என் மலர்
குழந்தை பராமரிப்பு
உங்கள் குழந்தை கருவிலிருக்கும்போதே விரல் சப்ப ஆரம்பித்துவிடும். கட்டைவிரலை சப்புவது அவர்களின் பல்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாடு ஆகும்.
உங்கள் குழந்தை கருவிலிருக்கும்போதே விரல் சப்ப ஆரம்பித்துவிடும். இது அவர்கள் பிறந்த பின்னும் தொடரும். கட்டைவிரலை சப்புவது அவர்களின் பல்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாடு ஆகும். உங்கள் குழந்தை பயப்படும்போதோ, பசி வரும்போதோ, அல்லது தூக்கம் வரும்போதோ முதலில் செய்வது இதாகத்தான் இருக்கும். சிறு வயதில் அனைத்து குழந்தைகளுக்கும் இந்த பழக்கம் இருக்கும். அப்படி செய்யும் போது அவர்களை தடுக்காதீர்கள், அது அவர்களுக்கு நன்மை பயப்பதாகும்.
விரல் சப்பும் பழக்கம் அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும். அவர்களை இந்த பழக்கத்தை நிறுத்தச்சொல்லி நீங்கள் கட்டாயப்படுத்தும் போது அவர்கள் அதை அதிகம் செய்ய தொடங்குவார்கள். எந்தவொரு காரியத்தையும் செய்வதற்கு அவர்களை கட்டாயப்படுத்துவது அவர்களை சிறு வயதிலியே அதிகம் கோபப்படுபவர்களாக மாற்றிவிடும்.
அவர்களை கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக அவர்கள் வாயில் விரலை வைக்கும் நேரங்களை கண்காணியுங்கள். அவர்கள் வாயில் விரல் வைக்க முனையும்போதெல்லாம் அவர்களின் கவனத்தை திசைதிருப்புங்கள். உங்கள் குழந்தை அவர்கள் கைச்செலுத்துவதைப் பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக, அவர்கள் ஏன் அதை செய்கிறார்கள் என்று கவனியுங்கள். ஆரம்பத்தில் சிறியதாக தொடங்குபவர்கள் பின்னர் நாக்கு மற்றும் பற்களின் செயல்பாட்டால் முழுநேரமும் விரல் சப்ப ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களின் விரலை கவனித்துக்கொண்டே இருங்கள். அவர்கள் இந்த பழக்கத்தை நிறுத்த முயற்சிப்பதுபோல் உங்களுக்கு தெரிந்தால் 4 வயதுக்கு முன்னாடியே நிறுத்த முயற்சி செய்யுங்கள்.
பற்கள் நிலையாக வளர தொடங்கியபின் விரல் சப்புவது அவர்களின் பல் அமைப்பையே சிதைத்துவிடும். 4 வயதுக்கு முன்னரே இந்த பழக்கத்தில் இருந்து விடுபட அவர்களை ஊக்கப்படுத்துங்கள். ஒருவேளை உங்கள் குழந்தை அதை தொடர முடிவு எடுத்திருந்தாலும் எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு அதை தடுக்க முயற்சி செய்யுங்கள்.
அவர்கள் விரல் சப்ப போகிறார்கள் என்று தெரியும்போதெல்லாம் அவர்களை திசைதிருப்புங்கள். அவர்கள் பல் நிலையாக முளைப்பதற்கு முன் இதை நிறுத்தவேண்டும். மறந்துவிடாதீர்கள், எந்தவித கடுமையான நடவடிக்கையையும் எடுத்துவிடாதீர்கள், இது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும்.
விரல் சப்பும் பழக்கம் அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும். அவர்களை இந்த பழக்கத்தை நிறுத்தச்சொல்லி நீங்கள் கட்டாயப்படுத்தும் போது அவர்கள் அதை அதிகம் செய்ய தொடங்குவார்கள். எந்தவொரு காரியத்தையும் செய்வதற்கு அவர்களை கட்டாயப்படுத்துவது அவர்களை சிறு வயதிலியே அதிகம் கோபப்படுபவர்களாக மாற்றிவிடும்.
அவர்களை கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக அவர்கள் வாயில் விரலை வைக்கும் நேரங்களை கண்காணியுங்கள். அவர்கள் வாயில் விரல் வைக்க முனையும்போதெல்லாம் அவர்களின் கவனத்தை திசைதிருப்புங்கள். உங்கள் குழந்தை அவர்கள் கைச்செலுத்துவதைப் பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக, அவர்கள் ஏன் அதை செய்கிறார்கள் என்று கவனியுங்கள். ஆரம்பத்தில் சிறியதாக தொடங்குபவர்கள் பின்னர் நாக்கு மற்றும் பற்களின் செயல்பாட்டால் முழுநேரமும் விரல் சப்ப ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களின் விரலை கவனித்துக்கொண்டே இருங்கள். அவர்கள் இந்த பழக்கத்தை நிறுத்த முயற்சிப்பதுபோல் உங்களுக்கு தெரிந்தால் 4 வயதுக்கு முன்னாடியே நிறுத்த முயற்சி செய்யுங்கள்.
பற்கள் நிலையாக வளர தொடங்கியபின் விரல் சப்புவது அவர்களின் பல் அமைப்பையே சிதைத்துவிடும். 4 வயதுக்கு முன்னரே இந்த பழக்கத்தில் இருந்து விடுபட அவர்களை ஊக்கப்படுத்துங்கள். ஒருவேளை உங்கள் குழந்தை அதை தொடர முடிவு எடுத்திருந்தாலும் எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு அதை தடுக்க முயற்சி செய்யுங்கள்.
அவர்கள் விரல் சப்ப போகிறார்கள் என்று தெரியும்போதெல்லாம் அவர்களை திசைதிருப்புங்கள். அவர்கள் பல் நிலையாக முளைப்பதற்கு முன் இதை நிறுத்தவேண்டும். மறந்துவிடாதீர்கள், எந்தவித கடுமையான நடவடிக்கையையும் எடுத்துவிடாதீர்கள், இது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும்.
வீட்டில் இருந்து பள்ளி செல்லும் குழந்தைகள் என்ன மாதிரியான அனுபவத்தை பெற்று வருகிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்து கொள்வது அவசியம்.
பள்ளிக்கூடத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களின் குடும்ப சூழல், பொருளாதாரம், சமூக சூழல் உள்ளிட்ட அம்சங்கள் வேறுபட்டதாக இருக்கும். அது போல் குழந்தைகள் பழக்க, வழக்கங்களும் வேறுபட்டதாகவே இருக்கும். ஆனாலும் குழந்தைகள் பள்ளியில் ஒரு வகுப்பறையில் ஒன்று போல் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. அப்போது அவர்களிடம் வேறுபாடு ஏற்படக்கூடாது என்பதற்காக சீருடை வழங்கப்படுகிறது.
ஆனாலும் அவர்களின் செயல்பாடுகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் மாணவர்களை கையாளுவதில் ஆசிரியர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். என்றாலும் மாணவர்களின் சிந்தனை, புரிந்து கொள்ளும் திறன், பெற விரும்பும் பதில், கேட்கும் கேள்விகள் போன்றவை மிகவும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. எனவே வீட்டில் இருந்து பள்ளி செல்லும் குழந்தைகள் என்ன மாதிரியான அனுபவத்தை பெற்று வருகிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்து கொள்வது அவசியம்.
அதற்கு பெற்றோர் தங்களின் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும். பள்ளியில் நடந்த நிகழ்வுகள், நடத்தப்பட்ட பாடம், நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட உணர்வுகள், தேர்வு, பாடம் ஆகியவை தொடர்பாக பெற்றோர் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதையும் தாண்டி பள்ளியில் மாணவர்கள் இடையே நடைபெறும் பொதுவான நிகழ்வுகள், அதை குழந்தைகள் எதிர்கொண்ட விதம் குறித்தும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தைகள் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். சமூகம் குறித்து அவர்களின் பார்வையும் மாறிக்கொண்ட இருக்கிறது. அவர்களுக்கு பெற்றோர் கற்றுக்கொடுப்பது, அதை குழந்தைகள் புரிந்து கொண்டு செயல்படுவது போன்றவற்றில் வேறுபாடு இருக்கும். அதை புரிந்து கொண்டு சரி செய்ய வேண்டியது பெற்றோரின் பெரிய கடமையாக இருக்கிறது. குழந்தைகளுடன் தொடர்ந்து பேசும் போது தான் அவர்கள் எதை நோக்கி பயணிக்கிறார்கள்? எதை விரும்புகிறார்கள்?. எப்படிப்பட்ட சிந்தனை அவர்களிடம் மேலாங்கி வருகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். அதில் உள்ள தவறுகளை திருத்தவும் வாய்ப்பு ஏற்படும்.
பணிச்சுமை, வேலை என்று ஏதாவது காரணங்களை கூறிக்கொண்டு பெற்றோர், குழந்தைகளிடம் இருந்து ஒதுக்கி விடக் கூடாது. குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதால் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து தங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங் கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அதை நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாற்றங்களை எதிர் கொண்டு, நல்லவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு புதிய சமூகசூழலின் நிகழும் மாற்றங்களை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பாடப்புத்தகத் தை தாண்டி பள்ளியில் கிடைக்கும் பாடம் என்பது குழந்தைகளுக்கு எந்தநாளும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. குழந்தைகளின் வாழ்வை செம்மைப்படுத்துவதில் தொடக்க கல்வி முக்கிய இடம் பெறுகிறது. அந்த பருவத்தில் குழந்தைகளை நற்பண்புகள் மிகுந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். அது அவர்களின் எதிர்கால நல்வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும்.
குழந்தைகள் எதையும் எளிதாக கற்றுக் கொள்பவர்கள் மட்டுமல்ல யாருக்கும் எதையும் எளிதாக கற்றுக்கொடுக்கும் திறன் பெற்றவர்கள் ஆவர். அவர்களின் அணுகுமுறை யாரையும் எளிதில் ஈர்த்து விடும். அதன் மூலம் அவர்கள் சொல்லாத விஷயங்களின் அர்த்தத்தையும் புரிந்து கொள்ள முடியும். எனவே குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது அவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.
குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரிடம் இருந்து கற்றுக்கொள்கின்றன. எனவே அவர்களுக்கு முன்னுதாரணமாக பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும். நற்பண்புகளை வெளிப்படுத்த வேண்டும். நல்ல வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். பரஸ்பரம் மரியாதை அளிக்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் குழந்தைகளிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தைகள் நல்ல மனிதர்களாக மாற்ற அவர்களுடன் நேரம் செலவிடுவதே நல்ல அணுகுமுறை ஆகும்.
ஆனாலும் அவர்களின் செயல்பாடுகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் மாணவர்களை கையாளுவதில் ஆசிரியர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். என்றாலும் மாணவர்களின் சிந்தனை, புரிந்து கொள்ளும் திறன், பெற விரும்பும் பதில், கேட்கும் கேள்விகள் போன்றவை மிகவும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. எனவே வீட்டில் இருந்து பள்ளி செல்லும் குழந்தைகள் என்ன மாதிரியான அனுபவத்தை பெற்று வருகிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்து கொள்வது அவசியம்.
