செய்திகள்

கஜா புயல் பாதிப்பு- தமிழக மேலாண்மை வாரியத்தின் நடவடிக்கைகளுக்கு முக ஸ்டாலின் பாராட்டு

Published On 2018-11-16 06:17 GMT   |   Update On 2018-11-16 06:17 GMT
கஜா புயல் தாக்கிய பகுதிகளில் தமிழக பேரிடர் மேலாண்மை வாரியம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று பாராட்டு தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #GajaCyclone
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட விதம் பாராட்டுக்குரியது.

கஜா புயல் தாக்கிய பகுதிகளில் அரசு மேற்கொள்ளும் மீட்புப்பணிகளுடன் தி.மு.க. தொண்டர்கள் இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #DMK #MKStalin #GajaCyclone
Tags:    

Similar News