தமிழ்நாடு செய்திகள்

கரூர் கூட்டநெரிசல்: உடற்கூராய்வை அவசரமாக நடத்தியது ஏன்? - அன்புமணி

Published On 2025-09-29 12:36 IST   |   Update On 2025-09-29 12:45:00 IST
  • கரூர் சம்பவம் தொடர்பாக நிறைய வதந்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.
  • நியாயமான முறையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தின்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* கரூர் சம்பவம் தொடர்பாக நிறைய வதந்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. அதன் உண்மைநிலை வெளிவர வேண்டும்.

* நியாயமான முறையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும்.

* கரூர் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் முழுமையான விசாரணையை நடத்த வேண்டும்.

* உடற்கூராய்வை அவசரமாக நடத்தியது ஏன்?

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News