அதற்கு பெற்றோர் தங்களின் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும். பள்ளியில் நடந்த நிகழ்வுகள், நடத்தப்பட்ட பாடம், நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட உணர்வுகள், தேர்வு, பாடம் ஆகியவை தொடர்பாக பெற்றோர் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதையும் தாண்டி பள்ளியில் மாணவர்கள் இடையே நடைபெறும் பொதுவான நிகழ்வுகள், அதை குழந்தைகள் எதிர்கொண்ட விதம் குறித்தும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தைகள் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். சமூகம் குறித்து அவர்களின் பார்வையும் மாறிக்கொண்ட இருக்கிறது. அவர்களுக்கு பெற்றோர் கற்றுக்கொடுப்பது, அதை குழந்தைகள் புரிந்து கொண்டு செயல்படுவது போன்றவற்றில் வேறுபாடு இருக்கும். அதை புரிந்து கொண்டு சரி செய்ய வேண்டியது பெற்றோரின் பெரிய கடமையாக இருக்கிறது. குழந்தைகளுடன் தொடர்ந்து பேசும் போது தான் அவர்கள் எதை நோக்கி பயணிக்கிறார்கள்? எதை விரும்புகிறார்கள்?. எப்படிப்பட்ட சிந்தனை அவர்களிடம் மேலாங்கி வருகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். அதில் உள்ள தவறுகளை திருத்தவும் வாய்ப்பு ஏற்படும்.
பணிச்சுமை, வேலை என்று ஏதாவது காரணங்களை கூறிக்கொண்டு பெற்றோர், குழந்தைகளிடம் இருந்து ஒதுக்கி விடக் கூடாது. குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதால் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து தங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங் கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அதை நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாற்றங்களை எதிர் கொண்டு, நல்லவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு புதிய சமூகசூழலின் நிகழும் மாற்றங்களை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பாடப்புத்தகத் தை தாண்டி பள்ளியில் கிடைக்கும் பாடம் என்பது குழந்தைகளுக்கு எந்தநாளும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. குழந்தைகளின் வாழ்வை செம்மைப்படுத்துவதில் தொடக்க கல்வி முக்கிய இடம் பெறுகிறது. அந்த பருவத்தில் குழந்தைகளை நற்பண்புகள் மிகுந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். அது அவர்களின் எதிர்கால நல்வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும்.
குழந்தைகள் எதையும் எளிதாக கற்றுக் கொள்பவர்கள் மட்டுமல்ல யாருக்கும் எதையும் எளிதாக கற்றுக்கொடுக்கும் திறன் பெற்றவர்கள் ஆவர். அவர்களின் அணுகுமுறை யாரையும் எளிதில் ஈர்த்து விடும். அதன் மூலம் அவர்கள் சொல்லாத விஷயங்களின் அர்த்தத்தையும் புரிந்து கொள்ள முடியும். எனவே குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது அவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.
குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரிடம் இருந்து கற்றுக்கொள்கின்றன. எனவே அவர்களுக்கு முன்னுதாரணமாக பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும். நற்பண்புகளை வெளிப்படுத்த வேண்டும். நல்ல வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். பரஸ்பரம் மரியாதை அளிக்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் குழந்தைகளிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தைகள் நல்ல மனிதர்களாக மாற்ற அவர்களுடன் நேரம் செலவிடுவதே நல்ல அணுகுமுறை ஆகும்.
தாயும், தந்தையும் குழந்தை வளர்ப்பில் ஈடுபட வேண்டும். குழந்தையை வளர்ப்பில் தாயும் தந்தையும் பின்பற்ற வேண்டியவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
குழந்தை வளர்ப்பில் தாயானவள் கட்டாயமாக இருப்பார். ஆனால், பெரும்பாலும் தந்தையானவர் இதில் இணையாமல் இருக்கிறார். தந்தையும் குழந்தை வளர்ப்பில் ஈடுபட வேண்டும். குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான சில கடமைகள் தந்தைக்கு உள்ளன. அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு பின்பற்றினால் வாழ்க்கை சுகம். சமூகத்துக்கு நல்ல குழந்தையை கொடுக்கலாம். குழந்தையைத் தாயானவள் பார்த்துக்கொள்வதுபோல, குழந்தையின் தாயை நீங்கள் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
* குழந்தைக்கு எப்போது எவர்சில்வர் பாத்திரங்கள், தட்டுகளில் உணவைக் கொடுத்து பழக்க வேண்டும்.
* தண்ணீர் பாட்டிலும் ஸ்டீல் அல்லது காப்பரில் வாங்கலாம்.
* வாய் சிறிதாக உள்ள பாட்டிலை வாங்குவது நல்லது.
* பணிக்கு செல்லும் பெற்றோர் ஞாயிற்றுகிழமையாவது முழு நேரத்தையும் குழந்தையிடம் செலவிட வேண்டும்.
* வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பது நல்லது. பாதுகாப்பும்கூட.
* பஸ், வேன்களில் நீண்ட தூரம் குழந்தை பயணம் செய்தால், முதுகுத்தண்டுவடம் சார்ந்த பிரச்னைகள் வரக்கூடும்.
* குழந்தையை படி, படி என அடிக்கடி கட்டாயப்படுத்தாமல், புரியும்படி சொல்வது நல்லது. விளையாட்டும் படிப்பும் இரண்டுமே குழந்தைக்கு இருப்பது நல்லது.
* ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறன் இருக்கும். அந்த தனித்துவ திறனை கண்டுபிடிக்க முயலுங்கள்.
* பிடிக்காத விஷயத்தை செய்ய சொல்லி குழந்தையை வற்புறுத்த கூடாது.
* டிவி, மொபைல் விளையாட்டுகளைவிட உடலுழைப்பு தரும் விளையாட்டுகளை விளையாட குழந்தையை ஊக்குவியுங்கள்.
* அன்றாடம் தாயும் தந்தையும் காலை முதல் இரவு வரை என்ன நடந்தது எனக் குழந்தைகளிடம் தினமும் கேட்க வேண்டும். ஏனெனில் காலம் மிகவும் மோசமாக இருப்பதால் குழந்தையைப் பாதுகாப்பது பெற்றோரின் கடமை.
குழந்தை என்ன நடந்தாலும் தாய், தந்தையரிடம் பயம் இல்லாமல் சொல்லும் அளவுக்கு உங்களது வளர்ப்புமுறை இருந்தால் எல்லாக் குழந்தைகளும் பாதுகாப்புடன் இருக்கும். குழந்தையின் பாதுகாப்பு பெற்றோர் கையிலே.
* குழந்தைக்கு எப்போது எவர்சில்வர் பாத்திரங்கள், தட்டுகளில் உணவைக் கொடுத்து பழக்க வேண்டும்.
* தண்ணீர் பாட்டிலும் ஸ்டீல் அல்லது காப்பரில் வாங்கலாம்.
* வாய் சிறிதாக உள்ள பாட்டிலை வாங்குவது நல்லது.
* பணிக்கு செல்லும் பெற்றோர் ஞாயிற்றுகிழமையாவது முழு நேரத்தையும் குழந்தையிடம் செலவிட வேண்டும்.
* வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பது நல்லது. பாதுகாப்பும்கூட.
* பஸ், வேன்களில் நீண்ட தூரம் குழந்தை பயணம் செய்தால், முதுகுத்தண்டுவடம் சார்ந்த பிரச்னைகள் வரக்கூடும்.
* குழந்தையை படி, படி என அடிக்கடி கட்டாயப்படுத்தாமல், புரியும்படி சொல்வது நல்லது. விளையாட்டும் படிப்பும் இரண்டுமே குழந்தைக்கு இருப்பது நல்லது.
* ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறன் இருக்கும். அந்த தனித்துவ திறனை கண்டுபிடிக்க முயலுங்கள்.
* பிடிக்காத விஷயத்தை செய்ய சொல்லி குழந்தையை வற்புறுத்த கூடாது.
* டிவி, மொபைல் விளையாட்டுகளைவிட உடலுழைப்பு தரும் விளையாட்டுகளை விளையாட குழந்தையை ஊக்குவியுங்கள்.
* அன்றாடம் தாயும் தந்தையும் காலை முதல் இரவு வரை என்ன நடந்தது எனக் குழந்தைகளிடம் தினமும் கேட்க வேண்டும். ஏனெனில் காலம் மிகவும் மோசமாக இருப்பதால் குழந்தையைப் பாதுகாப்பது பெற்றோரின் கடமை.
குழந்தை என்ன நடந்தாலும் தாய், தந்தையரிடம் பயம் இல்லாமல் சொல்லும் அளவுக்கு உங்களது வளர்ப்புமுறை இருந்தால் எல்லாக் குழந்தைகளும் பாதுகாப்புடன் இருக்கும். குழந்தையின் பாதுகாப்பு பெற்றோர் கையிலே.
தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று நாள்தோறும் பொம்மைகளும் புதுவடிவம் பெற்று வருகின்றன. அப்படி உங்கள் மனம் மயக்கும் நவீன எந்திர பொம்மைகள் சிலவற்றை பார்ப்போமா?
குட்டீஸ்... உங்களுக்கு செல்போன் வேண்டுமா? ரோபோ எந்திரப் பொம்மை வேண்டுமா? என்று கேட்டால் நிறைய பேர் பொம்மைகளைத்தானே சொல்வீர்கள்? எனக்கு செல்போன்தான் இஷ்டம் என்று சொல்லும் பாப்பா கூட, அண்ணன் ஒரு டிரோனை உங்கள் முன்னே பறக்கவிட்டால் செல்போனை கீழே வைத்துவிட்டு, டிரோன் பின்னால் ஓட ஆரம்பித்துவிடுவார்கள். தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று நாள்தோறும் பொம்மைகளும் புதுவடிவம் பெற்று வருகின்றன. அப்படி உங்கள் மனம் மயக்கும் நவீன எந்திர பொம்மைகள் சிலவற்றை பார்ப்போமா?
குட்டீஸ் உங்களுக்கு மாயாஜாலம் செய்வது என்றால் ரொம்பப் பிடிக்கும்தானே. ஹாரிபாட்டர் கையில் வைத்திருக்கும் மந்திரக்குச்சியால், தான் நினைப்பதை சாதிப்பதை நீங்கள் அதிசயமாக பார்ப்பீர்கள். அதுபோல ஒரு குச்சியை கையில் வைத்துக்கொண்டு நீங்களும் மேஜிக் செய்வதுபோல பாவனை செய்வீர்கள் இல்லையா?
நிஜத்தில் அதுபோன்ற மேஜிக் செய்யும் மந்திர தொழில்நுட்ப குச்சி, விளையாட்டுப் பொருளாக வெளிவந்திருக்கிறது. ஹாரி பாட்டர் கானோ கோடிங் கிட் எனப்படும் இந்த மந்திரக்குச்சியை கையில் வைத்துக் கொண்டு வீடியோ கேம் விளையாட்டுகளையும், இன்னும் பல்வேறு கணினி இயக்கங்களையும் செயல்படுத்த முடியும்.
