என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
கொல்கத்தா ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ஜால் முரி
Byமாலை மலர்25 Jun 2016 8:58 AM GMT (Updated: 25 Jun 2016 8:58 AM GMT)
ஜால் என்றால் காரம் என்று பொருள், முரி என்றால் பொரி என்று அர்த்தம். அதாவது ஜால் முரி என்பதற்கு காரப் பொரி என்று பொருள். இந்த ஜால் முரியானது மாலை வேளையில் டீ/காபியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சிறந்தது.
தேவையான பொருட்கள்:
பொரி - 2 கப்
உருளைக்கிழங்கு - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
சேவ்/மிக்ஸர் - 1/2 கப்
கருப்பு கொண்டைக்கடலை - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
ஊறுகாய் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
கடுகு எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துண்டுகள் - சிறிது
செய்முறை :
* உருளைக்கிழங்கை வேக வைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் துண்டுகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கருப்பு கொண்டைக்கடலையை ஊற வைத்து வேக வைத்து கொள்ளவும்.
* ஒரு பெரிய பாத்திரத்தில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக போட்டுக் கைகளால் அல்லது கரண்டியால் நன்கு கிளறி விட்டு பரிமாறினால், ஜால் முரி ரெசிபி ரெடி!!!
* மாலை நேரத்தில் டீ, காபியுடன் இதை சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
* குழந்தைகளுக்கு மிகவும் விருப்பான ஸ்நாக்ஸ் இது. இதை எளிய முறையில் வீட்டிலேயே செய்ய முடியும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பொரி - 2 கப்
உருளைக்கிழங்கு - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
சேவ்/மிக்ஸர் - 1/2 கப்
கருப்பு கொண்டைக்கடலை - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
ஊறுகாய் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
கடுகு எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துண்டுகள் - சிறிது
செய்முறை :
* உருளைக்கிழங்கை வேக வைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் துண்டுகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கருப்பு கொண்டைக்கடலையை ஊற வைத்து வேக வைத்து கொள்ளவும்.
* ஒரு பெரிய பாத்திரத்தில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக போட்டுக் கைகளால் அல்லது கரண்டியால் நன்கு கிளறி விட்டு பரிமாறினால், ஜால் முரி ரெசிபி ரெடி!!!
* மாலை நேரத்தில் டீ, காபியுடன் இதை சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
* குழந்தைகளுக்கு மிகவும் விருப்பான ஸ்நாக்ஸ் இது. இதை எளிய முறையில் வீட்டிலேயே செய்ய முடியும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X