குழந்தைகள் எப்போதாவது வாய் வழியாக சுவாசித்தால் பிரச்சினை இல்லை. ஆனால் அடிக்கடி அவ்வாறு செய்தால் அலட்சியமாக இருக்கக்கூடாது. மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
அப்போது சுவாசிக்க வாயை உபயோகிப்பார்கள். குழந்தைகளின் சுவாசப்பாதையில் நாசிப் பகுதியை பிரிக்கும் குருத்து எலும்புகள் வலுவில்லாமல் இருந்தாலும் வாய் வழி சுவாசம் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மூக்கின் வழியாக சுவாசிப்பதுதான் நல்லது. ஏனெனில் மூக்கின் வழியாக உள்ளிழுக்கப்படும் காற்றில் படிந்திருக்கும் தூசுகளை நாசிப் பகுதி நீக்கி சுத்தம் செய்தே உள்ளே அனுப்பும்.
ஆனால் வாய் வழியாக சுவாசிக்கும்போது தூசுக்கள், அழுக்குகள், வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுக்கிருமிகள் நேரடியாக உள்ளிழுக்கப்பட்டுவிடும். அதனால் சுவாச பாதையில் தொற்றுகள் உருவாகக்கூடும். குழந்தைகள் எப்போதாவது வாய் வழியாக சுவாசித்தால் பிரச்சினை இல்லை. ஆனால் அடிக்கடி அவ்வாறு செய்தால் அலட்சியமாக இருக்கக்கூடாது. மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.