அதாவது ரிமோட் உங்கள் கையில் இருந்தால் எப்படி உங்களால் தூரத்தில் இருந்து எதையும் செய்ய முடிகிறதோ அதுபோல இந்த மந்திரக்குச்சியை மந்திரவாதிபோல அசைத்துக் கொண்டு, வீடியோ கேமில் இயக்கும் கார் மற்றும் பொருட்களை முன்னே போ, வேகமாகப் போ, நிறுத்து என்று கட்டளை கொடுக்கலாம். 70 விதமான இயக்கங்களுக்கு இந்த மந்திரக்கோலில் கோடிங் எழுதி வைத்திருக்கிறார்கள் தொழில்நுட்ப நிபுணர்கள்.

நீங்கள் குறிப்பிட்ட வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டு, குச்சியை ஆட்டினால்போதும் டேப்லட்களிலும், உங்கள் ஸ்மார்ட் டி.வி.யிலும் நீங்கள் நினைக்கும் மாயாஜாலங்களை நிகழ்த்தலாம். கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்த இந்த மேஜிக் வாண்ட் குச்சிக்கு ஏக கிராக்கி. இணையதளம் வழியாக ஆர்டர் கொடுக்க முடியும்.
ஒரு பொம்மையை வாங்கிக் கொடுத்தால் சிறிது நேரத்தில் உடைத்து பிரித்து மேய்ந்துவிடும் குழந்தைகளுக்கு ஆர்வத்தை தூண்டக்கூடியது நைன்டென்டோ லேபோ விளையாட்டுக் கருவி. அட்டைப் பெட்டி மற்றும் எலக்ட்ரானிக் பாகங்கள் இணைந்த விளையாட்டுப்பொருளான இதை பல்வேறு உருவங்களாக, விளையாட்டு பொருட்களாக செய்ய முடியும்.
பியானோ, வீடியோ கேம் திரை, மீன்பிடிக்கும் தூண்டில், ரோபோ உடை இன்னும் பல்வேறு உருவங்களைச் செய்ய முடியும். லீகோ பிரிக்ஸ் விளையாட்டுப் பொருட்களைவிட அதிகமாக குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டக்கூடியது இது. ஏராளமான வடிவங்களை செய்யும்வகையில் விதவிதமான லேபோ விளையாட்டுப் பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன.
புத்தக வடிவில் வரும் துப்பறியும் கதைகள் சிறியவர் பெரியவர் அனைத்தையும் ஈர்ப்பதாகும். அதை எலக்ட்ரானிக் மயமாக்கி, குழந்தைகளை துப்பறியும் நிபுணர்களாக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது ஆஸ்மோ டிடெக்டிவ் விளையாட்டு சாதனம். 8 வரைபடங்களுடன் கொடுக்கப்படும் குறிப்புகளைக் கொண்டு சரியான இடங்களை துப்பறிந்து கண்டுபிடித்தால் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்துபோகும் இந்த விளையாட்டு குழந்தைகளை ரொம்பவே ஈர்த்துவிடும். துப்பறியும் ஆற்றலையும் வளர்க்கும். டேப்லட் அப்ளிகேசன் வழியே இதை விளையாடலாம்.
இன்னும் பல்வேறு ரோபோ பொம்மைகள், பறக்கும் டிரோன்கள் இன்றைய மழலைகளை மகிழ்விக்க வந்திருக்கின்றன.
குட்டீஸ் உங்களுக்கு மாயாஜாலம் செய்வது என்றால் ரொம்பப் பிடிக்கும்தானே. ஹாரிபாட்டர் கையில் வைத்திருக்கும் மந்திரக்குச்சியால், தான் நினைப்பதை சாதிப்பதை நீங்கள் அதிசயமாக பார்ப்பீர்கள். அதுபோல ஒரு குச்சியை கையில் வைத்துக்கொண்டு நீங்களும் மேஜிக் செய்வதுபோல பாவனை செய்வீர்கள் இல்லையா?
நிஜத்தில் அதுபோன்ற மேஜிக் செய்யும் மந்திர தொழில்நுட்ப குச்சி, விளையாட்டுப் பொருளாக வெளிவந்திருக்கிறது. ஹாரி பாட்டர் கானோ கோடிங் கிட் எனப்படும் இந்த மந்திரக்குச்சியை கையில் வைத்துக் கொண்டு வீடியோ கேம் விளையாட்டுகளையும், இன்னும் பல்வேறு கணினி இயக்கங்களையும் செயல்படுத்த முடியும்.
அதாவது ரிமோட் உங்கள் கையில் இருந்தால் எப்படி உங்களால் தூரத்தில் இருந்து எதையும் செய்ய முடிகிறதோ அதுபோல இந்த மந்திரக்குச்சியை மந்திரவாதிபோல அசைத்துக் கொண்டு, வீடியோ கேமில் இயக்கும் கார் மற்றும் பொருட்களை முன்னே போ, வேகமாகப் போ, நிறுத்து என்று கட்டளை கொடுக்கலாம். 70 விதமான இயக்கங்களுக்கு இந்த மந்திரக்கோலில் கோடிங் எழுதி வைத்திருக்கிறார்கள் தொழில்நுட்ப நிபுணர்கள்.

நீங்கள் குறிப்பிட்ட வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டு, குச்சியை ஆட்டினால்போதும் டேப்லட்களிலும், உங்கள் ஸ்மார்ட் டி.வி.யிலும் நீங்கள் நினைக்கும் மாயாஜாலங்களை நிகழ்த்தலாம். கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்த இந்த மேஜிக் வாண்ட் குச்சிக்கு ஏக கிராக்கி. இணையதளம் வழியாக ஆர்டர் கொடுக்க முடியும்.
ஒரு பொம்மையை வாங்கிக் கொடுத்தால் சிறிது நேரத்தில் உடைத்து பிரித்து மேய்ந்துவிடும் குழந்தைகளுக்கு ஆர்வத்தை தூண்டக்கூடியது நைன்டென்டோ லேபோ விளையாட்டுக் கருவி. அட்டைப் பெட்டி மற்றும் எலக்ட்ரானிக் பாகங்கள் இணைந்த விளையாட்டுப்பொருளான இதை பல்வேறு உருவங்களாக, விளையாட்டு பொருட்களாக செய்ய முடியும்.
பியானோ, வீடியோ கேம் திரை, மீன்பிடிக்கும் தூண்டில், ரோபோ உடை இன்னும் பல்வேறு உருவங்களைச் செய்ய முடியும். லீகோ பிரிக்ஸ் விளையாட்டுப் பொருட்களைவிட அதிகமாக குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டக்கூடியது இது. ஏராளமான வடிவங்களை செய்யும்வகையில் விதவிதமான லேபோ விளையாட்டுப் பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன.
புத்தக வடிவில் வரும் துப்பறியும் கதைகள் சிறியவர் பெரியவர் அனைத்தையும் ஈர்ப்பதாகும். அதை எலக்ட்ரானிக் மயமாக்கி, குழந்தைகளை துப்பறியும் நிபுணர்களாக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது ஆஸ்மோ டிடெக்டிவ் விளையாட்டு சாதனம். 8 வரைபடங்களுடன் கொடுக்கப்படும் குறிப்புகளைக் கொண்டு சரியான இடங்களை துப்பறிந்து கண்டுபிடித்தால் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்துபோகும் இந்த விளையாட்டு குழந்தைகளை ரொம்பவே ஈர்த்துவிடும். துப்பறியும் ஆற்றலையும் வளர்க்கும். டேப்லட் அப்ளிகேசன் வழியே இதை விளையாடலாம்.
இன்னும் பல்வேறு ரோபோ பொம்மைகள், பறக்கும் டிரோன்கள் இன்றைய மழலைகளை மகிழ்விக்க வந்திருக்கின்றன.
தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் சிறு வயதிலிருந்தே கட்டுப்படுத்தப்பட்ட அளவு சர்க்கரை கொடுப்பது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் சிறு வயதிலிருந்தே கட்டுப்படுத்தப்பட்ட அளவு சர்க்கரை கொடுப்பது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
அதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்து பழக்கப்படுத்த வேண்டுமென்று நிபுணர்கள் குழு ஒன்று மேற்கொண்ட ஆய்விலே தெரியவந்துள்ளது.
‘சர்க்கரை சேர்க்கப்படவில்லை’ என்று குறிப்பிடப்பட்ட உணவுகளில் கூட தேன் அல்லது பழச்சாறு மூலமாக சர்க்கரை உடலுக்குள் செல்கிறது என கூறப்படுகின்றது.
குழந்தைகள் குறைந்தளவு சர்க்கரை உண்பதை உறுதிசெய்யும் பெற்றோர், அதேநேரத்தில் கசப்பு சுவையை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் என்று ராயல் காலேஜ் ஆப் பீடியாட்ரிக்ஸ் அண்ட் சைல்ட் ஹெல்த் பரிந்துரை செய்கிறது.
இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், பற்சிதைவு, மோசமான உடல்நிலை மற்றும் உடற்பருமனிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற முடியும் எனவும் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளதை விட அதிகளவு சர்க்கரை கலக்கப்படுகிறது என்றும், இது மருந்து மற்றும் பழச்சாறுகளுக்கும் பொருந்தும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
செயற்கையாக சேர்க்கப்பட்ட சர்க்கரை கொண்ட பானங்களை குழந்தைகளுக்கு பெற்றோர் கொடுக்க கூடாது என்றும், அதற்கு பதிலாக பழங்கள், பால் அல்லது சர்க்கரை சேர்க்கப்படாத பால் பொருட்களையும் கொடுக்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சிறு குழந்தைகளுக்காக பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களில் அதிகளவிலான சர்க்கரை அல்லது இனிப்பு சுவை செயற்கையாக சேர்க்கப்படுவதாக இந்த ஆராய்ச்சிக்குழுவை சேர்ந்த பேராசிரியர் மேரி பியூட்ர்ல் கூறுகிறார்.
மேலும் அவர் கூறுவதாவது,
“இயற்கை மற்றும் செயற்கை என அனைத்து விதமான மூலங்களில் இருந்தும் பெறப்படும் சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இயற்கையாகவே பெரும்பாலான குழந்தைகளுக்கு இனிப்பு சுவை பிடிக்கும். ஆனால், அதை தூண்டக்கூடிய வகையில் பெற்றோர்கள் செயல்படக் கூடாது.
புரோக்கலி, கீரை வகைகள் உள்ளிட்டவற்றையும், கசப்பு நிறைந்த உணவுகளையும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே அறிமுகப்படுத்தி, பழக்கப்படுத்துவதற்கு பெற்றோர் முயற்சிக்க வேண்டும். அளவுக்கு அதிகமான சர்க்கரை உடலில் ஏற்படுத்த கூடிய விளைவுகள் குறித்து பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஐந்து வயதிற்குட்பட்ட 25 சதவீதத்துக்கும் மேலான குழந்தைகளை பாதிக்கும் பற்சிதைவுக்கு சர்க்கரையே காரணம். அதுமட்டுமின்றி, சிறுவயதிலேயே உடல்பருமன் ஏற்படுவதற்கும் இது வழிவகுக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.
அதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்து பழக்கப்படுத்த வேண்டுமென்று நிபுணர்கள் குழு ஒன்று மேற்கொண்ட ஆய்விலே தெரியவந்துள்ளது.
‘சர்க்கரை சேர்க்கப்படவில்லை’ என்று குறிப்பிடப்பட்ட உணவுகளில் கூட தேன் அல்லது பழச்சாறு மூலமாக சர்க்கரை உடலுக்குள் செல்கிறது என கூறப்படுகின்றது.
குழந்தைகள் குறைந்தளவு சர்க்கரை உண்பதை உறுதிசெய்யும் பெற்றோர், அதேநேரத்தில் கசப்பு சுவையை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் என்று ராயல் காலேஜ் ஆப் பீடியாட்ரிக்ஸ் அண்ட் சைல்ட் ஹெல்த் பரிந்துரை செய்கிறது.
இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், பற்சிதைவு, மோசமான உடல்நிலை மற்றும் உடற்பருமனிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற முடியும் எனவும் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளதை விட அதிகளவு சர்க்கரை கலக்கப்படுகிறது என்றும், இது மருந்து மற்றும் பழச்சாறுகளுக்கும் பொருந்தும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
செயற்கையாக சேர்க்கப்பட்ட சர்க்கரை கொண்ட பானங்களை குழந்தைகளுக்கு பெற்றோர் கொடுக்க கூடாது என்றும், அதற்கு பதிலாக பழங்கள், பால் அல்லது சர்க்கரை சேர்க்கப்படாத பால் பொருட்களையும் கொடுக்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சிறு குழந்தைகளுக்காக பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களில் அதிகளவிலான சர்க்கரை அல்லது இனிப்பு சுவை செயற்கையாக சேர்க்கப்படுவதாக இந்த ஆராய்ச்சிக்குழுவை சேர்ந்த பேராசிரியர் மேரி பியூட்ர்ல் கூறுகிறார்.
மேலும் அவர் கூறுவதாவது,
“இயற்கை மற்றும் செயற்கை என அனைத்து விதமான மூலங்களில் இருந்தும் பெறப்படும் சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இயற்கையாகவே பெரும்பாலான குழந்தைகளுக்கு இனிப்பு சுவை பிடிக்கும். ஆனால், அதை தூண்டக்கூடிய வகையில் பெற்றோர்கள் செயல்படக் கூடாது.
புரோக்கலி, கீரை வகைகள் உள்ளிட்டவற்றையும், கசப்பு நிறைந்த உணவுகளையும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே அறிமுகப்படுத்தி, பழக்கப்படுத்துவதற்கு பெற்றோர் முயற்சிக்க வேண்டும். அளவுக்கு அதிகமான சர்க்கரை உடலில் ஏற்படுத்த கூடிய விளைவுகள் குறித்து பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஐந்து வயதிற்குட்பட்ட 25 சதவீதத்துக்கும் மேலான குழந்தைகளை பாதிக்கும் பற்சிதைவுக்கு சர்க்கரையே காரணம். அதுமட்டுமின்றி, சிறுவயதிலேயே உடல்பருமன் ஏற்படுவதற்கும் இது வழிவகுக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.
திரையில் செலவிடப்படும் நேரத்தை விட, திட்டமிடப்படாத விளையாட்டு நேரம் குழந்தை வளர்ச்சியில் நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
குழந்தைகள் முன்பு போல ஓடி ஆடி விளையாடுவது என்பது மிகவும் குறைந்து விட்டது. அவர்கள் இன்று திரை ஊடகங்களுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு வீட்டின் வரவேற் பறைக்குள் நுழைந்தால், தந்தை ஃபோனில் இமெயில் படித்துக் கொண்டிருக்க, தாய் டிவி பார்த்துக்கொண்டிருக்க, பிள்ளைகள் ஐபேடில் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சியை பார்ப்பது சகஜமானது தான். திரையில் அதிக நேரம் செலவிடுவது, அதிலும் பிள்ளைகள் மற்றும் இளம் வயதினர் இவ்வாறு செய்வது பரவலாகி வருகிறது. இரண்டு வயது குழந்தைகள் கூட, பல்வேறு சாதனங்களில் ஆறு மணி நேரம் வரை செலவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது உணவு உட்கொள்ளும் பிரச்சனை, குழந்தை பருவ பருமன், கவன சிக்கல், தூக்க பாதிப்பை உண்டாக்கலாம்.
திரையில் செலவிடும் எல்லா நேரங்களும் மோசமானது அல்ல. மணிக்கணக்கில் பார்க்க கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் உள்ளன. குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் விஷயங்களும் அநேகம் உள்ளன. பல திரைகளில் விருப்பமானவற்றை பார்ப்பது குழந்தைகள் மனதை லேசாக்குகிறது. இது நிலைமையை இன்னும் சிக்கலாக்குகிறது அல்லவா?
குழந்தைக்கு போரடிக்கும் போது, வெளியே மழை பெய்து விளையாட முடியாமல் போனால், டிவி பார்க்கத்தோன்றும். நீண்ட தூரம் காரில் செல்லும் போது குழந்தை அடம்பிடித்தால், ஃபோனில் வீடியோ பார்க்கச் செய்து சமாளிக்கலாம். ஃபோனில் நண்பர்களுடன் பேச விரும்பும் போது, குழந்தை தன்னுடன் பேச சொல்லும் போது, ஐபேடை கையில் கொடுத்து சமாதானப்படுத்துவது இயல்பாக இருக்கிறது. இப்படி தான் குழந்தைகளின் வாழ்க்கையில் திரைகளின் தாக்கம் அதிகரித்துவிட்டது.
திரையில் செலவிடப்படும் நேரத்தை விட, திட்டமிடப்படாத விளையாட்டு நேரம் குழந்தை வளர்ச்சியில் நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கண்காணிக்கப்படாத, கட்டுப்படுத்தப்படாத திரை நேரம், வன்முறை சார்ந்த நிகழ்ச்சிகளை பார்க்க வைத்து பாதிப்பை ஏற்படுத்தலாம். பெரும்பாலான நேரங்களில் குழந்தைகள் தங்கள் வயதுக்கு பொருத்தம் இல்லாத விஷயங்களை பார்க்கின்றனர். இது எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கும். திரைகளில் நேரம் செலவிடுவது பிரச்சனை அல்ல; ஆனால் அது அளவுக்கு அதிகமாக இருப்பது தான் சிக்கல்.
ஒரு வீட்டின் வரவேற் பறைக்குள் நுழைந்தால், தந்தை ஃபோனில் இமெயில் படித்துக் கொண்டிருக்க, தாய் டிவி பார்த்துக்கொண்டிருக்க, பிள்ளைகள் ஐபேடில் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சியை பார்ப்பது சகஜமானது தான். திரையில் அதிக நேரம் செலவிடுவது, அதிலும் பிள்ளைகள் மற்றும் இளம் வயதினர் இவ்வாறு செய்வது பரவலாகி வருகிறது. இரண்டு வயது குழந்தைகள் கூட, பல்வேறு சாதனங்களில் ஆறு மணி நேரம் வரை செலவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது உணவு உட்கொள்ளும் பிரச்சனை, குழந்தை பருவ பருமன், கவன சிக்கல், தூக்க பாதிப்பை உண்டாக்கலாம்.
திரையில் செலவிடும் எல்லா நேரங்களும் மோசமானது அல்ல. மணிக்கணக்கில் பார்க்க கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் உள்ளன. குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் விஷயங்களும் அநேகம் உள்ளன. பல திரைகளில் விருப்பமானவற்றை பார்ப்பது குழந்தைகள் மனதை லேசாக்குகிறது. இது நிலைமையை இன்னும் சிக்கலாக்குகிறது அல்லவா?
குழந்தைக்கு போரடிக்கும் போது, வெளியே மழை பெய்து விளையாட முடியாமல் போனால், டிவி பார்க்கத்தோன்றும். நீண்ட தூரம் காரில் செல்லும் போது குழந்தை அடம்பிடித்தால், ஃபோனில் வீடியோ பார்க்கச் செய்து சமாளிக்கலாம். ஃபோனில் நண்பர்களுடன் பேச விரும்பும் போது, குழந்தை தன்னுடன் பேச சொல்லும் போது, ஐபேடை கையில் கொடுத்து சமாதானப்படுத்துவது இயல்பாக இருக்கிறது. இப்படி தான் குழந்தைகளின் வாழ்க்கையில் திரைகளின் தாக்கம் அதிகரித்துவிட்டது.
திரையில் செலவிடப்படும் நேரத்தை விட, திட்டமிடப்படாத விளையாட்டு நேரம் குழந்தை வளர்ச்சியில் நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கண்காணிக்கப்படாத, கட்டுப்படுத்தப்படாத திரை நேரம், வன்முறை சார்ந்த நிகழ்ச்சிகளை பார்க்க வைத்து பாதிப்பை ஏற்படுத்தலாம். பெரும்பாலான நேரங்களில் குழந்தைகள் தங்கள் வயதுக்கு பொருத்தம் இல்லாத விஷயங்களை பார்க்கின்றனர். இது எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கும். திரைகளில் நேரம் செலவிடுவது பிரச்சனை அல்ல; ஆனால் அது அளவுக்கு அதிகமாக இருப்பது தான் சிக்கல்.
காது கேட்கும் திறன் குறைவாக இருப்பதை குழந்தைகளால் சொல்லத் தெரியாது. இவர்கள் சரியாக பேசமாட்டார்கள், படிப்பில் கவனம் இருக்காது.
ஒரு குழந்தை தாய்தந்தை உள்பட பிறர் பேசுவதை கேட்டு கற்றுக் கொள்கிறது. காது கேட்பதில் பிரச்சினை இருக்கும் குழந்தைக்கு பேச்சை கேட்டு கற்றுக் கொள்ளத் தெரியாது. இவர்களுக்கு நீண்ட நாட்களுக்கு பேச்சு வராமல் இருக்கும். அவர்கள் பேசுவதில், படிப்பதில் சிரமப்படும். மதுரை கே.கே.நகர் வக்போர்டு கல்லூரிக்கு எதிரில் இயங்கும் ஏ.எச்.எ.பி காது கருவி மையம் காது குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்து நன்கு பேசவும் படிக்கவும் உதவுகிறது.
மரபணு கோளாறு, நெருங்கிய உறவு திருமணம், ரத்த பிரிவு பிரச்சினை, ஊட்டச் சத்து குறைவு,குறைந்த எடை குழந்தைகள், கர்ப்பத்தில் தொற்றுநோய், காது நரம்பு பாதிப்பு ஆகியகாரணங்களால் குழந்தைகளின் காது கேட்கும் திறன் குறைகிறது. காது கேட்கும் திறன் குறைவாக இருப்பதை குழந்தைகளால் சொல்லத் தெரியாது. இவர்கள் சரியாக பேசமாட்டார்கள், படிப்பில் கவனம் இருக்காது. பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை கேட்பியல் நிபுணரிடம் காட்டி காது கேட்கும் திறனை பரிசோதிக்க வேண்டும்.
