்க்கவும்.
* அடுத்து அதில் நெய், பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தாவை போட்டு நன்றாக கட்டியில்லாமல் கலக்கவும்.
* குக்கரில் உள்ளே வைக்கும் அளவில் உள்ள பாத்திரத்தில் கலவையை ஊற்றி வைக்கவும்
* குக்கரில் அடியில் வைக்கும் தட்டை உள்ளே வைத்து அதன் மேல் கலவை ஊற்றிய பாத்திரத்தை வைத்து மூடிபோட்டு குக்கரை மூடி 10 விசில் விட்டு 10 நிமிடங்கள் சிம்மில் வைத்து அவிக்கவும். கத்தியால் குத்தி பார்த்தால் தண்ணீரில்லாமல் கேக் மாதிரி வெந்திருக்கும்.
* சுவையான, சத்தான முட்டை வட்லாப்பம் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முட்டை - 15,
தேங்காய் - 1,
முந்திரிப்பருப்பு, பாதாம், பிஸ்தா - (தலா) 10 கிராம்,
நெய் - ஒரு டீஸ்பூன்,
சர்க்கரை - கால் கிலோ,
ஏலக்காய் - 5 (பொடி செய்து கொள்ளவும்)
செய்முறை :
* முதலில் முந்திரி, பாதாம், பிஸ்தாவை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து தோல் நீக்கிப் பொடியாக நறுக்கவும்.
* சர்க்கரையை மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கி வைக்கவும்.
* தேங்காயைத் துருவி, கெட்டியாகப் பால் எடுக்கவும்.. (துளி தண்ணீர் கூட சேர்க்கக் கூடாது).
* முட்டையை நன்கு நுரை பொங்க அடிக்கவும்.
* சர்க்கரை, தேங்காய்ப் பால், முட்டை மூன்றையும் நன்கு கலக்கவும். தேங்காய்ப் பால், முட்டையை கட்டியில்லாமல் நன்றாக வடிகட்டியில் வடிகட்ட வேண்டும்
* ஏலக்காயை பிரித்து, உள்ளே உள்ள விதையை எடுத்து லேசாக வறுத்துப் பொடித்து தேங்காய் பால் கலவையில் சேர்க்கவும்.
* அடுத்து அதில் நெய், பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தாவை போட்டு நன்றாக கட்டியில்லாமல் கலக்கவும்.
* குக்கரில் உள்ளே வைக்கும் அளவில் உள்ள பாத்திரத்தில் கலவையை ஊற்றி வைக்கவும்
* குக்கரில் அடியில் வைக்கும் தட்டை உள்ளே வைத்து அதன் மேல் கலவை ஊற்றிய பாத்திரத்தை வைத்து மூடிபோட்டு குக்கரை மூடி 10 விசில் விட்டு 10 நிமிடங்கள் சிம்மில் வைத்து அவிக்கவும். கத்தியால் குத்தி பார்த்தால் தண்ணீரில்லாமல் கேக் மாதிரி வெந்திருக்கும்.
* சுவையான, சத்தான முட்டை வட்லாப்பம் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கடல் உணவுகளில் இறால் மிகவும் சுவையானது. இறால் உணவுகளை செய்வது மிகவும் எளிமையானது. இப்போது ஸ்பைசியான இறால் பெப்பர் ப்ரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இறால் - 600 கிராம்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 30 கிராம்
பூண்டு - 30 கிராம்
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது
மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
* கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* இறாலை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்த இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* மிக்சியில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடிப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி கலவையை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, பொன்னிறமாகும் வரை 15 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்யவும். இறால் அளவுக்கு அதிகமாக வெந்துவிடக்கூடாது.
* இறுதியில் கொத்தமல்லி தூவி இறக்கினால் இறால் பெப்பர் ப்ரை ரெடி.
* இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இறால் - 600 கிராம்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 30 கிராம்
பூண்டு - 30 கிராம்
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது
மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
* கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* இறாலை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்த இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* மிக்சியில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடிப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி கலவையை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, பொன்னிறமாகும் வரை 15 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்யவும். இறால் அளவுக்கு அதிகமாக வெந்துவிடக்கூடாது.
* இறுதியில் கொத்தமல்லி தூவி இறக்கினால் இறால் பெப்பர் ப்ரை ரெடி.
* இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ரம்ஜான் ஸ்பெஷலான சுவையான ஹலீம் வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ஹலீம் என்பது மட்டனில் செய்யப்படும், ஒரு வகையான ஹைதராபாதி அசைவ உணவு. பெரும்பாலும் முஸ்லிம் நண்பர்கள் வீட்டில் அதிகம் சமைக்கப்பகிறது. அதிலும் குறிப்பாக ரம்ஜான் நோன்பு காலங்களில் இதை செய்வார்கள். சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கிடைக்கும் இந்த ஹலீம் ரம்ஜான் காலங்களில் சென்னையில் பல இடங்களில் கிடைக்கும்.
தேவையான பொருட்கள் :
கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, பார்லி - தலா ½ கப்
கோதுமை ரவை - ½ கப்
மட்டன் கீமா - 1 கிலோ
நசுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்
துருவிய இஞ்சி - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 2½ லிட்டர்
நெய் - கால் கப்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
வெந்தயத்தூள் - கால் ஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கு
தாவர எண்ணெய் - 125 மில்லி (½ கப்)
வெங்காயம் - 2
கரம்மசாலா - 1 டீஸ்பூன்
எலுமிச்சைபழச்சாறு - 2
செய்முறை :
* எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி வைக்கவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, பார்லியை நன்றாக கழுவி முதல் நாள் இரவிலேயே ஊறவைத்து கொள்ளவும்.
* கோதுமை ரவையை 1 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
* அடிகனமான பாத்திரத்தில் அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி சூடானவுடன் அதில் பருப்பு வகைகள், கோதுமை ரவை, மட்டன் கீமா, பூண்டு, இஞ்சி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 2 மணி நேரம் வேக விடவும்.
* மேலும் அடிக்கடி கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேரும் படி கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
* அடுத்து அதில் நெய், மஞ்சள் தூள், வெந்தயத்தூள், தனியா தூள், சீரகத்தூள், சாட் மசாலா, மிளகாய் தூள், உப்பு சேர்த்து மேலும் 1 மணி நேரம் கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அடுப்பு மிதமான தீயிலேயே இருக்க வேண்டும்.
* இது திக்கான பதம் வரும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
* மற்றொரு அடுப்பில் கடாயை வைத்து அதில் தாவர எண்ணெய் ஊற்றி பாதி வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி அதை கலவையில் போட்டு மேலும் 15 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
* சுவையான ஹலீமை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி அதன் மேல் மீதமுள்ள வெங்காயம், சாட் மசாலா, இஞ்சி, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தேவையான பொருட்கள் :
கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, பார்லி - தலா ½ கப்
கோதுமை ரவை - ½ கப்
மட்டன் கீமா - 1 கிலோ
நசுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்
துருவிய இஞ்சி - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 2½ லிட்டர்
நெய் - கால் கப்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
வெந்தயத்தூள் - கால் ஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கு
தாவர எண்ணெய் - 125 மில்லி (½ கப்)
வெங்காயம் - 2
கரம்மசாலா - 1 டீஸ்பூன்
எலுமிச்சைபழச்சாறு - 2
செய்முறை :
* எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி வைக்கவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, பார்லியை நன்றாக கழுவி முதல் நாள் இரவிலேயே ஊறவைத்து கொள்ளவும்.
* கோதுமை ரவையை 1 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
* அடிகனமான பாத்திரத்தில் அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி சூடானவுடன் அதில் பருப்பு வகைகள், கோதுமை ரவை, மட்டன் கீமா, பூண்டு, இஞ்சி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 2 மணி நேரம் வேக விடவும்.
