கிரிக்கெட் (Cricket)

தமிழக வீரர் நடராஜனுக்கு ரூ. 10 கோடி.. டெல்லி அணியில் இணைகிறார் - லைவ் அப்டேட்ஸ்..

Published On 2024-11-24 14:36 IST   |   Update On 2024-11-24 23:45:00 IST
  • ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்குகிறது.
  • ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவர் என எதிர்பார்ப்பு.

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஏலத்தில் ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் ஆகிய இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2024-11-24 17:43 GMT

ஐபிஎல் 2025 ஏலத்தின் முதல் நாளில் 72 வீரர்களுக்கு 467.95 கோடி செலவழிந்துள்ளது.

2024-11-24 17:29 GMT

வைபவ் அரோராவை 1.8 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

2024-11-24 17:24 GMT

யாஷ் தாகூரை 1.60 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்

2024-11-24 17:19 GMT

மோகித் சர்மாவை 2.20 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்

2024-11-24 17:13 GMT

விஷ்ணு வினோத்தை 95 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்

2024-11-24 17:13 GMT

ஆகாஷ் மாத்வாலை 1.20 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

2024-11-24 17:10 GMT

ரஷிக் தரை 6 கோடிக்கு ஏலம் எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- அடிப்படை விலை 30 லட்சம்

2024-11-24 16:54 GMT

ஆசுதோஷ் சர்மாவை 3.80 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்

2024-11-24 16:50 GMT

மஹிபால் லாம்ரோர் 1.70 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ்

2024-11-24 16:43 GMT

விஜய் சங்கரை 1.20 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

Tags:    

Similar News