கேட்பு திறனில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சரியான காதுகருவியை பொருத்தி பயிற்சி தரும் போது அவர்களின் பேச்சு, மொழி, கேட்பு திறன் மேம்படுகிறது. எங்களிடம் பயிற்சி பெற்ற குழந்தைகள் மற்ற குழந்தைகளை போலவே பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒரு குழந்தை 5 வயதில் இங்கு பயிற்சிககு கொண்டு வரப்பட்டு நல்ல பேச்சு பயிற்சி தரப்பட்டு தற்போது, அவன் கல்லூரி படிப்பை எட்டியுள்ளான். இவனை போல 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு பயிற்சி பெற்று தற்போது தமிழ் ஆங்கில வழி பள்ளி, கல்லூரி படிப்பை சிறப்பாக பயின்று வருகின்றனர்.
இந்த மையத்தில், குழந்தைகளின் ஆட்டிசம் என்னும் குறைபாடு, வயதுக்கேற்ற வளர்ச்சி இன்மை, சரியான வயதில் பேச்சு வராதது, அன்ன பிளவு, திக்குவாய், உச்சரிப்பு பிழை, குரல் மாற்றம், அன்னம் மற்றும் உதடு பிளவு, விழுங்குவதில் சிரமம், அறுவை சிகிச்சைக்கு பின்னர் பேச இயலாமல் போவது, சில நேரங்களில் பேசவே இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு கூட பயிற்சிகள் நிபுணர்களால் வழங்கப்பபட்டு மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள மாற்று வழிகள் கற்றுத் தரப்படும்.
செல்போனில் தொடர்புக்கு- 94433 53356.
மரபணு கோளாறு, நெருங்கிய உறவு திருமணம், ரத்த பிரிவு பிரச்சினை, ஊட்டச் சத்து குறைவு,குறைந்த எடை குழந்தைகள், கர்ப்பத்தில் தொற்றுநோய், காது நரம்பு பாதிப்பு ஆகியகாரணங்களால் குழந்தைகளின் காது கேட்கும் திறன் குறைகிறது. காது கேட்கும் திறன் குறைவாக இருப்பதை குழந்தைகளால் சொல்லத் தெரியாது. இவர்கள் சரியாக பேசமாட்டார்கள், படிப்பில் கவனம் இருக்காது. பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை கேட்பியல் நிபுணரிடம் காட்டி காது கேட்கும் திறனை பரிசோதிக்க வேண்டும்.
கேட்பு திறனில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சரியான காதுகருவியை பொருத்தி பயிற்சி தரும் போது அவர்களின் பேச்சு, மொழி, கேட்பு திறன் மேம்படுகிறது. எங்களிடம் பயிற்சி பெற்ற குழந்தைகள் மற்ற குழந்தைகளை போலவே பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒரு குழந்தை 5 வயதில் இங்கு பயிற்சிககு கொண்டு வரப்பட்டு நல்ல பேச்சு பயிற்சி தரப்பட்டு தற்போது, அவன் கல்லூரி படிப்பை எட்டியுள்ளான். இவனை போல 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு பயிற்சி பெற்று தற்போது தமிழ் ஆங்கில வழி பள்ளி, கல்லூரி படிப்பை சிறப்பாக பயின்று வருகின்றனர்.
இந்த மையத்தில், குழந்தைகளின் ஆட்டிசம் என்னும் குறைபாடு, வயதுக்கேற்ற வளர்ச்சி இன்மை, சரியான வயதில் பேச்சு வராதது, அன்ன பிளவு, திக்குவாய், உச்சரிப்பு பிழை, குரல் மாற்றம், அன்னம் மற்றும் உதடு பிளவு, விழுங்குவதில் சிரமம், அறுவை சிகிச்சைக்கு பின்னர் பேச இயலாமல் போவது, சில நேரங்களில் பேசவே இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு கூட பயிற்சிகள் நிபுணர்களால் வழங்கப்பபட்டு மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள மாற்று வழிகள் கற்றுத் தரப்படும்.
செல்போனில் தொடர்புக்கு- 94433 53356.
கண்ணாடி அணிந்திருக்கும் குழந்தைகளை பெற்றோர் பார்க்கும் போது, இந்த கண்ணாடியுடன் நீ மிகவும் அழகாய் தோன்றுகிறாய் என்று கூறி அவர்களை உற்சாகப்படுத்துவோம்.
குழந்தை பருவத்தில் கண்ணாடி அணிந்திருக்கும் பிள்ளைகள் அல்லது அவர்கள் பெற்றோர் பெரும்பாலும் எதிர்கொள்ளும் கேள்விதான் இது. உங்கள் குழந்தைக்கு கண்ணாடி அவசியம் என்று கூறும் போது பெற்றோர் பலர் மருத்துவரிடம் கேட்கும் கேள்வியும் இதுதான்.
சமுதாயத்தில் நூற்றில் எட்டு சதவீத பிள்ளைகளுக்கு கண்ணாடி அவசியமாகிறது. பள்ளிக்கூடங்களில் மேற்கொள்ளப்படும். ஆய்வுகளின் படி பார்த்தால் 10% பிள்ளைகளுக்கு கண்ணாடிகள் தேவைப்படுகிறது. நம்முடைய கண்கள் கேமராக்களை போன்றவை வெளியிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் கருவிழியினாலும், லென்சினாலும் குவிக்கப்பட்டு விழித்திரையின் பார்வைப்புள்ளியில் விழுகின்றன.
சரியாக விழித்திரையின் மேல் குவியும் போது அந்த ஒளி அற்றல் மின் ஆற்றலாக மாற்றப்பட்டு பார்வை நரம்பின் மூலம், மூளையை சென்றடைந்து தெளிவான பார்வை சாத்தியமாகிறது. கண்களின் நீளம் அதிக மாகவோ, குறைவாகவோ இருப்ப தனாலும், கருவிழி அல்லது லென்ஸின் வளைவு மாறுபாடாக இருப்பதினாலும், கண் களில் பார்வைப்புள்ளியின் மேல் ஒளிக்கதிர்களை குவிக்க இயலாமல் போகிறது. அதனால் மங்கலான பார்வை நேரிடுகிறது. இதை ஒளிவிலகள் பிழை என்று அழைக்கின்றோம். (Refractive Cross)
ஒளிக்கதிர்கள் பார்வைப் புள்ளியை அடைவதற்கு முன்பாகவே குவிந்து விட்டால் அதை கிட்ட பார்வை என்று கூறுகிறோம். தூரத்தில் உள்ள பொருட்கள் மங்கலாகவும், கிட்டத்தில் உள்ள பொருட்கள் தெளிவாகவும் தெரியும். ஒளிக்கதிர்கள் விழித்திரையைத் தாண்டி குவியும்போது அதை தூரப்பபர்வை என்று கூறுகிறோம். பின்புறம் சென்று குவியும் ஒளிக்கதிர்களை, கண்களில் உள்ளே உள்ள தசைகள், சுருங்கி லென்ஸின் முன் வளைவினை மாற்றி விழித்திரையில் குவிக்க முயற்சி செய்கிறது.
ஆதனால் தூரப்பார்வை சுற்று தெளிவாக தெரிந்தாலும், தொடர்ந்து படிக்கும் போதோ எழுதும் போதோ இந்த தசைகள் சேர்ந்து விடுவதன் காரணமாக மங்களான பார்வை, தலைவலி, கண் சோர்வு போன்றவை ஏற்படுகிறது. கிட்டப்பார்வை உள்ளவர்கள், குழிலென்ஸ்களை கண்ணாடிகளில் அணிவதன் மூலமாகவும், தூரப்பார்வை உள்ளவர்கள் குவிலென்ஸ்களை கண்ணாடிகளில் அணிவதன் மூலமும், சமச்சீரற்ற பார்வை உள்ளவர்கள் சிலிண்ட்ரிகள் லென்ஸ் அணிவதன் மூலமாகவும் கண்பார்வையை சீராக பெற முடியும்.
குழந்தைகளுக்கு, விசேஷமாக இந்த குறைபாடுகளை கண்டறிந்து அதை சரி செய்வது முக்கியம். கண்ணாடிகள் அவை தேவைப்படுவோருக்கு இன்றிமையாதவை இனியாவது கண்ணாடி அணிந்திருக்கும் குழந்தைகளையோ அவர்கள் பெற்றோரையோ பார்க்கும் போது, “ச்.ச்.சு.அ. இந்த வயசுலயே கண்ணாடியே” என்று கேட்டு அவர்களை மனவடிவாக்காமல் இந்த கண்ணாடி உனக்கு அருமையாக பொருந்துகிறது. இந்த கண்ணாடியுடன் நீ மிகவும் அழகாய் தோன்றுகிறாய் என்று குழந்தைகளிடம் கூறி அவர்களை உற்சாகப்படுத்துவோம்.
சமுதாயத்தில் நூற்றில் எட்டு சதவீத பிள்ளைகளுக்கு கண்ணாடி அவசியமாகிறது. பள்ளிக்கூடங்களில் மேற்கொள்ளப்படும். ஆய்வுகளின் படி பார்த்தால் 10% பிள்ளைகளுக்கு கண்ணாடிகள் தேவைப்படுகிறது. நம்முடைய கண்கள் கேமராக்களை போன்றவை வெளியிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் கருவிழியினாலும், லென்சினாலும் குவிக்கப்பட்டு விழித்திரையின் பார்வைப்புள்ளியில் விழுகின்றன.
சரியாக விழித்திரையின் மேல் குவியும் போது அந்த ஒளி அற்றல் மின் ஆற்றலாக மாற்றப்பட்டு பார்வை நரம்பின் மூலம், மூளையை சென்றடைந்து தெளிவான பார்வை சாத்தியமாகிறது. கண்களின் நீளம் அதிக மாகவோ, குறைவாகவோ இருப்ப தனாலும், கருவிழி அல்லது லென்ஸின் வளைவு மாறுபாடாக இருப்பதினாலும், கண் களில் பார்வைப்புள்ளியின் மேல் ஒளிக்கதிர்களை குவிக்க இயலாமல் போகிறது. அதனால் மங்கலான பார்வை நேரிடுகிறது. இதை ஒளிவிலகள் பிழை என்று அழைக்கின்றோம். (Refractive Cross)
ஒளிக்கதிர்கள் பார்வைப் புள்ளியை அடைவதற்கு முன்பாகவே குவிந்து விட்டால் அதை கிட்ட பார்வை என்று கூறுகிறோம். தூரத்தில் உள்ள பொருட்கள் மங்கலாகவும், கிட்டத்தில் உள்ள பொருட்கள் தெளிவாகவும் தெரியும். ஒளிக்கதிர்கள் விழித்திரையைத் தாண்டி குவியும்போது அதை தூரப்பபர்வை என்று கூறுகிறோம். பின்புறம் சென்று குவியும் ஒளிக்கதிர்களை, கண்களில் உள்ளே உள்ள தசைகள், சுருங்கி லென்ஸின் முன் வளைவினை மாற்றி விழித்திரையில் குவிக்க முயற்சி செய்கிறது.