* மேலும் அடிக்கடி கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேரும் படி கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
* அடுத்து அதில் நெய், மஞ்சள் தூள், வெந்தயத்தூள், தனியா தூள், சீரகத்தூள், சாட் மசாலா, மிளகாய் தூள், உப்பு சேர்த்து மேலும் 1 மணி நேரம் கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அடுப்பு மிதமான தீயிலேயே இருக்க வேண்டும்.
* இது திக்கான பதம் வரும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
* மற்றொரு அடுப்பில் கடாயை வைத்து அதில் தாவர எண்ணெய் ஊற்றி பாதி வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி அதை கலவையில் போட்டு மேலும் 15 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
* சுவையான ஹலீமை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி அதன் மேல் மீதமுள்ள வெங்காயம், சாட் மசாலா, இஞ்சி, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வீட்டில் மைக்ரோ ஓவன் இருந்தால், பிட்சாவை வீட்டிலேயே செய்யலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மினி பிட்சா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மைதா - 1 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
ஈஸ்ட் - 1/2 டீஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - 1/4 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்
மேலே தூவ...
பிட்சா சாஸ் - 1/4 கப்
காய்கறிகள் 1/2 கப் (பேபி கார்ன், வெங்காயம் மற்றும் குடைமிளகாய் நீளமாக வெட்டியது)
சீஸ் - 1 கப் (துருவியது)
சில்லி ப்ளேக்ஸ் - தேவையான அளவு
ஓரிகானோ - தேவையான அளவு
செய்முறை:
* பேபி கார்ன், வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சற்று பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
* ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர், எண்ணெய், உப்பு மற்றும் ஈஸ்ட் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* ஒரு பாத்திரத்தில் மைதா மற்றும் கோதுமை மாவை ஒன்றாக கலந்து, அதனுடன் கலந்து வைத்துள்ள ஈஸ்ட் தண்ணீர், எண்ணெய் சேர்த்து பிசைத்து சப்பாத்தி மாவு பதத்தில் பிரட்டி 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* இப்போது மாவானது சற்று அதிகமாகி இருக்கும். பின் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, 1/4 இன்ச் கெட்டியான சப்பாத்தி போன்று தேய்த்து, ஒரு வட்டமான டிபன் பாக்ஸ் கொண்டு துண்டுகளாக்கி, ஆங்காங்கே போர்க் கரண்டி (முள் கரண்டி) கொண்டு ஓட்டைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
* இதனை பேக்கிங் ட்ரேயில் அலுமினியம் தாளை விரித்து, அதன் மேல் இந்த வட்டத் துண்டுகளை வைத்து, முதலில் அதன் மேல் பிட்சா சாஸ் ஊற்றி, பின் சிறிது சீஸ் பரப்பி, காய்கறிகளை வைத்து, இறுதியில் மீண்டும் சிறிது சீஸைத் தூவி, மைக்ரோ ஓவனில் 180 டிகிரியில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்க வேண்டும்.
* இப்போது சுவையான மினி பிட்சா ரெடி!
* இதன் மேல் சிறிது சில்லி ப்ளேக்ஸ் மற்றும் ஓரிகானோ தூவி பரிமாறுங்கள்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மைதா - 1 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
ஈஸ்ட் - 1/2 டீஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - 1/4 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்
மேலே தூவ...
