உள்ளூர் செய்திகள்

சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

சர்வதேச யோகா தினம்

Published On 2022-06-24 08:14 GMT   |   Update On 2022-06-24 08:15 GMT
  • சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
  • இதனை தொடர்ந்து மாணவ-மாணவிகள் பங்கேற்ற பட்டிமன்றம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருமங்கலம்

திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி சத்திரிய நாடார் உயர்நிலைபள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு யோகாசனம் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்ற பட்டிமன்றம் நடந்தது.

ஹோமியோபதி மருத்துவர் அமுதா மூச்சுப்பயிற்சி மற்றும் பல்வேறு யோகாசனங்களை கற்றுக் கொடுத்தார்.

இதனை தொடர்ந்து மாணவ-மாணவிகள் பங்கேற்ற பட்டிமன்றம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News