ஆதனால் தூரப்பார்வை சுற்று தெளிவாக தெரிந்தாலும், தொடர்ந்து படிக்கும் போதோ எழுதும் போதோ இந்த தசைகள் சேர்ந்து விடுவதன் காரணமாக மங்களான பார்வை, தலைவலி, கண் சோர்வு போன்றவை ஏற்படுகிறது. கிட்டப்பார்வை உள்ளவர்கள், குழிலென்ஸ்களை கண்ணாடிகளில் அணிவதன் மூலமாகவும், தூரப்பார்வை உள்ளவர்கள் குவிலென்ஸ்களை கண்ணாடிகளில் அணிவதன் மூலமும், சமச்சீரற்ற பார்வை உள்ளவர்கள் சிலிண்ட்ரிகள் லென்ஸ் அணிவதன் மூலமாகவும் கண்பார்வையை சீராக பெற முடியும்.
குழந்தைகளுக்கு, விசேஷமாக இந்த குறைபாடுகளை கண்டறிந்து அதை சரி செய்வது முக்கியம். கண்ணாடிகள் அவை தேவைப்படுவோருக்கு இன்றிமையாதவை இனியாவது கண்ணாடி அணிந்திருக்கும் குழந்தைகளையோ அவர்கள் பெற்றோரையோ பார்க்கும் போது, “ச்.ச்.சு.அ. இந்த வயசுலயே கண்ணாடியே” என்று கேட்டு அவர்களை மனவடிவாக்காமல் இந்த கண்ணாடி உனக்கு அருமையாக பொருந்துகிறது. இந்த கண்ணாடியுடன் நீ மிகவும் அழகாய் தோன்றுகிறாய் என்று குழந்தைகளிடம் கூறி அவர்களை உற்சாகப்படுத்துவோம்.
குழந்தைகள் பிறந்தது முதல் 3 வயது வரை, குழந்தைகளை வளர்ப்பதில் செய்ய வேண்டியது என்ன, செய்யக்கூடாதது என்ன என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.
குழந்தை வளர்ப்பை மிக மிக எளிதாகக் கடந்து போய், செயற்கரிய செயல்கள் புரிந்து சாதனை படைத்தார்கள், முந்தைய தலைமுறை அன்னைகள்; ஆனால், இன்றைய கால அம்மாக்களுக்கு, குழந்தையை எப்படிக் குளிப்பாட்டுவது என்பதில் இருந்து, அவர்கள் அழாமல், சோறூட்டுவது வரை என அனைத்திலும் மிகப்பெரிய தடுமாற்றங்கள். இதற்கு என்ன காரணம்? இதனை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும், குழந்தைகள் அழாமல் எப்படிச் சமாளிக்க வேண்டும் என்று அன்னையர் மனதில் பல கேள்விகள்..! குழந்தைகள் பிறந்தது முதல் 3 வயது வரை, குழந்தைகளை வளர்ப்பதில் செய்ய வேண்டியது என்ன, செய்யக்கூடாதது என்ன என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகள் பிறந்தது முதல் 6 மாதம் வரை, அவர்களுக்கு தாய்ப்பால் மிக மிக அவசியம்; இக்காலகட்டத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது, தண்ணீர் கூட தேவையேயில்லை. குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை, சக்தியான, அதிராத அடித்தளம் அமைப்பது தாய்ப்பாலே!
பிறந்த குழந்தைக்கு பவுடர், லோஷன் போன்ற பொருட்கள் தேவையில்லை; அவர்களுக்கு மிருதுவான பருத்தித்துணிகள் அணிவிப்பதே போதுமானது. 6 மாதங்களுக்குப்பின், தாய்ப்பாலுடன் கூடிய இணை உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்; ஆனால், அது வீட்டில் சுத்தம் கூடிய சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
குழந்தைகள் என்ன வயதினர் ஆயினும், அவர்களுக்கு இரவில் மற்றும் வெளியில் செல்கையில் மட்டும் டையப்பர் பயன்படுத்தலாம்; பகலில் டயப்பர் உபயோகிக்காமல் இருந்தால், அது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. டையப்பரால், குழந்தைகளின் நடை மற்றும் தவழ்தல் போன்ற செயல்கள் தடைபடலாம்; தாமதமாகலாம். மேலும் டையப்பர் ஈரத்தினால், உண்டாகும் தடுப்புகள், புண்கள், அரிப்பு போன்ற பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.

குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை மறக்காமல், தவறாமல் போடுவதுடன், குழந்தையின் நோயுற்ற சமயங்களில், மருத்துவர் கொடுத்த மருந்துச் சீட்டுகள், பரிசோதனை முடிவுகள் போன்றவற்றை ஒரு கோப்பு போன்று பராமரித்துவர வேண்டும்.
குழந்தை ஏலெட்டு மாதத்தில் ‘தாத்தா’, ‘ப்பா’ என பேச ஆரம்பிக்கையில், அச்சமயம் அவர்களுடன் பெற்றோர்கள், வீட்டிலுள்ளோர் அதிகம் பேச வேண்டும். இது தான் குழந்தைகளைப் பேச வைப்பதற்கான முதல்முழு படி.
குழந்தையின் 7 மாதத்துக்குப் பின்னர், ‘டாய்லெட் டிரெய்னிங்’ பயிற்சியை அவர்க்ளுக்கு அளித்து, குழந்தைகளின் 2 வயதுக்குள் ‘கக்கா வருது’ என குழந்தைகள் பெற்றோர்களிடம் தெரிவிக்கும் முறையில், அவர்களை பழக்கிவிட வேண்டும்.
ஓடி விளையாடுவது, எழுத்துகள் மற்றும் எண்களை விளையாட்டாகச் சொல்லிக்கொடுப்பது என்று குழந்தைகளின் மூளைக்கும், உடலுக்கும் ஏற்ற மற்றும் பிடித்த வகையில் கற்றுக்கொடுத்து, அவர்களே செய்யும் வண்ணம் வேலை கொடுக்க வேண்டும். 2 வயதில் நீங்கள் உண்ணும் எல்லா வகை உணவுகளையும் குழந்தையும் உண்ணும் வகையில் அவர்களை பழக்க வேண்டும்.
1 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தினம் 2 முறை உடலுக்கும், 2 நாட்களுக்கு ஒரு முறை தலைக்கும் குளிக்க வைக்க வேண்டும்; வீட்டினுள்ளேயே குழந்தைகளைப் பூட்டி வைக்காமல், அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடனும், குடியிருப்பின் விளையாட்டுப்பூங்கா போன்றவற்றிலும் அவர்களை விளையாட அனுமதித்து, ‘சோஷியல் பிஹேவியர்’ எனும் சமூக நடத்தை அப்போது தான் குழந்தைகளில் தோன்றி, அவர்களும் இச்சமூகத்திற்கு ஏற்ற மனிதனாய் மாறுவார்கள்..!
குழந்தைகள் பிறந்தது முதல் 6 மாதம் வரை, அவர்களுக்கு தாய்ப்பால் மிக மிக அவசியம்; இக்காலகட்டத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது, தண்ணீர் கூட தேவையேயில்லை. குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை, சக்தியான, அதிராத அடித்தளம் அமைப்பது தாய்ப்பாலே!
பிறந்த குழந்தைக்கு பவுடர், லோஷன் போன்ற பொருட்கள் தேவையில்லை; அவர்களுக்கு மிருதுவான பருத்தித்துணிகள் அணிவிப்பதே போதுமானது. 6 மாதங்களுக்குப்பின், தாய்ப்பாலுடன் கூடிய இணை உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்; ஆனால், அது வீட்டில் சுத்தம் கூடிய சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
குழந்தைகள் என்ன வயதினர் ஆயினும், அவர்களுக்கு இரவில் மற்றும் வெளியில் செல்கையில் மட்டும் டையப்பர் பயன்படுத்தலாம்; பகலில் டயப்பர் உபயோகிக்காமல் இருந்தால், அது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. டையப்பரால், குழந்தைகளின் நடை மற்றும் தவழ்தல் போன்ற செயல்கள் தடைபடலாம்; தாமதமாகலாம். மேலும் டையப்பர் ஈரத்தினால், உண்டாகும் தடுப்புகள், புண்கள், அரிப்பு போன்ற பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.

குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை மறக்காமல், தவறாமல் போடுவதுடன், குழந்தையின் நோயுற்ற சமயங்களில், மருத்துவர் கொடுத்த மருந்துச் சீட்டுகள், பரிசோதனை முடிவுகள் போன்றவற்றை ஒரு கோப்பு போன்று பராமரித்துவர வேண்டும்.
குழந்தை ஏலெட்டு மாதத்தில் ‘தாத்தா’, ‘ப்பா’ என பேச ஆரம்பிக்கையில், அச்சமயம் அவர்களுடன் பெற்றோர்கள், வீட்டிலுள்ளோர் அதிகம் பேச வேண்டும். இது தான் குழந்தைகளைப் பேச வைப்பதற்கான முதல்முழு படி.
குழந்தையின் 7 மாதத்துக்குப் பின்னர், ‘டாய்லெட் டிரெய்னிங்’ பயிற்சியை அவர்க்ளுக்கு அளித்து, குழந்தைகளின் 2 வயதுக்குள் ‘கக்கா வருது’ என குழந்தைகள் பெற்றோர்களிடம் தெரிவிக்கும் முறையில், அவர்களை பழக்கிவிட வேண்டும்.
ஓடி விளையாடுவது, எழுத்துகள் மற்றும் எண்களை விளையாட்டாகச் சொல்லிக்கொடுப்பது என்று குழந்தைகளின் மூளைக்கும், உடலுக்கும் ஏற்ற மற்றும் பிடித்த வகையில் கற்றுக்கொடுத்து, அவர்களே செய்யும் வண்ணம் வேலை கொடுக்க வேண்டும். 2 வயதில் நீங்கள் உண்ணும் எல்லா வகை உணவுகளையும் குழந்தையும் உண்ணும் வகையில் அவர்களை பழக்க வேண்டும்.
1 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தினம் 2 முறை உடலுக்கும், 2 நாட்களுக்கு ஒரு முறை தலைக்கும் குளிக்க வைக்க வேண்டும்; வீட்டினுள்ளேயே குழந்தைகளைப் பூட்டி வைக்காமல், அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடனும், குடியிருப்பின் விளையாட்டுப்பூங்கா போன்றவற்றிலும் அவர்களை விளையாட அனுமதித்து, ‘சோஷியல் பிஹேவியர்’ எனும் சமூக நடத்தை அப்போது தான் குழந்தைகளில் தோன்றி, அவர்களும் இச்சமூகத்திற்கு ஏற்ற மனிதனாய் மாறுவார்கள்..!