பிட்சா சாஸ் - 1/4 கப்
காய்கறிகள் 1/2 கப் (பேபி கார்ன், வெங்காயம் மற்றும் குடைமிளகாய் நீளமாக வெட்டியது)
சீஸ் - 1 கப் (துருவியது)
சில்லி ப்ளேக்ஸ் - தேவையான அளவு
ஓரிகானோ - தேவையான அளவு
செய்முறை:
* பேபி கார்ன், வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சற்று பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
* ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர், எண்ணெய், உப்பு மற்றும் ஈஸ்ட் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* ஒரு பாத்திரத்தில் மைதா மற்றும் கோதுமை மாவை ஒன்றாக கலந்து, அதனுடன் கலந்து வைத்துள்ள ஈஸ்ட் தண்ணீர், எண்ணெய் சேர்த்து பிசைத்து சப்பாத்தி மாவு பதத்தில் பிரட்டி 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* இப்போது மாவானது சற்று அதிகமாகி இருக்கும். பின் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, 1/4 இன்ச் கெட்டியான சப்பாத்தி போன்று தேய்த்து, ஒரு வட்டமான டிபன் பாக்ஸ் கொண்டு துண்டுகளாக்கி, ஆங்காங்கே போர்க் கரண்டி (முள் கரண்டி) கொண்டு ஓட்டைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
* இதனை பேக்கிங் ட்ரேயில் அலுமினியம் தாளை விரித்து, அதன் மேல் இந்த வட்டத் துண்டுகளை வைத்து, முதலில் அதன் மேல் பிட்சா சாஸ் ஊற்றி, பின் சிறிது சீஸ் பரப்பி, காய்கறிகளை வைத்து, இறுதியில் மீண்டும் சிறிது சீஸைத் தூவி, மைக்ரோ ஓவனில் 180 டிகிரியில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்க வேண்டும்.
* இப்போது சுவையான மினி பிட்சா ரெடி!
* இதன் மேல் சிறிது சில்லி ப்ளேக்ஸ் மற்றும் ஓரிகானோ தூவி பரிமாறுங்கள்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பருப்பு உருண்டை குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். இப்போது பருப்பு உருண்டை குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
உருண்டைக்கு :
கடலை பருப்பு - 1 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
உப்பு - தேவையான அளவு
குழம்புக்கு :
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 2
தேங்காய் துருவல் - 1/2 கப்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
சாம்பார் தூள் / (மிளகாய் தூள்+மல்லிதூள்) - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டி ஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - 1 கொத்து
புளி - நெல்லிக்காய் அளவு
செய்முறை :
* சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடலை பருப்பை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைத்து நன்றாக ஊறிய பிறகு அதில் காய்ந்த மிளகாய், சோம்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்(நெய்சாக அரைக்க கூடாது இல்லை என்றால் உருண்டை இருகி விடும்).
* பெரிய வெங்காயத்தை(பாதி) பொடியாக நறுக்கி அரைத்த மாவுடன் சேர்த்து உருண்டையாக தட்டவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயத்தை சிவக்க வதக்கிய பிறகு அதில் தக்காளி ஒன்றையும் சேர்த்து நன்றாக வதக்கி ஆற விடவும்.
* நன்றாக ஆறியவுடன் சோம்பு, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸ்யில் அரைக்கவும்.
* அரைத்த கலவையை புளி தண்ணீரில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
* மற்றொரு கடாயில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் பூண்டு, மீதியுள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
* பிறகு சாம்பார் தூளையும் சேர்த்து வதக்கவும் (சாம்பார் தூளுக்கு பதில் மிளகாயும், மல்லி தூளும் சேர்க்கலாம்) குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
* குழம்பில் எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து உருட்டி வைத்துள்ள உருண்டையை ஒன்றின் பின் ஒன்றாக போடவும். உருண்டை முக்கால் பதம் வெந்ததும் கரைத்து வைத்திற்கும் மசாலா புளிக்கலவையை சேர்க்கவும். உருண்டைகளை திருப்பி விட்டு மேலும் 5 நிமிடம் வேகவைத்து அடுப்பை அணைக்கவும்.
* கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்.
* இந்த குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம் எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உருண்டைக்கு :
கடலை பருப்பு - 1 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
உப்பு - தேவையான அளவு
குழம்புக்கு :
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 2
தேங்காய் துருவல் - 1/2 கப்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
சாம்பார் தூள் / (மிளகாய் தூள்+மல்லிதூள்) - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டி ஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - 1 கொத்து
புளி - நெல்லிக்காய் அளவு
செய்முறை :
* சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடலை பருப்பை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைத்து நன்றாக ஊறிய பிறகு அதில் காய்ந்த மிளகாய், சோம்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்(நெய்சாக அரைக்க கூடாது இல்லை என்றால் உருண்டை இருகி விடும்).
