தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. - காங்கிரஸ் இடையே உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது - எடப்பாடி பழனிசாமி

Published On 2026-02-08 14:40 IST   |   Update On 2026-02-08 14:40:00 IST
  • தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை பெற முடியவில்லை.
  • தமிழ்நாட்டிற்கு இன்னும் முழுநேர டிஜிபி நியமனம் செய்யப்படவில்லை.

திருச்சி விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வை முறையாக நடத்த முடியாத அவலம் தி.மு.க. ஆட்சியில் உள்ளது.

* முதல்வர் மு.க.ஸ்டாலினின் தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை பெற முடியவில்லை.

* தமிழ்நாட்டிற்கு இன்னும் முழுநேர டிஜிபி நியமனம் செய்யப்படவில்லை.

* தி.மு.க. - காங்கிரஸ் இடையே உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது.

* தமிழ்நாடு அரசின் அலட்சியத்தின் காரணமாக திட்டங்கள் வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News