குழந்தைகளைப் பொறுத்தவரை அனைவருக்குமே டான்சிலின் மேல் புண்ணாகத்தான் செய்யும். இந்த நோய்க்கான காரணத்தையும் தீர்வையும் அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகளைப் பொறுத்தவரை அனைவருக்குமே டான்சிலின் மேல் புண்ணாகத்தான் செய்யும். இதில் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால், இதன் பாதிப்பு அனைவருக்கும் தீவிரமானதாக இருப்பதில்லை. தானாகவே இது குணமடையவும் செய்யும். இவர்களுக்கு அறுவை சிகிச்சை அவசியமில்லை. மருத்துவரின் ஆலோசனையின்படி ஆன்டிபயாடிக்குகளை எடுத்துக் கொள்வதன் மூலம் முற்றிலுமாக குணமடைந்துவிடும். ஆனால், சில குழந்தைகள் மட்டும் டான்சிலுடன் சேர்ந்த அடினாய்டு சதையினால் குறட்டை பிரச்னை ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள்.
உதாரணமாக உட்கார்ந்திருக்கும்போதே குழந்தை உறங்குவது, படுத்தவுடன் மூச்சடைப்பது, ஐந்து நிமிடத்திற்கொரு முறை புரண்டு புரண்டு படுத்து உறங்குவது சீரான தூக்கமில்லாதது, வாயில் உமிழ்நீர் வந்து கொண்டே இருப்பது போன்றவர்களுக்கும் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.
மருத்துவ சொற்களில், தொற்றுநோய்களில் ஏற்படக்கூடிய ஒரு தொற்று-அழற்சி செயல்முறை, அவைகளில் உள்ள கார்க்ஸை விளைவிக்கும். பெரும்பாலும் இந்த நோய் குழந்தை பருவத்தில் ஏற்படுகிறது.
தொண்டை அழற்சி கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால், அது குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட வேண்டும். இதைச் செய்வதற்கு, மருந்தளவிலான மருந்துகள் அதிக அளவில் உள்ளன. தொண்டை அழற்சி குணப்படுத்த, உள்ளிழுக்கும் நடைமுறைகளைப் பின்பற்றவும், அத்துடன் பெருகும். பாதுகாப்பான மற்றும் பயனுள்ள நாட்டுப்புற வைத்தியம் கருதப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
உணவிற்கான ஒவ்வாமை எதிர்வினைகள், அதே போல் குழந்தை உடலில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இல்லாமை, நோய் வளரும் அதிக ஆபத்து பங்களிக்கின்றன.
சில வேளைகளில் தொண்டை அழற்சி அறிகுறிகள் நோய்க்கான வடிவத்தை சார்ந்துள்ளது. சில சமயங்களில், காதுகளில் காதுகள், தலைவலி, வெப்பநிலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படலாம். குழந்தைகளும் மூச்சுத்திணறல் மற்றும் எரிச்சலையும் கொண்டிருக்கின்றன.பொதுவாக, இந்த அறிகுறிகள் ஆண்டின் குளிர்ந்த காலத்தில் நோய் நீண்ட கால வடிவத்தில் உணர்ந்தன. வழக்கமாக ஊனமுற்ற மாநிலங்களுடனான exacerbations மாறி, அவை வழக்கமாக வசந்த காலத்தில் மற்றும் கோடை காலத்தில் காணப்படுகின்றன.
டான்சில்ஸின் நீண்டகால அழற்சி குழந்தைகளில் மூட்டுகள், சிறுநீரகங்கள் மற்றும் இதய அமைப்பு பாதிக்கும் நச்சு-ஒவ்வாமை புண்கள் ஏற்படும்.
தைரொய்டிசோசிஸ் - தைராய்டு நோய்க்கு ஆபத்து உள்ள குழந்தைகளில் தொண்டை அழற்சியின் ஆபத்து உள்ளது. சில நேரங்களில் நோயை அலட்சியம் செய்வது தன்னியக்க சூழல் நிலைகளை தூண்டலாம்.இந்த சிக்கல்களைத் தடுக்க, எந்த வடிவத்திலும் டான்சில்லெடிஸ் சிகிச்சையளிப்பது முக்கியம்.
உதாரணமாக உட்கார்ந்திருக்கும்போதே குழந்தை உறங்குவது, படுத்தவுடன் மூச்சடைப்பது, ஐந்து நிமிடத்திற்கொரு முறை புரண்டு புரண்டு படுத்து உறங்குவது சீரான தூக்கமில்லாதது, வாயில் உமிழ்நீர் வந்து கொண்டே இருப்பது போன்றவர்களுக்கும் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.
மருத்துவ சொற்களில், தொற்றுநோய்களில் ஏற்படக்கூடிய ஒரு தொற்று-அழற்சி செயல்முறை, அவைகளில் உள்ள கார்க்ஸை விளைவிக்கும். பெரும்பாலும் இந்த நோய் குழந்தை பருவத்தில் ஏற்படுகிறது.
தொண்டை அழற்சி கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால், அது குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட வேண்டும். இதைச் செய்வதற்கு, மருந்தளவிலான மருந்துகள் அதிக அளவில் உள்ளன. தொண்டை அழற்சி குணப்படுத்த, உள்ளிழுக்கும் நடைமுறைகளைப் பின்பற்றவும், அத்துடன் பெருகும். பாதுகாப்பான மற்றும் பயனுள்ள நாட்டுப்புற வைத்தியம் கருதப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
உணவிற்கான ஒவ்வாமை எதிர்வினைகள், அதே போல் குழந்தை உடலில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இல்லாமை, நோய் வளரும் அதிக ஆபத்து பங்களிக்கின்றன.
சில வேளைகளில் தொண்டை அழற்சி அறிகுறிகள் நோய்க்கான வடிவத்தை சார்ந்துள்ளது. சில சமயங்களில், காதுகளில் காதுகள், தலைவலி, வெப்பநிலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படலாம். குழந்தைகளும் மூச்சுத்திணறல் மற்றும் எரிச்சலையும் கொண்டிருக்கின்றன.பொதுவாக, இந்த அறிகுறிகள் ஆண்டின் குளிர்ந்த காலத்தில் நோய் நீண்ட கால வடிவத்தில் உணர்ந்தன. வழக்கமாக ஊனமுற்ற மாநிலங்களுடனான exacerbations மாறி, அவை வழக்கமாக வசந்த காலத்தில் மற்றும் கோடை காலத்தில் காணப்படுகின்றன.
டான்சில்ஸின் நீண்டகால அழற்சி குழந்தைகளில் மூட்டுகள், சிறுநீரகங்கள் மற்றும் இதய அமைப்பு பாதிக்கும் நச்சு-ஒவ்வாமை புண்கள் ஏற்படும்.
தைரொய்டிசோசிஸ் - தைராய்டு நோய்க்கு ஆபத்து உள்ள குழந்தைகளில் தொண்டை அழற்சியின் ஆபத்து உள்ளது. சில நேரங்களில் நோயை அலட்சியம் செய்வது தன்னியக்க சூழல் நிலைகளை தூண்டலாம்.இந்த சிக்கல்களைத் தடுக்க, எந்த வடிவத்திலும் டான்சில்லெடிஸ் சிகிச்சையளிப்பது முக்கியம்.
‘டீ டாக்ஸ் டயட்’ என்பது என்ன, அதனை குழந்தைகளும் பின்பற்றலாமா? என்ற கேள்விகளுக்கு இங்கே விடை காணலாம்.
‘டீ டாக்ஸ் டயட்’ என்பது என்ன, அதனை குழந்தைகளும் பின்பற்றலாமா? என்ற கேள்விகளுக்கு இங்கே விடை காணலாம்.
ஒரு நாள் முழுக்க அல்லது குறிப்பிட்ட வேளை உணவுக்கு பதிலாக வெறும் பச்சை காய்கறிகள், பழங்களை மட்டுமே உணவாக சாப்பிடுவது அல்லது காய்கறிகளை வேகவைத்து சாப்பிடுவதுதான் ‘டீடாக்ஸ் டயட்’.
இந்த முறை உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடிக்கும் போது காய்கறிகள், பழங்களில் இருக்கும் சத்துகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளையும், நச்சுக்களையும் வெளியேற்றிவிடும். இதனால் உடல் எடை குறைந்து ஒல்லியாக முடிவதால் ‘டீடாக்ஸ் டயட்டை’ பலரும் விரும்புகிறார்கள். இது நல்லதுதான் என்றாலும், 20 வயதுக்கு மேற்பட்டோர் கடைபிடிப்பதுதான் ஆரோக்கியமானதாக இருக்கும்.
குழந்தைகளிடத்தில் இந்த உணவு கட்டுப்பாட்டை பழக்கப்படுத்த நினைப்பதும், முயற்சிப்பதும் தவறு. இதனால் அவர்களுக்கு மற்ற அத்தியாவசிய சத்துகள் கிடைக்காமல் தடைபடும். குழந்தைகளின் உயரம் மற்றும் எடையை சோதிக்கும்போது, பரிந்துரைக்கப்பட்ட எடையைக் காட்டிலும் 5 கிலோவுக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே உடல் பருமனான குழந்தையாக கருத்தில் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையிலேயே தகுதிவாய்ந்த மருத்துவர் உதவியை நாட வேண்டும்.
உயரத்துக்கேற்ற எடையும், நேர்த்தியான உடலமைப்பும் கொண்ட குழந்தைகளைப்பற்றி கவலை கொள்ள தேவையில்லை. சிலர் ஒல்லியாக இருந்தாலும் தொப்பை வெளியே தள்ளி இருக்கும். இவர்களின் உணவுப்பழக்கத்தைத்தான் கவனிக்க வேண்டும். தேவைக்கும் அதிகமான கார்போ ஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை கொடுப்பதாலேயே இதுபோன்ற உடல் அமைப்பு ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக, குழந்தைகளுக்கு புரத உணவுகளை அதிகமாக கொடுத்து பழக்க வேண்டும். மனிதனின் உடல் கட்டமைப்புக்கு புரதச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது என்பதுடன் உயரமாக வளர்வதற்கும் புரதம் அவசியமானது.
எனவே, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்துக் கொண்டு புரதம், வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்த சரிவிகித உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
இது அவர்களின் உடல்பருமனை குறைத்து ஆரோக்கியமாக வளர உதவும். பெரியவர்கள் எடுத்துக் கொள்வதுபோல் பழங்கள், காய்கறிகள் அல்லது ஜூஸ் போன்ற ‘டீடாக்ஸ்‘ உணவுகளை மட்டுமே கொடுக்கக்கூடாது. இது, குழந்தைகளின் மூளை ஆற்றலை குறைப்பதோடு, கவனக்குறைவையும் ஏற்படுத்தும். மேலும் ஓடி ஆடி விளையாடும்போது நீர்ச்சத்து குறைந்து மயக்கம் அடையவும் வாய்ப்பு உள்ளது.