* பெரிய வெங்காயத்தை(பாதி) பொடியாக நறுக்கி அரைத்த மாவுடன் சேர்த்து உருண்டையாக தட்டவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயத்தை சிவக்க வதக்கிய பிறகு அதில் தக்காளி ஒன்றையும் சேர்த்து நன்றாக வதக்கி ஆற விடவும்.
* நன்றாக ஆறியவுடன் சோம்பு, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸ்யில் அரைக்கவும்.
* அரைத்த கலவையை புளி தண்ணீரில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
* மற்றொரு கடாயில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் பூண்டு, மீதியுள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
* பிறகு சாம்பார் தூளையும் சேர்த்து வதக்கவும் (சாம்பார் தூளுக்கு பதில் மிளகாயும், மல்லி தூளும் சேர்க்கலாம்) குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
* குழம்பில் எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து உருட்டி வைத்துள்ள உருண்டையை ஒன்றின் பின் ஒன்றாக போடவும். உருண்டை முக்கால் பதம் வெந்ததும் கரைத்து வைத்திற்கும் மசாலா புளிக்கலவையை சேர்க்கவும். உருண்டைகளை திருப்பி விட்டு மேலும் 5 நிமிடம் வேகவைத்து அடுப்பை அணைக்கவும்.
* கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்.
* இந்த குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம் எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மொகல் சிக்கன் மிகவும் சுவையாக இருக்கும். இதை இப்போது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - அரை கிலோ
பட்டர் - 50 கிராம்
ஏலம், பட்டை, கிராம்பு - 4 துண்டுகள் வீதம்
பாதாம் துருவியது - 3 டீஸ்பூன்
உலர்ந்த திராட்சை - 3 டீஸ்பூன்
தயிர் - 100 கிராம்
சீரக பொடி - 1 டீஸ்பூன்
மிளகுப் பொடி - 2 டீஸ்பூன்
சமையல் எண்ணெய் - தேவைக்கு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை :
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சிக்கனை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் நன்றாக கழுவி அத்துடன் 1 ஸ்பூன் மிளகுத் தூள், உப்பு சேர்த்து பிசிறி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
* ஒரு வாணலியில் எண்ணெயையும், பட்டரையும் சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும்.
* பட்டர் உருகியதும் ஏலம், பட்டை, கிராம்பு போட்டு சிவந்ததும் அதில் புரட்டி வைத்துள்ள சிக்கனைப் பரவலாகப் போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொறிய விட்டு ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.
* மீதமுள்ள எண்ணெயை வாணலியில் ஊற்றி அதில் பாதாம் துருவல், உலர்ந்த திராட்சை முதலியவற்றைப் போட்டு பொரித்து அதை சிக்கன் மீது தூவி வைக்கவும்.
* ஒரு கிண்ணத்தில் தயிரை எடுத்து, அதில் மீதமுள்ள மிளகுப் பொடி, சீரகப் பொடி, உப்பு சேர்த்து அடித்துக் கலந்து பொரித்து வைத்துள்ள சிக்கன் மீது ஊற்றி பாத்திரத்தை அடுப்பில் வைத்து மீதமான தீயில் சிக்கனை வேகவிடவும்.
