உள்ளூர் செய்திகள்
ராஜராஜ சோழீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
- ராஜராஜ சோழீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது
- நவராத்திரி விழாவை முன்னிட்டு நடந்தது
புதுக்கோட்டை:
பொன்னமராதியில் உள்ள பழைமை வாய்ந்த கோவில்களில் ஒன்றான ஆவுடைய நாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நாள்தோறும் சாமிக்கு சிறப்பு வழிபாடும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று அங்கு வைக்கப்பட்டுள்ள கொலுவிற்கு மாலையில் சிறப்பு பூஜைகளும் நாள்தோறும் ஒர அலங்காரத்தில் அம்மன் காட்சியளிக்கிறார் அதே போன்று நான்காம் நாளில் பிரிதிங்கா தேவி கோலத்தில் காட்சியளிக்கும் அம்மனை ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் வழிபாடு செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.