உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் நாளை மின்நிறுத்தம்

Published On 2022-12-15 15:16 IST   |   Update On 2022-12-15 15:18:00 IST
  • பெரம்பலூரில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது
  • பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது

பெரம்பலூர்

பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி பெரம்பலூர் நகர பகுதிகளான புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகர், நான்குரோடு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர்சாலை, வடக்குமாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை, மாவட்ட அரசு மருத்துவமனை, ஆலம்பாடி ரோடு, அண்ணாநகர், கே.கே.நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம் மற்றும் கிராமிய பகுதிகளான செங்குணம், போலீஸ் குடியிருப்பு, எளம்பலூர், சிட்கோ, இந்திரா நகர், சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணிமுதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழச்செல்வன் தெரிவித்துள்ளார்."

Tags:    

Similar News