* சிக்கன் நன்கு வெந்து நீர் சுண்டியதும் இறக்கி கொத்தமல்லி, எலுமிச்சை சாறு தெளித்துக் கிளறி பரிமாறவும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிக்கன் - அரை கிலோ
பட்டர் - 50 கிராம்
ஏலம், பட்டை, கிராம்பு - 4 துண்டுகள் வீதம்
பாதாம் துருவியது - 3 டீஸ்பூன்
உலர்ந்த திராட்சை - 3 டீஸ்பூன்
தயிர் - 100 கிராம்
சீரக பொடி - 1 டீஸ்பூன்
மிளகுப் பொடி - 2 டீஸ்பூன்
சமையல் எண்ணெய் - தேவைக்கு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை :
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சிக்கனை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் நன்றாக கழுவி அத்துடன் 1 ஸ்பூன் மிளகுத் தூள், உப்பு சேர்த்து பிசிறி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
* ஒரு வாணலியில் எண்ணெயையும், பட்டரையும் சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும்.
* பட்டர் உருகியதும் ஏலம், பட்டை, கிராம்பு போட்டு சிவந்ததும் அதில் புரட்டி வைத்துள்ள சிக்கனைப் பரவலாகப் போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொறிய விட்டு ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.
* மீதமுள்ள எண்ணெயை வாணலியில் ஊற்றி அதில் பாதாம் துருவல், உலர்ந்த திராட்சை முதலியவற்றைப் போட்டு பொரித்து அதை சிக்கன் மீது தூவி வைக்கவும்.
* ஒரு கிண்ணத்தில் தயிரை எடுத்து, அதில் மீதமுள்ள மிளகுப் பொடி, சீரகப் பொடி, உப்பு சேர்த்து அடித்துக் கலந்து பொரித்து வைத்துள்ள சிக்கன் மீது ஊற்றி பாத்திரத்தை அடுப்பில் வைத்து மீதமான தீயில் சிக்கனை வேகவிடவும்.
* சிக்கன் நன்கு வெந்து நீர் சுண்டியதும் இறக்கி கொத்தமல்லி, எலுமிச்சை சாறு தெளித்துக் கிளறி பரிமாறவும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஜால் என்றால் காரம் என்று பொருள், முரி என்றால் பொரி என்று அர்த்தம். அதாவது ஜால் முரி என்பதற்கு காரப் பொரி என்று பொருள். இந்த ஜால் முரியானது மாலை வேளையில் டீ/காபியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சிறந்தது.
தேவையான பொருட்கள்:
பொரி - 2 கப்
உருளைக்கிழங்கு - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
சேவ்/மிக்ஸர் - 1/2 கப்
கருப்பு கொண்டைக்கடலை - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
ஊறுகாய் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
கடுகு எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துண்டுகள் - சிறிது

செய்முறை :
* உருளைக்கிழங்கை வேக வைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் துண்டுகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கருப்பு கொண்டைக்கடலையை ஊற வைத்து வேக வைத்து கொள்ளவும்.

* ஒரு பெரிய பாத்திரத்தில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக போட்டுக் கைகளால் அல்லது கரண்டியால் நன்கு கிளறி விட்டு பரிமாறினால், ஜால் முரி ரெசிபி ரெடி!!!

* மாலை நேரத்தில் டீ, காபியுடன் இதை சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
* குழந்தைகளுக்கு மிகவும் விருப்பான ஸ்நாக்ஸ் இது. இதை எளிய முறையில் வீட்டிலேயே செய்ய முடியும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பொரி - 2 கப்
உருளைக்கிழங்கு - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
சேவ்/மிக்ஸர் - 1/2 கப்
கருப்பு கொண்டைக்கடலை - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
ஊறுகாய் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
கடுகு எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துண்டுகள் - சிறிது

செய்முறை :
* உருளைக்கிழங்கை வேக வைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் துண்டுகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கருப்பு கொண்டைக்கடலையை ஊற வைத்து வேக வைத்து கொள்ளவும்.

* ஒரு பெரிய பாத்திரத்தில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக போட்டுக் கைகளால் அல்லது கரண்டியால் நன்கு கிளறி விட்டு பரிமாறினால், ஜால் முரி ரெசிபி ரெடி!!!

