தமிழ்நாடு செய்திகள்

மதுரை மேம்பாலத்திற்கு வேலுநாச்சியார் பெயர் - முதலமைச்சர் அறிவிப்பு

Published On 2025-12-06 12:33 IST   |   Update On 2025-12-06 12:33:00 IST
  • மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்பட்டது.
  • நாளை திறக்கப்பட உள்ள நிலையில் மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்பட்டது.

மதுரை திருநகர் மேலமடை சந்திப்பில் ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு வேலுநாச்சியார் பெயரை சூட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நாளை திறக்கப்பட உள்ள நிலையில் மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அண்மையில் கோவையில் திறக்கப்பட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயர் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News