உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் அருகே மூதாட்டி மாயம்

Published On 2023-03-08 07:44 GMT   |   Update On 2023-03-08 07:44 GMT
  • சாமுவேல் (வயது 59). இவரது சகோதரி அபூர்வம் (65)சாமுவேல் மகன் நிச்சய தார்த்தம் நடை பெற்றது. அங்கு சென்ற அபூர்வம் அதன் பின்னர் மாயமாகி விட்டார்
  • உறவினர்கள் வீடுகள் மற்றும் அப்பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை.

கடலூர்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அடுத்த முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் (வயது 59). இவரது சகோதரி அபூர்வம் (65) கடந்த 3-ந் தேதி சிதம்பரம் அடுத்த கிள்ளை பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் சாமுவேல் மகன் நிச்சய தார்த்தம் நடை பெற்றது. அங்கு சென்ற அபூர்வம் அதன் பின்னர் மாயமாகி விட்டார்.

உறவினர்கள் வீடுகள் மற்றும் அப்பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சாமுவேல் அளித்த புகாரின் அடிப்படை யில் கிள்ளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News