உள்ளூர் செய்திகள்

கனமழை

கனமழை எதிரொலி - புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Published On 2022-10-09 17:02 GMT   |   Update On 2022-10-09 17:02 GMT
  • புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • தொடர் கனமழையால் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை:

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து நாளை அரசு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழையால் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News