செய்திகள்
ரஜினிகாந்த் டிசம்பர் மாதம் புதிய கட்சி தொடங்குவார்- ஏசி சண்முகம் தகவல்
ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது உறுதி என்றும் டிசம்பர் மாதம் அது பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். #Rajinikanth #RajiniMakkalMandram #ACShanmugam
சென்னை:
புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவதாக கூறினார். அவர் உங்கள் நண்பர். அறிவிப்பு எப்போது வரும் என்று கூற முடியுமா?
கேள்வி:- உங்கள் புதிய நீதி கட்சி அவருடன் இணைந்து செயல்படுமா?
பதில்:- ரஜினி தொடங்கும் புதிய கட்சியுடன் புதிய நீதி கட்சியும் கரம் கோர்த்து செயல்படும்.
இவ்வாறு ஏ.சி.சண்முகம் கூறினார். #Rajinikanth #RajiniMakkalMandram #ACShanmugam
புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவதாக கூறினார். அவர் உங்கள் நண்பர். அறிவிப்பு எப்போது வரும் என்று கூற முடியுமா?
பதில்:- ரஜினி கட்சி தொடங்குவது உறுதி. டிசம்பர் மாதம் அது பற்றிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.
பதில்:- ரஜினி தொடங்கும் புதிய கட்சியுடன் புதிய நீதி கட்சியும் கரம் கோர்த்து செயல்படும்.
இவ்வாறு ஏ.சி.சண்முகம் கூறினார். #Rajinikanth #RajiniMakkalMandram #ACShanmugam