பெரியவர்களை போல சமநிலைப்படுத்திக் கொள்ளத் தெரியாது. குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு அன்றாட காலை, மதிய உணவுகளில் தலா ஒரு வகை பொரியலும், ஒரு நாளைக்கு ஒரு பழமும் சாப்பிடக் கொடுத்தாலே போதுமானது. மேலும், மாலை நேரங்களில் காய்கறி சூப்பும், அவ்வப்போது நறுக்கிய காய்கறிகளையும் கொடுக்கலாம். குழந்தைகளின் எடை குறைய உணவுக்கட்டுப்பாட்டு மட்டுமே சரியான வழி அல்ல. அவர்களை ஓடி ஆடி விளையாட விடவும் அல்லது ஏதேனும் ஒரு விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட வைப்பதும் அவசியம்.
ஒரு நாள் முழுக்க அல்லது குறிப்பிட்ட வேளை உணவுக்கு பதிலாக வெறும் பச்சை காய்கறிகள், பழங்களை மட்டுமே உணவாக சாப்பிடுவது அல்லது காய்கறிகளை வேகவைத்து சாப்பிடுவதுதான் ‘டீடாக்ஸ் டயட்’.
இந்த முறை உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடிக்கும் போது காய்கறிகள், பழங்களில் இருக்கும் சத்துகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளையும், நச்சுக்களையும் வெளியேற்றிவிடும். இதனால் உடல் எடை குறைந்து ஒல்லியாக முடிவதால் ‘டீடாக்ஸ் டயட்டை’ பலரும் விரும்புகிறார்கள். இது நல்லதுதான் என்றாலும், 20 வயதுக்கு மேற்பட்டோர் கடைபிடிப்பதுதான் ஆரோக்கியமானதாக இருக்கும்.
குழந்தைகளிடத்தில் இந்த உணவு கட்டுப்பாட்டை பழக்கப்படுத்த நினைப்பதும், முயற்சிப்பதும் தவறு. இதனால் அவர்களுக்கு மற்ற அத்தியாவசிய சத்துகள் கிடைக்காமல் தடைபடும். குழந்தைகளின் உயரம் மற்றும் எடையை சோதிக்கும்போது, பரிந்துரைக்கப்பட்ட எடையைக் காட்டிலும் 5 கிலோவுக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே உடல் பருமனான குழந்தையாக கருத்தில் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையிலேயே தகுதிவாய்ந்த மருத்துவர் உதவியை நாட வேண்டும்.
உயரத்துக்கேற்ற எடையும், நேர்த்தியான உடலமைப்பும் கொண்ட குழந்தைகளைப்பற்றி கவலை கொள்ள தேவையில்லை. சிலர் ஒல்லியாக இருந்தாலும் தொப்பை வெளியே தள்ளி இருக்கும். இவர்களின் உணவுப்பழக்கத்தைத்தான் கவனிக்க வேண்டும். தேவைக்கும் அதிகமான கார்போ ஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை கொடுப்பதாலேயே இதுபோன்ற உடல் அமைப்பு ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக, குழந்தைகளுக்கு புரத உணவுகளை அதிகமாக கொடுத்து பழக்க வேண்டும். மனிதனின் உடல் கட்டமைப்புக்கு புரதச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது என்பதுடன் உயரமாக வளர்வதற்கும் புரதம் அவசியமானது.
எனவே, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்துக் கொண்டு புரதம், வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்த சரிவிகித உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
இது அவர்களின் உடல்பருமனை குறைத்து ஆரோக்கியமாக வளர உதவும். பெரியவர்கள் எடுத்துக் கொள்வதுபோல் பழங்கள், காய்கறிகள் அல்லது ஜூஸ் போன்ற ‘டீடாக்ஸ்‘ உணவுகளை மட்டுமே கொடுக்கக்கூடாது. இது, குழந்தைகளின் மூளை ஆற்றலை குறைப்பதோடு, கவனக்குறைவையும் ஏற்படுத்தும். மேலும் ஓடி ஆடி விளையாடும்போது நீர்ச்சத்து குறைந்து மயக்கம் அடையவும் வாய்ப்பு உள்ளது.
பெரியவர்களை போல சமநிலைப்படுத்திக் கொள்ளத் தெரியாது. குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு அன்றாட காலை, மதிய உணவுகளில் தலா ஒரு வகை பொரியலும், ஒரு நாளைக்கு ஒரு பழமும் சாப்பிடக் கொடுத்தாலே போதுமானது. மேலும், மாலை நேரங்களில் காய்கறி சூப்பும், அவ்வப்போது நறுக்கிய காய்கறிகளையும் கொடுக்கலாம். குழந்தைகளின் எடை குறைய உணவுக்கட்டுப்பாட்டு மட்டுமே சரியான வழி அல்ல. அவர்களை ஓடி ஆடி விளையாட விடவும் அல்லது ஏதேனும் ஒரு விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட வைப்பதும் அவசியம்.
பொதுவாகவே, குழந்தைகளுக்கு தலையில் அதிகம் வியர்க்கும். இது ஒரு சாதாரண விஷயமே! குழந்தைகளின் தலை வியர்ப்பதற்கான காரணங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பொதுவாகவே, குழந்தைகளுக்கு தலையில் அதிகம் வியர்க்கும். தலையில் அதிகம் வியர்த்தால், குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் என நோய்த்தொற்று ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சி, பெரும்பாலான பெற்றோர்கள் உடனே மருத்துவரிடம் சென்று நிற்பர்; ஆனால், இது ஒரு சாதாரண விஷயமே! தலை வியர்ப்பது என்பது, தலை போகிற விஷயமல்ல. குழந்தைகளின் தலை வியர்ப்பதற்கான காரணங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
* குழந்தை பருவத்தில் தான் அனைத்து வகை வளர்ச்சிகளும் நிகழும். அந்த வகையில், இனிப்பு மொட்டுக்கள் முதலில் தலையில் தான் உருவாகும்; வளர வளர அது உடல் பாகங்களுக்கு மாற்றப்படும். வளர்ந்த பின் சில வருடங்களில், இனிப்பு மொட்டுக்களின் உருவாக்கம் நிறைவுபெறும். இவை தலையில் இருப்பதால், அதிகம் வியர்க்கிறது. குழந்தைகளின் தலை வியர்ப்பது, மூளையின் வளர்ச்சியையும் குறிக்கும்; குழந்தையின் தலையில் வியர்க்கவில்லை எனில், மூளையின் செயல்பாடு சரியானதாக இல்லை என்று பொருள்.
* குழந்தைகளின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 130 துடிப்புகளாக இருக்கும்; பெரியவர்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 70-90 துடிப்புகள் இருக்கும். குழந்தைகளின் சுவாசமும், சுவாசிக்கும் முறையும் அதிகமாக இருக்கும். இவையும் குழந்தைகளின் தலை வியர்ப்பதற்கு காரணங்களாகும். அதிகம் வியர்த்தால், வாரத்திற்கு இருமுறை தலைக்கு குளிக்க வைக்கவும்; குளித்தபின், தலையை நன்றாக துவட்டவும்; ஸ்பாஞ்ச் கொண்டு துடைத்து விடவும்.
* குழந்தைகளை தூங்க வைக்கும் போது, உடல், தலை என அனைத்து உடல் பாகங்களையும் போர்வையால், மூடிவிடக்கூடாது. எப்பொழுதுமே தலையை மூடாமல், குழந்தை தூங்கும் அறை நல்ல காற்றோட்டம் உள்ளதாகவும், வெளிச்சமாகவும் தூய்மையாகவும் இருத்தல் அவசியம்.
* முன்பே கூறியது போல், இனிப்பு மொட்டுக்களால் குழந்தையின் தலையில் அதிகம் வியர்வை ஏற்படும். ஆகையால், மாதத்திற்கு ஒருமுறை குழந்தையின் முடியை வெட்டிவிடவும் அல்லது மொட்டையடித்து விடவும். இது குழந்தைக்கு, காய்ச்சல் மற்றும் சளி போன்ற நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது.
அதிக வெப்பமான சூழ்நிலை மற்றும் புழுக்கமான சூழ்நிலை இல்லாமல், மேற்கூறிய காரணங்கள் அன்றி குழந்தைக்கு அதிகம் வியர்த்தால், குழந்தைக்கு இருதய பாதிப்பாக இருக்கலாம். ஆகையால், உடனே மருத்துவரை சென்று பார்ப்பது நல்லது.
* குழந்தை பருவத்தில் தான் அனைத்து வகை வளர்ச்சிகளும் நிகழும். அந்த வகையில், இனிப்பு மொட்டுக்கள் முதலில் தலையில் தான் உருவாகும்; வளர வளர அது உடல் பாகங்களுக்கு மாற்றப்படும். வளர்ந்த பின் சில வருடங்களில், இனிப்பு மொட்டுக்களின் உருவாக்கம் நிறைவுபெறும். இவை தலையில் இருப்பதால், அதிகம் வியர்க்கிறது. குழந்தைகளின் தலை வியர்ப்பது, மூளையின் வளர்ச்சியையும் குறிக்கும்; குழந்தையின் தலையில் வியர்க்கவில்லை எனில், மூளையின் செயல்பாடு சரியானதாக இல்லை என்று பொருள்.
* குழந்தைகளின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 130 துடிப்புகளாக இருக்கும்; பெரியவர்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 70-90 துடிப்புகள் இருக்கும். குழந்தைகளின் சுவாசமும், சுவாசிக்கும் முறையும் அதிகமாக இருக்கும். இவையும் குழந்தைகளின் தலை வியர்ப்பதற்கு காரணங்களாகும். அதிகம் வியர்த்தால், வாரத்திற்கு இருமுறை தலைக்கு குளிக்க வைக்கவும்; குளித்தபின், தலையை நன்றாக துவட்டவும்; ஸ்பாஞ்ச் கொண்டு துடைத்து விடவும்.
* குழந்தைகளை தூங்க வைக்கும் போது, உடல், தலை என அனைத்து உடல் பாகங்களையும் போர்வையால், மூடிவிடக்கூடாது. எப்பொழுதுமே தலையை மூடாமல், குழந்தை தூங்கும் அறை நல்ல காற்றோட்டம் உள்ளதாகவும், வெளிச்சமாகவும் தூய்மையாகவும் இருத்தல் அவசியம்.
* முன்பே கூறியது போல், இனிப்பு மொட்டுக்களால் குழந்தையின் தலையில் அதிகம் வியர்வை ஏற்படும். ஆகையால், மாதத்திற்கு ஒருமுறை குழந்தையின் முடியை வெட்டிவிடவும் அல்லது மொட்டையடித்து விடவும். இது குழந்தைக்கு, காய்ச்சல் மற்றும் சளி போன்ற நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது.
அதிக வெப்பமான சூழ்நிலை மற்றும் புழுக்கமான சூழ்நிலை இல்லாமல், மேற்கூறிய காரணங்கள் அன்றி குழந்தைக்கு அதிகம் வியர்த்தால், குழந்தைக்கு இருதய பாதிப்பாக இருக்கலாம். ஆகையால், உடனே மருத்துவரை சென்று பார்ப்பது நல்லது.