* மாலை நேரத்தில் டீ, காபியுடன் இதை சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
* குழந்தைகளுக்கு மிகவும் விருப்பான ஸ்நாக்ஸ் இது. இதை எளிய முறையில் வீட்டிலேயே செய்ய முடியும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அல்வா பிடிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. இப்போது தித்திப்பான பூசணிக்காய் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பூசணிக்காய் - 300 கிராம்
பால் - 500 மி.லிட்டர்
வெல்லம் - 400 கிராம்
முந்திரி - 15
திராட்சை - 15
பாதாம் - 15
நெய் - 250 கிராம்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
ஏலக்காய் - அரை ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை :
* பூசணிக்காயை தோல் நீக்கி நன்றாகத் துருவி, அதன் சாறைப் பிழிந்து சக்கையை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
* சிறிது பாலில் குங்குமப்பூவை கலந்து வைக்கவும்.
* பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியில் நெய்விட்டு, அதில் பூசணிச் சக்கையைப் போட்டு நன்றாக வதக்கவும்.
* பின்பு சூடான பாலைச் சேர்த்து, மிதமான சூட்டில் வைத்துக் கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும். இடை இடையே நெய் சேர்த்து கொண்டே இருக்கவும்.
* அதன்பின், தேவையான சர்க்கரை, உப்பு, பாலில் கரைத்து வைத்துள்ள குங்குமப்பூவைச் சேர்க்கவும்.
* மற்றொரு கடாயில் சிறிது நெய் ஊற்றி திராட்சை, முந்திரியை போட்டு வறுத்து வைக்கவும்.
* கடைசியாக அல்வா பதம் வந்தவுடன் (ஓரங்களில் நெய் வெளிவர ஆரம்பிக்கும் போது) ஏலக்காய்த் தூள், வறுத்த திராட்சை, முந்திரி, பொடித்த பாதாம் சேர்த்து கிளறி இறக்கவும்.
* நாவூறும் சூடான சுவையான பூசணிக்காய் அல்வா ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பூசணிக்காய் - 300 கிராம்
பால் - 500 மி.லிட்டர்
வெல்லம் - 400 கிராம்
முந்திரி - 15
திராட்சை - 15
பாதாம் - 15
நெய் - 250 கிராம்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
ஏலக்காய் - அரை ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை :
* பூசணிக்காயை தோல் நீக்கி நன்றாகத் துருவி, அதன் சாறைப் பிழிந்து சக்கையை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
* சிறிது பாலில் குங்குமப்பூவை கலந்து வைக்கவும்.
* பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியில் நெய்விட்டு, அதில் பூசணிச் சக்கையைப் போட்டு நன்றாக வதக்கவும்.
* பின்பு சூடான பாலைச் சேர்த்து, மிதமான சூட்டில் வைத்துக் கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும். இடை இடையே நெய் சேர்த்து கொண்டே இருக்கவும்.
* அதன்பின், தேவையான சர்க்கரை, உப்பு, பாலில் கரைத்து வைத்துள்ள குங்குமப்பூவைச் சேர்க்கவும்.
* மற்றொரு கடாயில் சிறிது நெய் ஊற்றி திராட்சை, முந்திரியை போட்டு வறுத்து வைக்கவும்.
* கடைசியாக அல்வா பதம் வந்தவுடன் (ஓரங்களில் நெய் வெளிவர ஆரம்பிக்கும் போது) ஏலக்காய்த் தூள், வறுத்த திராட்சை, முந்திரி, பொடித்த பாதாம் சேர்த்து கிளறி இறக்கவும்.
* நாவூறும் சூடான சுவையான பூசணிக்காய் அல்வா ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு மாலையில் வித்தியாசமாக ஏதேனும் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், பன்னீர் பிரட் பால்ஸ் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 1 கப்
பிரட் - 3 துண்டுகள்
உருளைக்கிழங்கு - 1/2
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
ரவை - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* பன்னீரை துருவி கொள்ளவும்.
* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து பன்னீருடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, நன்கு பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பிரட் துண்டுகளின் முனைகளை நீக்கிவிட்டு, அதனை நீரில் ஒருமுறை நனைத்து தண்ணீரை நன்றாக பிழிந்து விட்டு, பன்னீருடன் சேர்த்து பிசையவும்.
* அடுத்து அதில் வெங்காயம், கொத்தமல்லி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், ரவை, தக்காளி சாஸ் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு மென்மையாகும் வரை பிசைந்து உருண்டைகளாக பிடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
* சுவையான பன்னீர் பிரட் பால்ஸ் ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பன்னீர் - 1 கப்
பிரட் - 3 துண்டுகள்
உருளைக்கிழங்கு - 1/2
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
ரவை - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* பன்னீரை துருவி கொள்ளவும்.
* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து பன்னீருடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, நன்கு பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பிரட் துண்டுகளின் முனைகளை நீக்கிவிட்டு, அதனை நீரில் ஒருமுறை நனைத்து தண்ணீரை நன்றாக பிழிந்து விட்டு, பன்னீருடன் சேர்த்து பிசையவும்.
* அடுத்து அதில் வெங்காயம், கொத்தமல்லி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், ரவை, தக்காளி சாஸ் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு மென்மையாகும் வரை பிசைந்து உருண்டைகளாக பிடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
* சுவையான பன்னீர் பிரட் பால்ஸ் ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 4 (வேக வைத்து தோலுரித்தது)
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - அரை கப்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - 1 துண்டு
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை :
* உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை உரித்து கட்டியில்லாதவாறு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு கடலை மாவு, அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி இறக்கி, உருளைக்கிழங்குடன் சேர்த்து, கொத்தமல்லியை போட்டு, நன்கு பிசைய வேண்டும். மாவு தளர்வாக இருந்தால் சிறிது அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து கொள்ளவும்.
* ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
* மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வடை ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உருளைக்கிழங்கு - 4 (வேக வைத்து தோலுரித்தது)
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - அரை கப்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - 1 துண்டு
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை :
* உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை உரித்து கட்டியில்லாதவாறு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு கடலை மாவு, அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி இறக்கி, உருளைக்கிழங்குடன் சேர்த்து, கொத்தமல்லியை போட்டு, நன்கு பிசைய வேண்டும். மாவு தளர்வாக இருந்தால் சிறிது அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து கொள்ளவும்.
* ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
* மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வடை ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு பொரி உருண்டை மிகவும் பிடிக்கும். இதை வீட்டில் செய்வது மிகவும் எளிமையானது.
தேவையான பொருட்கள் :
பொரி - 2 கப்,
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை,
பொடித்த வெல்லம் - 1/2 கப்,
தண்ணீர் - 1/4 கப்,
நெய் - சிறிதளவு.
செய்முறை :
* வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொள்ளவும்.
* கடாயில் வெல்லக்கரைசலை ஊற்றி மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.
* பாகு நன்றாக கொதிக்கும் போது ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
* வெல்ல பாகு உருட்டு பதம் வரும் வரை சூடாக்கவும்.
* பின்னர், பொரியை பாகில் இட்டு, சிறிது சூடு ஆறிய பின், கையில் நெய் தடவிக் கொண்டு, சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
* சுவையான பொரி உருண்டை ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பொரி - 2 கப்,
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை,
பொடித்த வெல்லம் - 1/2 கப்,
தண்ணீர் - 1/4 கப்,
நெய் - சிறிதளவு.
செய்முறை :
* வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொள்ளவும்.
* கடாயில் வெல்லக்கரைசலை ஊற்றி மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.
* பாகு நன்றாக கொதிக்கும் போது ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
* வெல்ல பாகு உருட்டு பதம் வரும் வரை சூடாக்கவும்.
* பின்னர், பொரியை பாகில் இட்டு, சிறிது சூடு ஆறிய பின், கையில் நெய் தடவிக் கொண்டு, சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
* சுவையான பொரி உருண்டை ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






